Category «முருகன் பாடல்கள் | Murugan Songs»

1008 முருகன் போற்றி வரிகள் | 1008 Murugan Potri

1008 முருகன் போற்றி வரிகள் | 1008 Murugan Potri திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில் இருந்து 1000க்கும் மேற்பட்ட முருகா போற்றிகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த முருகன் போற்றிகளை கொண்டு முருக வழிபாடு செய்து முருகனின் அருள் பெற்று பெரு வாழ்வு வாழ வேண்டும் என்று இறையருளை வேண்டி 1008 முருகன் போற்றிகள் இதோ உங்களுக்காக. Thirupugazh Murugan Potrigal in Tamil – திருப்புகழ் முருகன் போற்றிகள்

Murugan 1008 Names in Tamil

முருகன் 1008 போற்றி | Murugan 1008 Names in Tamil 1008 முருகன் போற்றி வரிகள் | 1008 Murugan Potri Thirupugazh Murugan Potrigal in Tamil – திருப்புகழ் முருகன் போற்றிகள் பெரும்பாலும் தமிழ் கடவுளான முருகனை இந்துக்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். முருகனை மனதில் நினைத்தாலே போது மன அமைதி கிடைக்கும். முருகனை இஷ்ட தெய்வமாக வழிபாடு பக்தர்கள் கிருத்திகை, சஷ்டி போன்ற விருத்த நாட்களில் மனமுருக வழிபட்டு முருகனுக்கு விருத்தம் …

சின்ன சின்ன முருகையா | Chinna Chinna Murugaiya Lyrics in Tamil

Chinna Chinna Murugaiya Lyrics in Tamil தமிழ் மொழி காத்த தலைவன் ஐயாஞான பழம் கேட்ட குழந்தை ஐயாஅப்பனுக்கு பாடம் சொல்லிஆறுபடை ஆட்சி செய்யும்என் சாமி முருகன் ஐயாவெற்றி வேல் முருகனுக்கு அரோகரா சின்ன சின்ன முருகையாசிங்கார முருகையாசின்ன சின்ன முருகையாசிங்கார முருகையா கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும்செந்தில் வடிவேலன் அவன்கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும்செந்தில் வடிவேலன் அவன் சின்ன சின்ன முருகையாசிங்கார முருகையாகொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும்செந்தில் வடிவேலன் அவன் சுப்ரமணியன் சாமி என்பார்கார்த்திகேயன் …

பகைக் கடிதல் சிறப்பு | Pagai Kadithal Benefits in Tamil

பகைக் கடிதல் சிறப்பு பகை கடிதல் | Pagai Kadithal | Lord Murugan Thuthi பகை கடிதல் பாடல் விளக்கம் | Pagai Kadithal Meaning பகை கடிதல் மொத்தம் 10 பாடல்களை உடையது. இதில் பாம்பன் சுவாமிகள் முருகனை துதித்து பின்பு அவரின்வாகனமான மயிலிடம் இறைவனாகிய முருகனை அழைத்து வருமாறு பாடுகிறார். படிக்கும்போதே, படபடவெனச் சிறகு விரித்து மயில் ஒன்று நம் முன்னே வருவது போல் உணரமுடியும். ஆறுமுகங்கள் கொண்டு ஸ்ரீ ஷண்முகர் என்று …

பகை கடிதல் | Pagai Kadithal | Lord Murugan Thuthi

பகை கடிதல் | Pagai Kadithal பகைக் கடிதல் சிறப்பு | Pagai Kadithal Benefits in Tamil பகை கடிதல் பாடல் விளக்கம் | Pagai Kadithal Meaning திருவளர் சுடருருவே சிவைகரம் அமருருவேஅருமறை புகழுருவே அறவர்கள் தொழுமுருவேஇருள்தபும் ஒளியுருவே எனநினை எனதெதிரேகுருகுகன் முதன்மயிலே கொணர்தியுன் இறைவனையே (1) மறைபுகழ் இறைமுனரே மறைமுதல் பகருருவேபொறைமலி யுலகுருவே புனநடை தருமுருவேஇறையிள முக உருவே எனநினை எனதெதிரேகுறைவறு திருமயிலே கொணர்தியுன் இறைவனையே (2) இதரர்கள் பலர்பொரவே இவணுறை எனதெதிரேமதிரவி …

