வாராஹி தியான சுலோகம் | Sri Varahi Dhyana Sloka & Mantra

வாராஹி தியான சுலோகம் | Sri Varahi Dhyana Sloka & Mantra வாராஹி தியான சுலோகம்: முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி: வாராஹி தியான மந்திரம் ஓம் வாம் வாராஹி நம:ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:

ஸ்ரீ வாராஹி அம்மன் துதி | Sri Varahi Amman Thuthi in Tamil

ஸ்ரீ வாராஹி அம்மன் துதி | Sri Varahi Amman Thuthi in Tamil ஸ்ரீ வாராஹி அம்மன் துதி | Sri Varahi Amman Thuthi in Tamil ஓம் குண்டலினி புரவாசினிசண்டமுண்ட விநாசினிபண்டிதஸ்யமனோன்மணிவாராஹீ நமோஸ்துதே! அஷ்டலக்ஷ்மி ஸ்வரூபிணிஅஷ்டதாரித்ரய நாசினிஇஷ்டகாமப்ரதாயினிவாராஹீ நமோஸ்துதே!

ஸ்ரீ வாராஹி அஷ்டோத்திரம் | Sri Varahi Ashtothram in Tamil

ஸ்ரீ வாராஹி அஷ்டோத்திரம் | Sri Varahi Ashtothram in Tamil ஸ்ரீ வாராஹி அஷ்டோத்திரம் | Sri Varahi Ashtothram in Tamil ஓம் ஐம் க்லௌம் வாராஹ்யை நம:ஓம் ஐம் க்லௌம் பஞ்சமி சித்தி தேவ்யை நம:ஓம் ஐம் க்லௌம் வாசவ்யை நம:ஓம் ஐம் க்லௌம் வைதேஹ்யை நம:ஓம் ஐம் க்லௌம் வஸூதாயை நம:ஓம் ஐம் க்லௌம் விஷ்ணு வல்லபாயை நம:ஓம் ஐம் க்லௌம் பலாயை நம:ஓம் ஐம் க்லௌம் வஸூந்தராயை நம:ஓம் ஐம் …

ஸ்ரீ வாராஹி ஸ்தோத்திரம் | Sri Varahi Stotram Lyrics in Tamil

ஸ்ரீ வாராஹி ஸ்தோத்திரம் | Sri Varahi Stotram Lyrics in Tamil உக்ர ரூபிணி உமையவள் தேவி பரதேவிஉன் மத்த பைரவி உமா சங்கரி உமாதேவிஜெய ஜெய மங்கள காளி பைரவிஸ்ரீவாராஹி அம்பிகே திரிசூலி (1) தர்மத்தை காத்த நாயகி நான்மறை தேவிவிசுக்கரன் என்னும் அரக்கனை அழித்தவளேஜெய ஜெய மங்கள காளி பயங்கரிஸ்ரீவாராஹி அம்பிகே திரிசூலி (2) தர்ணத்தில் வருபவள் குணமிகு தாயவள்தண்டத்தை எடுத்தவள் தண்டினி ஆனாவளேஜெய ஜெய மங்கள காளி பைரவிஸ்ரீவாராஹி அம்பிகே திரிசூலி …

7 தலைமுறை பாவங்களைப் தீர்க்கக் கூடிய அற்புதமான மந்திரம் | Lord Shiva Mantra to Remove Sins

Lord Shiva Mantra to Remove Sins | 7 தலைமுறை பாவங்களைப் தீர்க்கக் கூடிய அற்புதமான மந்திரம் நம்முடைய 7 தலைமுறையை சேர்ந்த சாபங்கள் பாவங்கள் நீங்குவதற்கும்; நமது பெற்றோர்கள் நமது முன்னோர்கள் நமது மூதாதையர்கள் என நமது 267 தம்பதிகள் செய்த பாவத்தை போக்கும் அற்புதமான சிவ மந்திரம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. பாவங்களை போக்கும் அற்புத மந்திரம் ஓம் ஸ்ரீ சோம நாதீஸ்வராய நமஹாஓம் ஸ்ரீ மல்லிகார்ஜுணேஸ்வராய நமஹாஓம் ஸ்ரீ மஹா காலேஸ்வராய நமஹாஓம் …

அருளும் பொருளும் அள்ளித் தரும் நெய்யும் பாலும் பதிகம் | Neyyum Paalum Pathigam Lyrics (Thiru Ona Kaanthan Thali)

அருளும் பொருளும் அள்ளித் தரும் நெய்யும் பாலும் பதிகம் | Neyyum Paalum Pathigam Lyrics (Thiru Ona Kaanthan Thali) திருமுறை : ஏழாம்-திருமுறை | நெய்யும் பாலுந்அ௫ளியவர் : சுந்தரர், பண் : இந்தளம் நாடு : தொண்டைநாடு தலம் : கச்சி ஓணகாந்தன்தளி (காஞ்சிபுரம்) வேண்டுவோருக்கு அருளும் பொருளும் அள்ளித் தரும் திரு ஓணகாந்தன் தளி | நெய்யும் பாலும் பதிகம் நெய்யும் பாலுந் தயிருங் கொண்டுநித்தல் பூசை செய்ய லுற்றார்கையி லொன்றுங் …

அஷ்ட ஐஸ்வர்யம் தரும் பதிகம் | Ashta Aishwarya Pathigam

அஷ்ட ஐஸ்வர்யம் தரும் பதிகம் | செல்வம் அருளும் அற்புதப் பதிகம் | Ashta Aishwarya Pathigam ‘பொருள் இல்லார்க்கு அருள் இல்லை’ என்பது அனுபவ மொழி. செல்வத்தை விரும்பாதவர்கள் எவருமே இருக்கமாட்டார்கள். அப்படி செல்வம் பெற்றிருந்தாலும் பெற்ற செல்வம் நிலைத்திருக்கவே விரும்புவார்கள். செல்வம் நிலைத்திருக்க வேண்டும் என்றால், பெற்ற செல்வத்தை நல்லபடியாக பயன்படுத்தவேண்டும். கண்ணன் அருளால் கிடைக்கப்பெற்ற செல்வத்தை நல்லபடி பயன்படுத்தாத காரணத்தால்தான் குசேலன் காலடியில் அடுத்த பிறவியில் ஏழையாகப் பிறக்கவும், ஆதிசங்கரரின் அருளால் ஏழ்மை …