Category «Spiritual Q & A»

ஏன் ஆஞ்சநேயருக்கு வெண்ணையும், வடை மாலையும் பிடிக்கும்? | Why Vadamala and Butter offered for Hanuman?

ஏன் ஆஞ்சநேயருக்கு வெண்ணையும், வடை மாலையும் பிடிக்கும்? | Why Vadamala and Butter offered for Hanuman? இலங்கை யுத்தம் ஜெயித்த பின் ஸ்ரீ ராமரும் சீதா தேவியும் அயோத்யா நாட்டை ஆள்வோராக பதவி ஏற்றனர். அந்த சமயம் எல்லா வகையிலும் தமக்கு உதவியாக இருந்த அனைவருக்கும் பல பரிசுகள் வழங்கினர். ஆனால் ஆஞ்சநேயர் மட்டும் தனக்கு எந்த பரிசும் தேவையில்லை என்றும் கடைசி வரை ராமரோடும், சீதையோடும் இருந்தாலே போதும் என்று கூறிவிட்டார். இதைக் …

வராகி அம்மன் படம் வீட்டில் வைக்கலாமா? | Can we keep Varahi Amman Photo in home

வராகி அம்மன் படம் வீட்டில் வைக்கலாமா? | Can we keep Varahi Amman Photo in home வாராகி அம்மனை வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாமா? தீயோர்களை அழி த்து நல்லோர்களைக் காக்கும் வாராகி அம்மனை சிலையாகவோ அல்லது வாராகி அம்மன் படமாகவோ வீட்டில் வைத்து தாராளமாக வழிபடலாம். நன்மை யே நடக்கும் என்ற நம்பிக்கையுடன் வாராஹி அம்மனை வேண்டி வழிபடுபவர்களுக்கு எந்த ஒரு பாதி ப்பும்ஏற்படாது.

வாராகி அம்மன் கனவில் வந்தால் | If Goddess Varahi Appears in Dream

வாராகி அம்மன் கனவில் வந்தால் | If Goddess Varahi Appears in Dream வாராகி அம்மனை கனவில் கண்டால் வீட்டில் சுபச்செய்திகள் பற்றிய தகவல் கிடைக்கப் பெறுவீர்கள் என்பதைக் குறிக்கும்.

வாராகி என்றால் என்ன?

வாராகி என்றால் என்ன? வாராஹி மனித உடலும், வராஹ (பன்றி) முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே, ஆதரவிலே மழைக்கு நிகரானவள். இவள் லலிதையின் படைத்தலைவியாக, சேனாதிபதியாக போருக்கு சென்று வெற்றி வாகை சூடியவள்

வாராஹி அம்மனுக்கு உகந்த நாள் எது? | What is the best thithi for Varahi Pooja?

வாராஹி அம்மனுக்கு உகந்த நாள் எது? | What is the best thithi for Varahi Pooja? சப்த மாதர்களில் வராகியும் ஒருவர். ராகி தேவியை வழிபட வேண்டிய நாள். அமாவாசை முடிந்த ஐந்தாம் நாளும், பௌர்ணமி முடிந்த ஐந்தாம் நாளும் பஞ்சமி திதி வரும். இது ஓர் மகத்தான திதி என்று சொல்லப்படுகிறது. இந்த பஞ்சமி திதி வாராகி அம்மனை வழிபட உகந்த நாள் ஆகும்.

வாராஹி அம்மனை எப்படி வழிபட வேண்டும்? | How to Worship Goddess Varahi?

வாராஹி அம்மனை எப்படி வழிபட வேண்டும்? | How to Worship Goddess Varahi? வாராஹிக்கு உரிய திசையாக வட திசை கருதப்படுகிறது. வாராஹியை வழிபடுபவர்கள், வீட்டில் தினமும் ஒரு அகல் விளக்கு ஏற்றி வைத்து, அந்த விளக்கில் வாராஹி அம்மன் இருப்பதாக நினைத்து வழிபட வேண்டும். வழிபாட்டின் போது வாராஹிக்கு விருப்பமான நீலம், சிவப்பு, மஞ்சள் நிற உடைகளை உடுத்தி வழிபடுவது, மிகவும் சிறப்பான பலனை தரும்

திருமணத் தடை நீக்கும் திருவிளக்கு பூஜை | Thiruvilakku Pooja for Getting Married

திருமணத் தடை நீக்கும் திருவிளக்கு பூஜை | Thiruvilakku Pooja for Getting Married திருமண தடையை நீக்க வீட்டிலேயே எளிய முறையில் திருவிளக்கு பூஜை செய்வது எப்படி? ஆடி மாதம் வரும் வெள்ளிக் கிழமைகளில் வீட்டிலேயே திருவிளக்கு பூஜை செய்வதால், செவ்வாய் தோஷம், கால சர்ப்ப தோஷம் போன்ற தோஷங்கள் நீங்கி, மனதிற்கு பிடித்த நல்ல வாழ்க்கைத் துணை அமையும். இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். மேலும் அம்பிகையின் அருளால் வரும் காலம் வரம் தரும் …