ஸ்ரீ வாராஹி மாலை | Sri Varahi Maalai
ஸ்ரீ வாராஹி மாலை | வாராஹி பாமாலை
The Path to Spiritual Enlightenment
ஸ்ரீ வாராஹி மாலை | வாராஹி பாமாலை
ஸ்ரீ வாராஹி அஷ்டோத்திரம் | Sri Varahi Ashtothram in Tamil ஸ்ரீ வாராஹி அஷ்டோத்திரம் | Sri Varahi Ashtothram in Tamil ஓம் ஐம் க்லௌம் வாராஹ்யை நம:ஓம் ஐம் க்லௌம் பஞ்சமி சித்தி தேவ்யை நம:ஓம் ஐம் க்லௌம் வாசவ்யை நம:ஓம் ஐம் க்லௌம் வைதேஹ்யை நம:ஓம் ஐம் க்லௌம் வஸூதாயை நம:ஓம் ஐம் க்லௌம் விஷ்ணு வல்லபாயை நம:ஓம் ஐம் க்லௌம் பலாயை நம:ஓம் ஐம் க்லௌம் வஸூந்தராயை நம:ஓம் ஐம் …
ஸ்ரீ வாராஹி ஸ்தோத்திரம் | Sri Varahi Stotram Lyrics in Tamil உக்ர ரூபிணி உமையவள் தேவி பரதேவிஉன் மத்த பைரவி உமா சங்கரி உமாதேவிஜெய ஜெய மங்கள காளி பைரவிஸ்ரீவாராஹி அம்பிகே திரிசூலி (1) தர்மத்தை காத்த நாயகி நான்மறை தேவிவிசுக்கரன் என்னும் அரக்கனை அழித்தவளேஜெய ஜெய மங்கள காளி பயங்கரிஸ்ரீவாராஹி அம்பிகே திரிசூலி (2) தர்ணத்தில் வருபவள் குணமிகு தாயவள்தண்டத்தை எடுத்தவள் தண்டினி ஆனாவளேஜெய ஜெய மங்கள காளி பைரவிஸ்ரீவாராஹி அம்பிகே திரிசூலி …
கரு உற்பத்தி மந்திரம் – திருமூல நாயனார் அருளியது கர்ப்பரட்சாம்பிகை மந்திரம் ஆக்குகின் றான்முன் பிரிந்த இருபத்தஞ்சாக்குகின் றானவ னாதிஎம் ஆருயிர்ஆக்குகின் றான் கர்ப்பக் கோளகை யுள்ளிருந்தாக்குநின் றான் அவன் ஆவதறிந்தே!! அறிகின்ற மூலத்தின் மேல் அங்கி அப்புச்செறிகின்ற ஞானத்துச் செந்தாள் கொளுவிப்பொறை நின்ற இன்னுயிர் போந்துற நாடிப்பரிகின்ற பத்தெனும் பாரஞ்செய் தானே!! இன்புறு காலத் திருவர்முன் பூறியதுன்புறு பாசத் துயர்மனை வானுளன்பண்புறு காலமும் பார்மிசை வாழ்க்கையும்அன்புறு காலத் தமைந் தொழிந்தானே!! கருவை ஒழிந்தவர் கண்டநால் மூவேழ்புருடன் …