தூங்கும் முன் செய்ய வேண்டியது
இரவு தூங்குவதற்கு முன்பு சமையல் அருகில் ஒரு வாலி நிறைய தண்ணீர் வைக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம் என வாஸ்து கூறுகிறது. குளியல் அறையில் இருக்கும் வாலியும் தண்ணீர் முழுமையாக வைத்திருந்தால் முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது. இதன் மூலம் லட்சுமி தேவியின் அனுக்கிரகம் கிடைக்கும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.