கந்தர் அலங்காரம் | Kandhar Alangaram Lyrics in Tamil

கந்தர் அலங்காரம் | Kandhar Alangaram lyrics in tamil காப்பு அடலரு ணைத்திருக் கோப வடவரு கிற்சென்று கண்டுகொண்டேன்வரு வார்தலையிற்தடப டெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்கடதட கும்பக் களிற்றுக் கிளைய களிற்றினையே. நூல் 1.பேற்றைத் தவஞ்சற்று மில்லாத வென்னைப்ர பஞ்சமென்னும்சேற்றைக் கழிய வழிவிட்ட வா! செஞ் சடாடவிமேல்ஆற்றைப் பணியை யிதழியைத் தும்பையை யம்புலியின்கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே. … 12.அழித்துப் பிறக்கவொட்டா அயில் வேலன் கவியையன்பால்எழுத்துப் பிழையறக் கற்கின்றி லீரெரி மூண்டதென்னவிழித்துப் புகையெழப் பொங்குவெங் …

வேல் மாறல் மஹா மந்திரம் | Vel Maaral Maha Manthiram

Vel Maaral Maha Manthiram | வேல் மாறல் மஹா மந்திரம் திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலைவிருத்தன்என(து) உளத்தில்உறைகருத்தன்மயில் நடத்துகுகன் வேலே. ( இந்த அடியை முதலில் 12 முறை ஓதவும் )( பின்வரும் ஒவ்வோரடியின் முடிவிலும் “திரு” என்ற இடத்தில் மேற்கண்ட முழுஅடியையும் கூறவேண்டும் ) ( முடிவிலும் இந்த அடியை 12 முறை ஓதவும் ) தேரணி யிட்டுப் புரம் எரித் தான்மகன் செங்கையில்வேற்கூரணி யிட்டணுவாகிக் கிரௌஞ்சங் குலைந்தரக்கர்நேரணி யிட்டு வளைந்த கடகம் நெளிந்து சூர்ப்பேரணி …

கந்தன் காலடியை வணங்கினால் | Lord Murugan Devotional songs Tamil

கந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே முருகன் பாடல் வரிகள் கந்தன் காலடியை வணங்கினால்கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே கந்தன் காலடியை வணங்கினால்கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே கந்தன் காலடியை வணங்கினால்தந்தை பரமனுக்கு சிவகுருநாதன் தாயார் பார்வதியின் சக்தி தானே வேலன்சிவசக்தி தானே வேலன் அண்ணனவன் கணேசன் கண்ணனவன் தாய்மாமன்மாமனுக்கு பிள்ளையில்லை மருமகன் தான் திருமகன் (கந்தன் காலடியை) உருவத்தில் மாறுபட்டாள் காஞ்சியில் காமாட்சிகங்கையிலே குளிக்கின்றாள் காசி விசாலாக்ஷி அன்னையர்கள் பலருண்டு அவனுக்கினை எவனுண்டுகந்தன் …

நக்கீரதேவநாயனார் அருளிய திருமுருகாற்றுப்படை

நக்கீரதேவநாயனார் அருளிய திருமுருகாற்றுப்படை: பத்துப்பாட்டு என வழங்கப்படும் நூல்களுள் முதலில் வைத்து எண்ணப்படுவதுதிருமுருகாற்றுப்படை. மதுரையைச் சேர்ந்த நக்கீரன் என்னும் புலவரால் இது இயற்றப்பட்டது. இது கடைச்சங்கநூல்களில் ஒன்று என்பது மரபுவழிச்செய்தியாகும். இது பிற்காலத்தில்எழுந்தநூல் என்று கருதுவாருமுண்டு; எனினும், ஆய்வறிஞர்களில் பெரும்பாலானோர் கருத்து, இது சங்கநூல் என்பதேயாம். முருகப் பெருமானைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட இந்நூல் 317 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவால் ஆக்கப்பட்டுள்ளது. ஆற்றுப்படுத்தல்” என்னும் சொல் வழிப்படுத்தல் என்னும் பொருள்படும். “முருகாற்றுப்படை” எனும்போது, வீடு பெறுதற்குப் பக்குவமடைந்த ஒருவனை …