Category «Festivals & Traditions»

Tirukalyanam during Skanda Sashti

Tirukalyanam Tirukalyanam of Lord Muruga concludes the Skanda Sashti festival held after Amavasai in the Tamil month Aipassi. Tirukalyanam date is 14th November 2018. After the sixth day Skanda Sashti fasting and Soorasamharam, Tirukalyanam is held on the seventh day. This is a major important event in all Lord Muruga temples.   On the Tirukalyanam …

Diwali Karanangal

தீபாவளி கொண்டாடுவதற்கான காரணம்  தீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை, புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர். இராமன் பதினான்கு வருடங்கள் வனவாசம் முடித்து, நாடு திரும்பும் போது மக்கள் விளக்கேற்றி வரவேற்றனர். புராணக் கதைகளின் படி, கிருசுணனின் இரு மனைவியருள் ஒருவளான நிலமகளுக்கு பிறந்த மகன் ஒரு அசுரன் . அப்போது கிருசுணன் வராக(பன்றி) அவதாரம் எடுத்திருந்தார். பிறந்த அசுரனின் பெயர் நரகன். அந்நரகன், தன் அன்னையால் மட்டுமே தனக்கு இறப்பு ஏற்பட வேண்டும் என்று வரம் வாங்கியிருந்தான். …

Naragasuran Story

நரகாசுரன் கதை இரண்யாட்ச‍‌‍‌ன் என்ற அரக்கன் வேதங்களை எடுத்துச் சென்று மறைத்து வைத்துவிட்டனர். அதனை மீட்டெடுக்க மகாவிஷ்ணு பாதாளம் நோக்கி சென்று அசுரனுடன் போரிட்டு அவனை வெனறார்.அப்போ து பூமாதேவியுடன் ஏற்பட்ட பரிசத்தினால் பூமாதேவி பவுமன் என்ற மகனைப் பெற்றெடுத்தார்கள். அந்த பவுமன் சாகாவரம் வேண்டி பிரம்மதேவரை நோக்கி கடும் தவம் செய்து பிரம்மதேவரிடம் பெற்ற தாயைத் தவிர வேறு ஒருவரால் மரணம் ஏற்படாது என வரம் பெற்றான். பிற்காலத்தில் நரகர் எனப்படும் மனிதர்களிற்கு எதிராக கொடுமைகள் …

75 Unknown Facts about Navarathri

CLICK HERE TO KNOW MORE ABOUT NAVARATRI 2021 நவராத்திரி பற்றிய  அரிய தகவல்கள் சோழர் காலத்தில் நவராத்திரி திருவிழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டில் நவராத்திரி விழா, நாயக்கர் காலம் முதல் மக்கள் கொண்டாடும் 9 நாள் திருவிழாவாக மாறியது. நவராத்திரி காலத்தில்தான் மக்களிடம் வரி வசூலிக்கும் நடைமுறையை விஜய நகர மன்னர்கள் ஏற்படுத்தினார்கள். நவராத்திரி விழாவை பெரிய அசுரர்கள் மட்டுமே கொண்டாட உரிமை இருந்தது. ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கு முதன் முதலாக நவராத்திரி …

Thai Pongal 2018 – பொங்கலோ பொங்கல்

தமிழ் மக்கள் எத்தனையோ பண்டிகைகளைக் கொண்டாடினாலும் பொங்கல் பண்டிகையே அனைத்திலும் முத்தாப்பாய் திகழும் பண்டிகை ஆகும். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தினம் அன்று பொங்கல் வைத்து சூரியனை வழிபடுவதால் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் கூடிய ஆனந்த வாழ்வு பெற முடியும். பொங்கல் பண்டிகை பெரும் திருவிழாவாக நான்கு நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. போகிப் பண்டிகை உழவர் திருநாள் / தைப் பொங்கல் மாட்டுப்பொங்கல் காணும் பொங்கல் / பூ பொங்கல் போகிப் பண்டிகை: மார்கழி மாதத்தின் கடைசி …

Thiruvannamalai Karthigai Deepam Festival – 2017

Thiruvannamalai Karthigai Deepam Festival – 2017 Many festivals are celebrated at Thiruvannamalai Arunachaleswarar temple throughout the year. But Karthigai Deepam is the most significant festival that is celebrated with pomp and gaiety at Arunachaleswarar temple.In this year 2017, Karthikai Deepam falls on 2nd December,2017. This Karthigai Deepam is celebrated as ten day Grand festival and …

Karthigai Deepam – கார்த்திகை தீபம்

கார்த்திகை தீபம் கார்த்திகை மாதம் பக்திக்கு உகந்த மாதமாகவே இருந்து வருகிறது. கார்த்திகை தீபம் என்பது கார்த்திகை மாதம் பெளர்ணமியன்று கார்த்திகை நட்சத்திரம் வரும் நாளில் திருவிளக்கேற்றி வழிபடுவதாகும். கார்த்திகை நாளில் வீட்டில் எங்கும் வரிசையாகத் திருவிளக்கேற்றி கொண்டாடுவது நம் தமிழர்களின் தொன்று தொட்டு வரும் வழக்கமாகும். தீபம் ஞானத்தின் அறிகுறி. தீபம் என்பது நம் உள்ளத்தின் இருளைப் போக்கி ஒளி பரவச் செய்யும். மங்கலத்தின் சின்னமாக தீபம் திகழ்கிறது. தீபத்தில் இருந்து பரவும் ஒளி நம்மை …