Category «ஆன்மீக கதைகள் | Spiritual Stories»

பலராம அவதாரம் வரலாறு | Balarama Avatharam Story in Tamil

பலராம அவதாரம் வரலாறு | Balarama Avatharam Story in Tamil | தசாவதாரத்தில் 8 வது அவதாரம் 8 | பலராம அவதாரம் பலராம அவதாரம் (Balarama avatharam story) – பெருமாளின் அவதாரங்களில் 8 வது அவதாரம் !! கோகுலத்தில் விஷ்ணுவின் அம்சமாக வசுதே வருக்குப் பிறந்த பலராமன் வெண்ணிறத்தில் தோன்றிய அவதாரம். ராமாவதாரத்தில் தம்பியாக இருந்த லட்சுமணனை தனக்கு அண்ணனாக விஷ்ணு ஏற்றார். பலராம அவதாரம் கலைப்பையுடன் காணப்படுகிறார். இது மனித நாகரீகத்தில் …

ராமாயணத்திலிருந்து ஒரு குட்டி கதை

ராமாயணத்திலிருந்து ஒரு குட்டி கதை விபீஷணன் ஸ்ரீ ராமரிடம் சரண் புகுந்த போது அவனை ஏற்று கொள்வதில் சுக்ரீவன் கேள்வி எழுப்பிய போது ராமர் கூறிய குட்டி கதை… ஒரு முறை காடு வழியே சென்ற ஒரு மனிதனை ஒரு புலி துரத்தியது. அதனிடமிருந்து தப்பித்து அவன் ஒரு மரத்தின் மேல் ஏறினான். உச்சியை அடைந்தவனுக்கு ஒரு அதிர்ச்சி. அங்கே ஒரு பெரிய மனித குரங்கு உட்கார்ந்திருந்தது. நடுநடுங்கிய மனிதன் அந்த மனித குரங்கிடம் அடைக்கலம் கேட்டான். …

வாமன அவதாரம் வரலாறு | Vamana Avatar Story in Tamil

வாமன அவதாரம் வரலாறு | Vamana Avatar Story in Tamil தசாவதாரத்தில் ஐந்தாவது அவதாரம் 5 | வாமன அவதாரம் வரலாறு பெருமாளின் அவதாரங்களில் இது 5 வது அவதாரமாகும்: பிரகலாதனின் பேரன் மகாபலியின் ஆணவத்தை அடக்க பெருமாள் எடுத்த குள்ள வடிவம் வாமன அவதாரம். தன் அடியில் மூவுலகங்களையும் அளந்து திருவிக்ரமனாக வானுக்கும் மண்ணுக்கும் உயர்ந்து நின்றார். பிரகலாதனுடைய பேரனாகிய பலி என்ற அசுரராஜன் ஆண்டு வந்த காலம் வாமன அவதார காலம் ஆகும். …

பரசுராம அவதாரம் வரலாறு | Parasurama Avatharam Story in Tamil

பரசுராம அவதாரம் வரலாறு | Parasurama Avatharam Story in Tamil தசாவதாரத்தில் ஆறாவது அவதாரம் 6 | பரசுராம அவதாரம் புரூரவசுவுக்கும், தேவலோக அழகியான ஊர்வசிக்கும் பிறந்த ஆறு பிள்ளைகளில் ஒருவன் காதி. காதி சந்திர வம்சத்தில் பிரசித்தி பெற்ற மன்னன். காதிக்கு சத்தியவதி என்ற மகள் இருந்தாள். அவளை ரிஷிகன் என்ற பிராமணன் திருமணம் செய்து கொள்ள விரும்பினான். தன மகளை ஒரு ஏழைப் பிராமணனுக்குக் கொடுக்க விரும்பாத அரசன், ” ஒரு காது பச்சையாகவும், …

மச்ச அவதாரம் வரலாறு | Macha Avatharam Story in Tamil

மச்ச அவதாரம் வரலாறு | Macha Avatharam Story in Tamil தசாவதாரத்தில் முதல் அவதாரம் 1 | மச்சாவதாரம் உலகத்தில் தருமம் அழிந்து அதர்மம் ஓங்குகிற சமயம் நான் உலகத்தில் அவதாரம் எடுக்கின்றேன் என்று கிருஷ்ண பரமாத்மா கீதையில் சொல்லுகிறார். வைகுண்டத்தை இருப்பிடமாகக் கொண்டிரு க்கும் பரம்பொருள் திருமால். பூலோகத்தைக் காப்பதற்காக பல சமயங்களில் பல்வேறு அவதாரங்கள் எடுத்தார். அவருடைய அவதார ங்களைச் சிறப்பாக தசாவதாரம் என்று குறிப்டுவர். பெருமாள் எடுத்த பத்து அவதாரங்களை பற்றி …

