Ganapathiye Varuvai ArulVai – Padmashri Seergazhi Dr. Govindarajan

கணபதியே வருவாய் அருள்வாய்
கணபதியே வருவாய் அருள்வாய்
கணபதியே வருவாய்

 

மனம் மொழி மெய்யாலே தினம் உன்னைத் துதிக்க
ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ
மனம் மொழி மெய்யாலே தினமுன்னைத் துதிக்க
மங்கள இசையென்றன் நாவினில் உதிக்க
மங்கள இசையென்றன் நாவினில் உதிக்க

கனபதியே வருவாய்

ஏழு சுரங்களில் நானிசை பாட
எங்குமே இன்பம் பொங்கியே ஓட
ஏழு சுரங்களில் நானிசை பாட
எங்குமே இன்பம் பொங்கியே ஓட
தாளமும் பாவமும் ததும்பிக் கூத்தாட
தாளமும் பாவமும் ததும்பிக் கூத்தாட
தரணியில் யாவரும் புகழ்ந்து கொண்டாட

கனபதியே வருவாய்

தூக்கிய துதிக்கை வாழ்த்துக்கள் அளிக்க
தொனியும் மணியென கணீரென்றொலிக்க
தூக்கிய துதிக்கை வாழ்த்துக்கள் அளிக்க
தொனியும் மணியென கணீரென்றொலிக்க
ஊத்துக நல்லிசை உள்ளம் களிக்க

உண்மை ஞானம் செல்வம் கொழிக்க

கணபதியே வருவாய் அருள்வாய் கணபதியே வருவாய்