Category «Spiritual Q & A»

அம்மன் கனவில் வந்தால் என்ன பலன் | Amman Kanavil Vanthal

அம்மன் கனவில் வந்தால் என்ன பலன் | Amman Kanavil Vanthal அம்மன் கனவில் வந்தால் நீங்கள் எதற்கும் பயப்பட வேண்டாம் அம்மனின் அருள் உங்களுக்கு முழுமையாக கிடைக்கிறது என்று அர்த்தம். உங்களுக்கு வரும் பிரச்சனைகள் எல்லாம் விலகிச் சென்று விடும். ஏற்கனவே நீங்கள் பல பிரச்சினைகளில் இருந்தாலும் அந்த பிரச்சனைகளும் உங்களை விட்டு விலகி சென்று விடும். நீங்கள் செய்யும் செயல்களில் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.அம்மன் கனவில் வந்தாலே நீங்கள் உங்கள் வாழ்வில் மிகப் பெரிய …

மாரியம்மன் கனவில் வந்தால் என்ன பலன் | Mariamman Kanavil Vanthal Enna Palan

மாரியம்மன் கனவில் வந்தால் என்ன பலன் | Mariamman Kanavil Vanthal Enna Palan ஒருவரின் கனவில் மாரியம்மன் அல்லது மாரியம்மன் சிலை வந்தால் கனவு காணுபவரின் மனதில் ஏதாவது ஒரு மன வருத்தம் அல்லது பதட்டம் இருந்தால் அவையாவும் நீங்கி, நீங்கள் நல்ல எதிர்காலத்தை பார்க்க போகின்றீர்கள் என்பதை குறிப்பிடும் வகையில் தான் மாரியம்மன் அல்லது மாரியம்மன் சிலை கனவில் வருகின்றது. அங்காளம்மன் கனவில் வந்தால் என்ன பலன் | Angalamman Kanavil Vanthal Enna …

அம்மன் கனவில் வந்தால் என்ன பலன் | அம்மன் சிலை கனவில் வந்தால் என்ன பலன் | Amman Kanavil Vanthal Enna Palan

அம்மன் கனவில் வந்தால் என்ன பலன் | அம்மன் சிலை கனவில் வந்தால் என்ன பலன் | Amman Kanavil Vanthal Enna Palan இந்து சமயத்தில் பொதுவாக பெண் தெய்வங்கள் அனைத்தையுமே அம்மன் என்று அழைக்கப்படுவது தான் வழக்கம். அப்படி நாம் வணங்கும் அம்மனோ அல்லது அம்மனின் சிலையோ உங்கள் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை பற்றி இங்கு பார்க்கலாம். ஒருவரின் கனவில் அம்மன் சிலை வந்தால் கனவு காண்பவர் தனது மனதில் எண்ணியுள்ள …

Shani Gayatri mantra in English with Meaning

Shani Gayatri mantra in English with Meaning Shani Gayatri Mantra “Om Kakadhwajaya VidhmaheKhadga Hasthaya DheemahiThanno Mandha Prachodayath” Translation: “We meditate on the one with the crow flag,Let the sword-carrying one inspire us,May the slow-moving (Shani) one illuminate our minds.” The Shani Gayatri Mantra is chanted to seek the blessings and protection of Lord Shani (Saturn). …

குலதெய்வம் கனவில் வர | Kuladeivam in Dream

குலதெய்வம் கனவில் வர | Kuladeivam in Dream குலதெய்வம் கனவில் வந்தால்: குலதெய்வம் கோவில் கனவில் வந்தால்: அங்காளம்மன் கனவில் வந்தால் என்ன பலன் | Angalamman Kanavil Vanthal Enna Palan மாசாணி அம்மன் கனவில் வந்தால் | Masani Amman Kanavil Vanthal அம்மன் கோவில் கனவில் வந்தால் என்ன பலன் | Amman Kovil Kanavil Vanthal இசக்கி அம்மன் கனவில் வந்தால் | Isakki Amman Kanavil Vanthal அம்மன் …

12 ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன் | What if Sukran Graha in 12th house?

12 ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன் | What if Sukran Graha in 12th house? சுக்கிரன் 12ல் இருந்தால் சுக போகம், உடல் உறவு, காம இச்சை அதிகம் இருக்கும். பெண் என்றால் ஆண் தொடர்பு, ஆண் என்றால் பெண்கள் தொடர்பு வர வாய்ப்புள்ளது. எல்லாவிதமான போக பாக்கியங்களை அனுபவிப்பார்கள். நல்ல தூக்கம் வரும்

திருமாலின் முதல் அவதாரம் எது? | What is the 1st Avatharam of Perumal Dasavatharam?

திருமாலின் முதல் அவதாரம் எது? | What is the 1st Avatharam of Perumal Dasavatharam? மச்சாவதாரம்: சோமுகாசுரன் வேதங்களை திருடிச்சென்று, கடலுக்கடியில் ஒளிந்துகொண்டபோது, திருமால் பெரிய சுறா மீனாக உருவம் தாங்கி, கடலுக்கடியில் சென்று, அவனை சம்ஹாரம் செய்து, வேதங்களை மீட்டு பிரம்மனிடம் தந்தார்.

மச்ச அவதாரம் என்றால் என்ன? | What is Macha Avatharam?

மச்ச அவதாரம் என்றால் என்ன? | What is Macha Avatharam? மச்ச அவதாரம் என்பது வைணவ சமயக் கடவுள் விஷ்ணு எடுத்த தசாவதாரங்களில் முதல் அவதாரம் ஆகும். மச்சம் அல்லது மத்ஸ்யம் என்பது சமசுகிருத மொழியில் மீன் எனப் பொருள் தரும். இந்த அவதாரத்தில் விஷ்ணு நான்கு கைகளுடன் மேற்பாகம் தேவருபமாகவும் கீழ்ப்பாகம் மீனின் உருவாகவும் கொண்டவராகத் தோன்றினார் என்று மச்ச புராணம் கூறுகிறது.