Category «Slokas & Mantras»

சகலவித பயங்களும் நீங்க வாராஹி மந்திரம் | Sri Varahi Mantra to get rid of Fear

சகலவித பயங்களும் நீங்க வாராஹி மந்திரம் ஓம் ஸ்ரீம்ஹ்ரீம் க்லீம் வாராஹி தேவியை நமஹஓம்ஹ்ரீம் பயங்கரி அதிபயங்கரி ஆச்சர்ய பயங்கரிசர்வஜன பயங்கரி ஸர்வபூத பிரேத பிசாச பயங்கரிஸர்வ பயம் நிவாரய சாந்திர்பவதுமே ஸதா.

வாராஹி அனுகிரக அஷ்டகம் | Sri Varahi Anugraha Ashtakam Tamil Lyrics

வாராஹி அனுகிரக அஷ்டகம் | Varahi Anugraha Ashtakam Tamil Lyrics வாராஹி அனுகிரக அஷ்டகம் மகிமை | Varahi Anugraha Ashtakam Significance சப்த கன்னிகளில் ஒருவரும் அம்பிகையின் சேனாதிபதியுமானவள் வராஹி அம்மன், பஞ்சமி திதியில் வராஹி தேவியை விரதம் இருந்து வழிபடுங்கள். வாழ்வில் வரம் பல தந்து, நம் வாழ்வையே வரமாக்கித் தந்தருள்வாள் அன்னை. சப்த மாதர்களில் வாராஹியும் ஒருவர். ஆனால் அத்தனை பேரிலும் காரியத்திலும் வீரியத்திலும் வேகம் கூட்டி, அருளும் தருகிற மகாசக்தி …

வாராஹி காரிய சித்தி மந்திரம் | Sri Varahi Karya Siddhi Mantras

வாராஹி காரிய சித்தி மந்திரம் | Sri Varahi Mantra for Wealth, Prosperity and Knowledge செல்வ வளம் பெருக க்லீம் வாராஹமுகி |ஹ்ரீம் சித்திஸ்வரூபிணி |ஸ்ரீம் தனவசங்கரி தனம் வர்ஷய ஸ்வாஹா|| எதிரிகளால் தீமை ஏற்படாதிருக்க ஓம் சத்ருசம்ஹாரி|சங்கடஹரணி|மம மாத்ரே |ஹ்ரீம் தும் வம் சர்வாரிஷ்டம் நிவாரய|சர்வ சத்ரூம் நாசய நாசய || சர்வ சித்திகளும் செல்வமும் பெற ஸ்ரீம் பஞ்சமி சர்வசித்திமாதா|மம கிரகம் மே தனசம்ருத்திம் தேஹி தேஹி நம||’ வறுமை நீங்க …

குரு பாதுகா ஸ்தோத்திரம் | Guru Paduka Stotram Lyrics in Tamil with Meaning

குரு பாதுகா ஸ்தோத்திரம் | Guru Paduka Stotram Lyrics in Tamil குரு பாதுகா ஸ்தோத்திரம் 01 அனந்த சம்சார சமுத்ர தார,நௌகாயிதாப்யாம் குரு பக்திதாப்யாம்,வைராக்ய சாம்ராஜ்யத பூஜநாப்யாம்,நமோ நம ஸ்ரீ குரு பாது காப்யாம். பொருள் முடிவற்ற வாழ்க்கை எனும் கடலை கடக்க உதவும் படகு இதுஎன் குருவின் மேல் பக்தியை என்னுள் கொண்டுவருவதுஇதை வணங்கி பற்றற்ற வாழ்வின் சாம்ராஜ்யத்தை அடைவேன்என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள் குரு பாதுகா ஸ்தோத்திரம் 02 …

Noi Theerkkum Sivan Abhisheka Pooja | நோய் தீர்க்கும் சிவனுக்கு பால் அபிஷேகம் வழிபாடு

Noi Theerkkum Sivan Abhisheka Pooja | நோய் தீர்க்கும் சிவனுக்கு பால் அபிஷேகம் வழிபாடு: தீராத தோல் நோய்களால் அவதிப்படுபவர்கள் சிவனுக்கு பால் அபிஷேகம் செய்து சிவ வழிபாடு செய்ய அவர்களது தோல் நோய்க்கு நிவர்த்தி கிடைக்கும். சிவனுக்கு பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்வதன் மூலம் தோல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் பெறலாம்.காராம்பசுவின் பால் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்து, வில்வ இலைகளால் அர்ச்சனை செய்தால் குஷ்டம் கூட குணமாகும் என்று சங்க கால நூல்களில் …

Jagadamba Mantra in Tamil to get Healthy Child

Jagadamba Mantra in Tamil to get Healthy Child: ஜகதம்பா மந்திரம்: || ஜகதம்பா ஜகன்மாதாபகவதி த்வாம் நமாம்யஹம் ||||புத்ரம் தேஹி புத்திமந்தம்ஆயுஷ்மந்தம் நிராமயம் || பொருள்: நல்ல ஆரோக்கியம், அறிவுத்திறன் மற்றும் நீண்ட ஆயுள் கொண்ட ஒரு குழந்தை எனக்குப் பிறக்குமாறு அருள் செய்வாயாக..!

வாராஹி தியான சுலோகம் | Sri Varahi Dhyana Sloka & Mantra

வாராஹி தியான சுலோகம் | Sri Varahi Dhyana Sloka & Mantra வாராஹி தியான சுலோகம்: முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி: வாராஹி தியான மந்திரம் ஓம் வாம் வாராஹி நம:ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம: