Category «நவராத்திரி பாடல்கள் | Navaratri Songs»

நவ துர்கா துதி பாடல் வரிகள் | Nava Durga Thuthi Lyrics Tamil

நவ துர்கா துதி பாடல் வரிகள் | Nava Durga Thuthi Lyrics Tamil மங்களஞ்சேர் நவநாயகி மன்னுபுகழ் பாடிடவேபொங்குதமிழ்ச்சொல்லெடுத்துப் புகழ்மாலை சூட்டிடவேதங்குதடை ஏதுமின்றிப் புகழ்பரதம் எழுதிட்டஐங்கரனே நின்னடியே காப்பு. சைலபுத்ரி தேவி துதி பாடல் சுகுண மனோஹரி சுந்தரன் நாயகி சீவனைக் காத்திடும் தேவியளே புவனங்கள் யாவையும் படைத்திடச் சிவனைத் தேடியே கலந்திடும் உமையவளே மோஹனப்புன்னகை வீசிடும் முகத்தினில் மூக்குத்தி ஜொலித்திடத் திகழ்பவளே வாவென அழைத்திடும் பக்தரைக் கண்டிடப் பாகென உருகிடும் துர்க்கையளே! ஹிமவான் மகளாய் …

Mangala Roobini Navarathri Song

மங்கள ரூபிணி மதியொளி சூலினி மன்மத பாணியளே சங்கடம் நீங்கிட சடுதியில் வந்திடும் சங்கரி சவுந்தரியே கங்கண பாணியன் கனிமுகம் கண்டநல் கற்பகக் காமினியே ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்கநிவாரணி காமாட்சி கான் உறுமலர் எனக் கதிர் ஒளி காட்டிக் காத்திட வந்திடுவாள் தான்உறு தவஒளி தார்ஒளிமதி ஒளி தாங்கியே வீசிடுவாள் மான்உறு விழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள் ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி சங்கரி சவுந்தரி …

Navarathri Namavali – நவராத்திரி நாமாவளி

நவராத்திரி நேரத்தில் அஷ்டோத்திரம், சகஸ்ரநாமம் எனச் சொல்ல நேரமில்லாதவர்கள் இந்த சிறிய நாமாவளிகளைச் சொல்லலாம். மூன்று தேவியருக்கும் தனித்தனியாக உள்ள இந்த பதினெட்டு நாமாவளிகளும் மிகுந்த சக்தி வாய்ந்தவை. துர்க்கா தேவி ஓம் துர்க்காயை நம ஓம் மகா காள்யை நம ஓம் மங்களாயை நம ஓம் அம்பிகாயை நம ஓம் ஈஸ்வர்யை நம ஓம் சிவாயை நம ஓம் க்ஷமாயை நம ஓம் கௌமார்யை நம ஓம் உமாயை நம ஓம் மகாகௌர்யை நம ஓம் …

Jagath Janani Navarathri Songs

ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி (ஜகத்) சுக *ஸ்வரூபிணி மதுர வாணி சொக்கனாதர் மனம் மகிழும் மீனாக்ஷி (ஜகத்) பாண்டிய குமாரி பவானி அம்பா சிவ பஞ்சமி பரமேஷ்வரி வேண்டும் வரம் தர இன்னும் மனமில்லையோ வேத வேதாந்த நாத *ஸ்வரூபிணி (ஜகத்)

Navarathri Pooja Songs in Tamil Lyrics

அம்பா மனம் கனிந்துனது கடைக் கண் பார் திருவடியிணை துணை என் அம்பா மனம் கனிந்துனது கடைக் கண் பார் திருவடியிணை துணை என் அம்பா மனம் கனிந்துனது கடைக் கண் பார் திருவடியிணை துணை என் அம்பா வெம்பவ நோயற அன்பர் தமக்கருளும் வெம்பவ நோயற அன்பர் தமக்கருளும் வெம்பவ நோயற அன்பர் தமக்கருள் கதம்ப வனக் குயிலே கதம்ப வனக் குயிலே சங்கரி ஜகதம்மா மனம் கனிந்துனது கடைக் கண் பார் திருவடியிணை துணை …

Navarathri Golu song lyrics in Tamil

நீ இரங்காயெனில் புகலேது அம்பா நிகில ஜகன்னாதன் மார்பில் உறைதிரு (நீ இரங்காயெனில்) தாயிரங்காவிடில் சேயுயிர் வாழுமோ சகல உலகிற்கும் நீ தாயல்லவோ அம்பா (நீ இரங்காயெனில்) பாற்கடலில் உதித்த திருமளியே – ள பாக்யலக்ஷ்மி என்னை கடைக்கணியே நாற்கவியும் பொழியும் புலவோர்க்கும் – மெய் ஞானியர்க்கும் உயர் வானவர்க்கும் அம்பா (நீ இரங்காயெனில்)

Navarathri Songs in Tamil

நானொரு விளையாட்டு பொம்மையா ஜகன் நாயகியே உமையே உந்தனுக்கு நானிலத்தில் பல பிறவியெடுத்து திண்டாடியது போதாதா (தேவி) – உந்தனுக்கு (நானொரு) அருளமுதைப் பருக அம்மா அம்மா என்று அலறுவதைக் கேட்பதானந்தமா ஒரு புகலின்றி உன் திருவடி அடைந்தேனே திருவுளம் இரங்காதா (தேவி) – உந்தனுக்கு (நானொரு)

Navadurga Songs – Chandhrakanda

நவதுர்க்கை பாடல் – சந்த்ரகண்டா இளமதி ஹிபாரி வாஹிணி      சந்த்ரகண்டேஸ்வரி இராவதி        –(2)                                         தசௌகு ஜாங்கியாய் கனகாஞ்சிதயாய்      சமித ப்ரியங்கரி விஸ்வேஸ்வரி   –(2)                                முக்கண்ணில் கோபாக்னி எரியுன்னோர் அம்பிகே                            துர்காவதாரத்தின்  மூணாம் ஸ்வரூபமே  -(2)                                             மணி நாதம் முழக்கினி அரிபயம் மாற்றுன்னோ  -(2) மூலோகம் போற்றுன்னோர் அமரேஸ்வரி – (2)   – ( இளமதி…  )   உற்றவரும் உடையோரும் இல்லாதோர் உயிரினும்                      ஏகாஸ்ரயமாய் …