Category «Spiritual Q & A»

கல்கி அவதாரத்தின் நோக்கம் என்ன? | What is the purpose of Kalki Avatar

கல்கி அவதாரத்தின் நோக்கம் என்ன? | What is the purpose of Kalki Avatar கலியின் தாக்கத்தால் பூமியில் எல்லா இடங்களிலும் திருடர்களே நிறைந்திருப்பர். அவர்கள் அனைவரையும் கொல்வதே அவதாரத்தின் முக்கிய நோக்கமாகும். திருமாலின் பத்து அவதாரங்கள் | Perumal Dasavatharam in Tamil திருமாலின் பத்து அவதாரங்கள் | Perumal Dasavatharam in Tamil

கல்கி அவதாரம் சொல்லும் செய்தி என்ன? | What is the moral of Kalki Avatar?

கல்கி அவதாரம் சொல்லும் செய்தி என்ன? | What is the moral of Kalki Avatar? அதர்மம் தலைவிரித்தாடும்போது, ஸ்ரீஹரி கல்கியாக அவதாரம் செய்து, தர்மத்தை நிலைநாட்டுவார். இது பிரம்மாண்டத்தைப் (உலகத்தைப்) பற்றிய விஷயம். பிண்டாண்டத்தில் (நம் உடலில்) பிரம்மாண்டத்த்தை ஒப்பிட்டுப் பார்த்தால் மட்டுமே அவதாரங்களைப் பற்றி சிந்தித்ததன் பலன் கிடைக்கும். நம் மனதில் இருக்கும் அதர்ம, அநியாய, ஆதாரம் இல்லாத சிந்தனைகள் ஆகிய கெட்ட குணங்கள் கலியாக தலைதூக்கும்போது, ஸ்ரீஹரி அவற்றை அழிப்பதற்காக கல்கியாக …

கல்கியை எப்படி பூஜிக்க வேண்டும்? | How to perform Pooja for Kalki Avatar?

கல்கியை எப்படி பூஜிக்க வேண்டும்? | How to perform Pooja for Kalki Avatar? கல்கி கலே: காலமலாத் ப்ரபாது’ கலியின் தாக்கத்தால் உருவான கழிவுகள் அனைத்தையும் துடைத்தெறிந்து, என்னை தூய்மைப்படுத்து என்று வணங்கவேண்டும். தசாவதாரத்தின் கடைசி ரூபத்தை பலமுறை வணங்குவோம். ஒவ்வொரு நொடியும் நமக்குள் தோன்றும் கெட்ட சிந்தனைகளை அழித்து, நல்ல எண்ணங்களை வளர்க்குமாறு அவனை சரணடைவோம். தசாவதாரத்தில் ஸ்ரீஹரி காட்டிய பல்வேறு லீலாவினோதங்களை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் நினைத்து மகிழ்ச்சியடைந்து, மனதில் …

கல்கி அவதாரத்தின் சிறப்பு என்ன? | Significance of Kalki Avatar

கல்கி அவதாரத்தின் சிறப்பு என்ன? | Significance of Kalki Avatar கலியை அழிப்பதனால் கல்கி என்னும் பெயரைப் பெற்றார். கலியுகத்தில் உள்ள அனைத்து சஜ்ஜனர்களுக்கும் இந்த கல்கிரூபியான ஸ்ரீஹரியே ஆதரவு/ கதியாக இருக்கிறார். கலியுகத்தின் சஜ்ஜனர்களுக்கு கல்கி அவதாரம் கடைசியானது. க்ருதயுகத்தின் சஜ்ஜனர்களுக்கு இதுவே முதலாவதாகும். த்வாபர மற்றும் கலியுகத்தின் சந்தியில், ஸ்ரீகிருஷ்ணன் அவதரித்து அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்டினார். கலியுகம் மற்றும் க்ருதயுகத்தின் சந்தியிலும் இதே ஸ்ரீஹரி, அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவார். அதர்மத்தை …

கல்கி அவதாரம் எப்போது? | When is Kalki Avatar Coming?

கல்கி அவதாரம் எப்போது? | When is Kalki Avatar Coming? கலியுகத்தின் இறுதி காலத்தில். திருமாலின் பத்து அவதாரங்கள் | Perumal Dasavatharam in Tamil திருமாலின் பத்து அவதாரங்கள் | Perumal Dasavatharam in Tamil

பழனி முருகன் எந்த திசையை நோக்கி இருக்கிறார்? | Which direction is the Palani Muruga Temple facing?

பழனி முருகன் எந்த திசையை நோக்கி இருக்கிறார்? சித்தர்களில் போகர் பழனி தண்டாயுதபாணியை மேற்கு திசை நோக்கி பிரதிஷ்டை செய்தார். இதனால், மலை நாட்டில் உள்ளவர்களுக்கு பழனி முருகன் குல தெய்வம் ஆக கருதப்படுகிறார். எனவே தான் மலையாள தேசத்து மக்கள் பழனி மலைக்கு வந்து தண்டாயுதபாணியை தரிசனம் செய்கின்றனர்.

ஏன் ஆஞ்சநேயருக்கு வெண்ணையும், வடை மாலையும் பிடிக்கும்? | Why Vadamala and Butter offered for Hanuman?

ஏன் ஆஞ்சநேயருக்கு வெண்ணையும், வடை மாலையும் பிடிக்கும்? | Why Vadamala and Butter offered for Hanuman? இலங்கை யுத்தம் ஜெயித்த பின் ஸ்ரீ ராமரும் சீதா தேவியும் அயோத்யா நாட்டை ஆள்வோராக பதவி ஏற்றனர். அந்த சமயம் எல்லா வகையிலும் தமக்கு உதவியாக இருந்த அனைவருக்கும் பல பரிசுகள் வழங்கினர். ஆனால் ஆஞ்சநேயர் மட்டும் தனக்கு எந்த பரிசும் தேவையில்லை என்றும் கடைசி வரை ராமரோடும், சீதையோடும் இருந்தாலே போதும் என்று கூறிவிட்டார். இதைக் …

வராகி அம்மன் படம் வீட்டில் வைக்கலாமா? | Can we keep Varahi Amman Photo in home

வராகி அம்மன் படம் வீட்டில் வைக்கலாமா? | Can we keep Varahi Amman Photo in home வாராகி அம்மனை வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாமா? தீயோர்களை அழி த்து நல்லோர்களைக் காக்கும் வாராகி அம்மனை சிலையாகவோ அல்லது வாராகி அம்மன் படமாகவோ வீட்டில் வைத்து தாராளமாக வழிபடலாம். நன்மை யே நடக்கும் என்ற நம்பிக்கையுடன் வாராஹி அம்மனை வேண்டி வழிபடுபவர்களுக்கு எந்த ஒரு பாதி ப்பும்ஏற்படாது.

வாராகி அம்மன் கனவில் வந்தால் | If Goddess Varahi Appears in Dream

வாராகி அம்மன் கனவில் வந்தால் | If Goddess Varahi Appears in Dream வாராகி அம்மனை கனவில் கண்டால் வீட்டில் சுபச்செய்திகள் பற்றிய தகவல் கிடைக்கப் பெறுவீர்கள் என்பதைக் குறிக்கும். அங்காளம்மன் கனவில் வந்தால் என்ன பலன் | Angalamman Kanavil Vanthal Enna Palan மீனாட்சி அம்மன் கனவில் வந்தால் | Meenakshi Amman Kanavil Vanthal மாசாணி அம்மன் கனவில் வந்தால் | Masani Amman Kanavil Vanthal வராகி அம்மன் கனவில் …