Category «சிவன் பாடல்கள்»

அருளும் பொருளும் அள்ளித் தரும் நெய்யும் பாலும் பதிகம் | Neyyum Paalum Pathigam Lyrics (Thiru Ona Kaanthan Thali)

அருளும் பொருளும் அள்ளித் தரும் நெய்யும் பாலும் பதிகம் | Neyyum Paalum Pathigam Lyrics (Thiru Ona Kaanthan Thali) திருமுறை : ஏழாம்-திருமுறை | நெய்யும் பாலுந்அ௫ளியவர் : சுந்தரர், பண் : இந்தளம் நாடு : தொண்டைநாடு தலம் : கச்சி ஓணகாந்தன்தளி (காஞ்சிபுரம்) வேண்டுவோருக்கு அருளும் பொருளும் அள்ளித் தரும் திரு ஓணகாந்தன் தளி | நெய்யும் பாலும் பதிகம் நெய்யும் பாலுந் தயிருங் கொண்டுநித்தல் பூசை செய்ய லுற்றார்கையி லொன்றுங் …

அஷ்ட ஐஸ்வர்யம் தரும் பதிகம் | Ashta Aishwarya Pathigam

அஷ்ட ஐஸ்வர்யம் தரும் பதிகம் | செல்வம் அருளும் அற்புதப் பதிகம் | Ashta Aishwarya Pathigam ‘பொருள் இல்லார்க்கு அருள் இல்லை’ என்பது அனுபவ மொழி. செல்வத்தை விரும்பாதவர்கள் எவருமே இருக்கமாட்டார்கள். அப்படி செல்வம் பெற்றிருந்தாலும் பெற்ற செல்வம் நிலைத்திருக்கவே விரும்புவார்கள். செல்வம் நிலைத்திருக்க வேண்டும் என்றால், பெற்ற செல்வத்தை நல்லபடியாக பயன்படுத்தவேண்டும். கண்ணன் அருளால் கிடைக்கப்பெற்ற செல்வத்தை நல்லபடி பயன்படுத்தாத காரணத்தால்தான் குசேலன் காலடியில் அடுத்த பிறவியில் ஏழையாகப் பிறக்கவும், ஆதிசங்கரரின் அருளால் ஏழ்மை …

மந்திரமாவது நீறு திருநீற்றுப் பதிகம் பாடல் | Manthiramavathu Neeru lyrics in Tamil with Meaning

Thiruneetru Pathigam Lyrics in Tamil திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த இரண்டாம் திருமுறை திருநீற்றுப் பதிகம் (Thiruneetru Pathigam) .. திருநீற்றுப் பதிகம் என்பது பாண்டிய மன்னன் கூன் பாண்டியனின் வெப்ப நோயை நீக்க சிவபெருமானை நினைத்து திருஞானசம்பந்தர் பாடிய பாடல்கள் ஆகும்.இதனால் மன்னன் நோய் நீங்கி நலம் பெற்றான். இந்த திருநீற்று பதிகத்தின் பாடல் பொருள் கிழே கொடுக்கப்பட்டுள்ளது… ஒவ்வொரு பாடலின் பொருளும் ஒவ்வொரு பத்தியாக கொடுக்கப்பட்டுள்ளது… வெப்ப மிகுதியால் உண்டாகும் காய்ச்சல், அம்மை நோய்கள் …

திருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகம் | Kolaru Pathigam lyrics in Tamil

திருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகம் | Kolaru Pathigam lyrics in Tamil கோளறு பதிகம் – நவகிரஹங்களால் உண்டாகும் துன்பங்களை நீக்கவும், ஆயுள் பலம் பெறவும் பாராயணம் செய்ய வேண்டிய திருப்பதிகம். பன்னிரு சைவத் திருமுறைகளில் திருஞான சம்பந்தர் பாடிய தேவாரப் பாடல்கள் முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் திருமுறைகளாக உள்ளன. இவற்றுள் இரண்டாம் திருமுறையில் உள்ள பதிகங்களில் ஒன்று கோளறு பதிகம் என்று அழைக்கப்படுகிறது. திருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகம் பாடல்கள் மற்றும் ஒவ்வொரு …