ஒரு ஆரஞ்சுப் பழமும் நாத்திகனும்

ஒரு ஆரஞ்சுப் பழமும் நாத்திகனும் ஒரு நாத்திகன்….கடைந்தெடுத்த நாஸ்திகன் மேடையினின்று பிரசங்கிக்கிறான். “அவன் பிரசங்கம் செய்தால் பிணம்கூடத் துடிக்கும்” என்று அவன் கட்சிக்காரர்கள் அவனைப் பெருமையோடு புகழ்வார்கள். “கடவுள் இல்லை, மதம் இல்லை, வேதமோ புராணமோ எதுவுமேயில்லை. மதத் தலைவர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக உண்டாக்கிக்கொண்ட கட்டுக்கதைகள்” என்று வாசலத் திறமையுடன் சாதுரியமாகப் பிரசங்கித்துக் கொண்டிருக்கிறான். அவனுடைய பேச்சுத் திறமையைக் கண்டு ஜனங்கள் திரள் திரளாகக் கூடிவிட்டார்கள். கடைசியாக ” கடவுளுமில்லை, கத்திரிக்காயுமில்லை, எல்லாம் பித்தலாட்டம்” எனச் …

The Story of Hanuman

தெரிந்த ஹனுமான் தெரியாத விஷயங்கள்! ஹனுமான் குழந்தை பருவத்தில் சூரியனைப் பிடிக்க முயற்சி செய்தது, இந்திரனினால் அடிக்கப்பட்டு, மயங்கி கிடந்தது, வாயு கோபம் அடைந்து உலகோரை மூச்சு விடாமல் திணர செய்தது, மும்மூர்த்திகளும், மற்ற தேவர்களும் தோன்றி அவருக்கு எல்லா வரங்களையும் அளித்த கதை சிறுவர் முதல் பெரியவர்வரை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். மேலும், அவர் பெரியவரான போது, சுக்ரீவருக்கு மந்திரியானது, ராம லக்ஷ்மணரை சந்தித்தது, ராமருக்காக சீதையை தேட ஆகாயத்தை கடந்தது,சீதையிடம் மோதிரத்தை கொடுத்து சூடாமணியை வாங்கியது, …

வைகுண்ட ஏகாதசி வந்த கதை | The Story of Vaikunda Ekadasi

வைகுண்ட ஏகாதசி வந்த கதை ஆலிலை மேல் பள்ளிகொண்ட பெருமாள் தன் நாபிக் கமலத்தில் இருந்து பிரம்மனைப் படைத்தார். அப்போது பிரம்மனுக்கு அகங்காரம் மேலிட்டது. அதே வேளையில் பகவானின் காதுகளில் இருந்து இரண்டு அசுரர்கள் வெளிப்பட்டார்கள். அகம்பாவம் பிடித்த பிரம்மனை அப்போதே கொல்ல முயன்றார் கள். பெருமாள் அவர்களைத் தடுத்து ”பிரம்மனைக் கொல்லாதீர்கள்! உங்களுக்கு வேண்டிய வரத்தை நானே தருகிறேன்” என்றார். கொஞ்சம் இறங்கி வந்தால், அது தெய்வமாகவே இருந்தாலும் அலட்சியப்படுத்துவது என்பது அசுரர் களின் சுபாவம் போலிருக்கிறது. …

மீராபாய் வரலாறு | What is the story of Meera and Krishna?

மீராபாய் வரலாறு | What is the story of Meera and Krishna? உதய்ப்பூரைத் தலைநகராகக் கொண்டு பூநாயகன் என்னும் மன்னன் ஆட்சி செய்து வந்தார். தூதாராவ் என்றும் இவரை சில நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். அவருடைய மனைவிசந்திரமுகி. கிருஷ்ணபக்தியில் சிறந்த இத்தம்பதியரின் மகளாகப் பிறந்தவள் மீராபாய். குழந்தையாக இருந்தபோதே அவளின் பிஞ்சுமனம் கிருஷ்ணபக்தியில் ஈடுபடத் தொடங்கியது. விளையாடும்போது கூட கிருஷ்ண விக்ரகத்தை கையில் வைத்திருப்பாள். தூங்கும்போது அதை அருகில் வைத்துக் கொள்வாள். கிருஷ்ணரை விட்டுப் பிரிய …