சிவா சிவாய போற்றியே பாடல் வரிகள் | Siva Sivaya Potriye Song Lyrics from Bahubali Movie

சிவா சிவாய போற்றியே பாடல் வரிகள் | Siva Sivaya Potriye Song Lyrics from Bahubali Movie சிவா சிவாய போற்றியே!நமச்சிவாய போற்றியே!பிறப்பறுக்கும் ஏகனே!பொறுத்தருள் அநேகனே! பரம்பொருள் உன் நாமத்தைகரங்குவித்துப் பாடினோம்!இறப்பிலி உன் கால்களைசிரங்குவித்து தேடினோம்! யாரு இவன்? யாரு இவன்?கல்லத் தூக்கிப் போறானே!புள்ள போல தோளு மேலஉன்னத் தூக்கிப் போறானே! கண்ணு ரெண்டு போதல!கையு காலு ஓடல!கங்கையத்தான் தேடிகிட்டுதன்னத் தானே சுமந்துகிட்டுலிங்கம் நடந்து போகுதே! எல்லையில்லாத ஆதியே..!எல்லாமுணர்ந்த சோதியே..!மலைமகள் உன் பாதியே..!அலைமகள் உன் கைதியே….!! …

Siva Sivayam Song Lyrics in English from Bakasuran Movie

Siva Sivayam Song Lyrics in English from Bakasuran Movie En Appan AllavaaEn Thaayum AllavaaEn Appan AllavaaEn Thaayum Allavaa Kannaara MudhaKadale PotriSeerar PerunthuraiNam Thevannadi Potri Aaradha InbamArulum Malai PotriKayilai MalaiyanePotri Potri Potri Siva Sivayam Siva SivayamSiva Siva SivayamSiva Siva Siva Siva Sivayam Siva Sivayam Siva SivayamSiva Siva SivayamSiva Siva Siva Siva Sivayam En Appan AllavaaEn Thaayum …

சிவ சிவாயம் பகாசூரன் பாடல் வரிகள் | Siva Sivayam Song Lyrics in Tamil from Bakasuran Movie

சிவ சிவாயம் பகாசூரன் பாடல் வரிகள் | Siva Sivayam Song Lyrics in Tamil from Bakasuran Movie என் அப்பன் அல்லவாஎன் தாயும் அல்லவாஎன் அப்பன் அல்லவாஎன் தாயும் அல்லவா கண்ணார முதற்கடலே போற்றிசீரார் பெருந்தரைநம் தேவனடி போற்றி ஆராத இன்பம்அருளும் மலை போற்றிகயிலை மலையானேபோற்றி போற்றி போற்றி சிவ சிவாயம் சிவ சிவாயம்சிவ சிவ சிவாயம்சிவ சிவ சிவ சிவ சிவாயம் சிவ சிவாயம் சிவ சிவாயம்சிவ சிவ சிவாயம்சிவ சிவ சிவ …

கற்பூர கௌரம் கருணாவதாரம் | Karpura Gauram Lyrics in Tamil with Meaning

கற்பூர கௌரம் கருணாவதாரம் | Karpura Gauram Lyrics in Tamil with Meaning கற்பூர கௌரம் ஸ்லோகம்: கற்பூர கௌரம் கருணாவதாரம்சம்சாரசாரம் புஜகேந்த்ரஹாரம்சதாவசந்தம் ஹ்ருதயாரவிந்தம்பவம் பவாமி சஹிதம் நமாமி பொருள்: கற்பூரத்தைப் போன்ற வெண்மையும் தூய்மையும் உடையவனே, கருணையின் அவதாரமேஇயற்கையின் சாரமானவனே பாம்பினை மாலையாய் அணிந்தவனேஎன் இருதயத்தாமரையில் குடி இருப்பவனேஉன்னையும் பவானியான சக்தி தேவியையும் ஒரு சேர வணங்குகின்றேன். குறிப்பு: இந்த ஸ்லோகம் சிவனை போற்றி பாடப்பட்டது. சிவனுக்கு உரியமிகவும் சக்திவாய்ந்த ஸ்லோகங்களில் இதுவும் ஒன்று.