Category «சிவன் பாடல்கள் | Shivan Songs»

பிழைபொறுத்தல் பதிகம் lyrics | Pizhai Poruthal Pathigam Lyrics in Tamil

பிழைபொறுத்தல் பதிகம் lyrics | Pizhai Poruthal Pathigam Lyrics in Tamil கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகிநில்லாப் பிழையும் நினையாப் பிழையும்நின் அஞ்செழுத்தைச் சொல்லாப் பிழையும்துதியாப் பிழையும் தொழாப் பிழையும்எல்லாப் பிழையும் பொறுத்து அருள்வாய் கச்சி ஏகம்பனே

சிவன் பாமாலை | Sivan Pamalai

திருப்புலிவனம் சிவனார் பாமாலை (சிவஞான வள்ளலார்) இயற்றியவர்  சிவஞான வள்ளலார்             நூல் 17.ஆரண உருவமாகி அம்பரக் கோயில் தோறும்நாரணன் பிரமன் காணா நட்டம் நீ செய்தது என்னே?காரணம் உயிரே என்னக் கண்டவர் காணாது ஏங்கச்சீரணி மாடம் ஓங்கும் திருப்புலிவனத்துளானே! 41 அறிவிக்கக் குரவரில்லை அன்னையும் பிதாவும் இல்லைஅறிவிக்க அயல் ஒன்றில்லை அம்பலத்தாடி என்றும்அறிவிக்கும் அப்பனே என்று அயன் அரி முனிவரெல்லாம்செறிவுடை அடிமை செய்வார் திருப்புலிவனத்துளானே!         முற்றும் .    திருச்சிற்றம்பலம் . 

அண்ணாமலை என்னரசே பாடல் வரிகள் | Annamalai En Arase Song Lyrics

அண்ணாமலை என்னரசே பாடல் வரிகள் | Annamalai En Arase Song Lyrics அண்ணாமலை என்னரசேஉண்ணாமுலை பொன்னரசேதாயோடு நிற்பவரேதாய்பாதி ஆனவரே அருணாசல ஈஸ்வரனேஆதி அந்தம் ஆனவனேவெண்பாவை மாணிக்கமேஉன் ஜோதி, என் எதிரே ஓம் நமசிவாய ஓம் நமசிவாயஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஞானம் பெறுவதும், சித்தம் நிறைவதும்,அண்ணாமலையார் பாதமே .சிந்தை ஒளிர்வதும், நெஞ்சம் நிறைவதும்,ஐயன் அருளின் கீதமே பஞ்ச பருவ, பூஜை அனைத்தும்,தஞ்சம் உனையே சேருமேபாதை எல்லாம், பரமன் நாமம்,ஒலித்து ஒலித்து ஓதுமே அண்ணாமலை என்னரசேஉண்ணாமுலை பொன்னரசேதாயோடு …

பிரதோஷ நந்தி 108 போற்றி | Pradosha Nandhi 108 Potri in Tamil

பிரதோஷ நந்தி 108 போற்றி | 108 Nandhi Potri | Nandi 108 Potri in Tamil ஓம் அன்பின் வடிவே போற்றிஓம் அறத்தின் உருவே போற்றிஓம் அகிலத்தைக் காப்பாய் போற்றிஓம் அரனுக்குக் காவலனே போற்றிஓம் அரியாய்வந்து அமர்ந்தவனே போற்றிஓம் அம்பலக் கூத்தனே போற்றிஓம் ஆலயத்தின் முன் இருப்பாய் போற்றிஓம் இருளை ஒழிப்பவனே போற்றிஓம் இடபமே போற்றிஓம் இடர்களைத் தடுப்பவனே போற்றி ஓம் இகாபரசுகம் அளிப்பவனே போற்றிஓம் ஈகை உடையவனே போற்றிஓம் உலக ரட்சகனே போற்றிஓம் …

சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி | Nandheeshwara engal Nandheeshwara Lyrics Tamil

சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி | Nandheeshwara Engal Nandheeshwara Lyrics Tamil | நந்தீஸ்வரா எங்கள் நந்தீஸ்வரா சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி வரிகள் நந்தீஸ்வரா எங்கள் நந்தீஸ்வராநந்தீஸ்வரா எங்கள் நந்தீஸ்வராசிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்திசேவித்த பக்தர்களைக் காக்கும் நந்திகவலைகளை எந்நாளும் போக்கும் நந்திகயிலையிலே நடம்புரியும் கனிந்த நந்திபள்ளியறைப் பக்கத்தில் இருக்கும் நந்திபார்வதியின் சொல்கேட்டு சிரிக்கும் நந்திநல்லதொரு ரகசியத்தைக் காக்கும் நந்திநாள்தோறும் தண்ணீரில் குளிக்கும் நந்திசெங்கரும்பு உணவு மாலை அணியும் நந்திசிவனுக்கே உறுதுணையாய் விளங்கும் நந்திமங்களங்கள் …

அருளும் பொருளும் அள்ளித் தரும் நெய்யும் பாலும் பதிகம் | Neyyum Paalum Pathigam Lyrics (Thiru Ona Kaanthan Thali)

அருளும் பொருளும் அள்ளித் தரும் நெய்யும் பாலும் பதிகம் | Neyyum Paalum Pathigam Lyrics (Thiru Ona Kaanthan Thali) திருமுறை : ஏழாம்-திருமுறை | நெய்யும் பாலுந்அ௫ளியவர் : சுந்தரர், பண் : இந்தளம் நாடு : தொண்டைநாடு தலம் : கச்சி ஓணகாந்தன்தளி (காஞ்சிபுரம்) வேண்டுவோருக்கு அருளும் பொருளும் அள்ளித் தரும் திரு ஓணகாந்தன் தளி | நெய்யும் பாலும் பதிகம் நெய்யும் பாலுந் தயிருங் கொண்டுநித்தல் பூசை செய்ய லுற்றார்கையி லொன்றுங் …

அஷ்ட ஐஸ்வர்யம் தரும் பதிகம் | Ashta Aishwarya Pathigam

அஷ்ட ஐஸ்வர்யம் தரும் பதிகம் | செல்வம் அருளும் அற்புதப் பதிகம் | Ashta Aishwarya Pathigam ‘பொருள் இல்லார்க்கு அருள் இல்லை’ என்பது அனுபவ மொழி. செல்வத்தை விரும்பாதவர்கள் எவருமே இருக்கமாட்டார்கள். அப்படி செல்வம் பெற்றிருந்தாலும் பெற்ற செல்வம் நிலைத்திருக்கவே விரும்புவார்கள். செல்வம் நிலைத்திருக்க வேண்டும் என்றால், பெற்ற செல்வத்தை நல்லபடியாக பயன்படுத்தவேண்டும். கண்ணன் அருளால் கிடைக்கப்பெற்ற செல்வத்தை நல்லபடி பயன்படுத்தாத காரணத்தால்தான் குசேலன் காலடியில் அடுத்த பிறவியில் ஏழையாகப் பிறக்கவும், ஆதிசங்கரரின் அருளால் ஏழ்மை …

மந்திரமாவது நீறு திருநீற்றுப் பதிகம் பாடல் | Manthiramavathu Neeru lyrics in Tamil with Meaning

Thiruneetru Pathigam Lyrics in Tamil திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த இரண்டாம் திருமுறை திருநீற்றுப் பதிகம் (Thiruneetru Pathigam) .. திருநீற்றுப் பதிகம் என்பது பாண்டிய மன்னன் கூன் பாண்டியனின் வெப்ப நோயை நீக்க சிவபெருமானை நினைத்து திருஞானசம்பந்தர் பாடிய பாடல்கள் ஆகும்.இதனால் மன்னன் நோய் நீங்கி நலம் பெற்றான். இந்த திருநீற்று பதிகத்தின் பாடல் பொருள் கிழே கொடுக்கப்பட்டுள்ளது… ஒவ்வொரு பாடலின் பொருளும் ஒவ்வொரு பத்தியாக கொடுக்கப்பட்டுள்ளது… வெப்ப மிகுதியால் உண்டாகும் காய்ச்சல், அம்மை நோய்கள் …

திருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகம் | Kolaru Pathigam lyrics in Tamil

திருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகம் | Kolaru Pathigam lyrics in Tamil கோளறு பதிகம் – நவகிரஹங்களால் உண்டாகும் துன்பங்களை நீக்கவும், ஆயுள் பலம் பெறவும் பாராயணம் செய்ய வேண்டிய திருப்பதிகம். பன்னிரு சைவத் திருமுறைகளில் திருஞான சம்பந்தர் பாடிய தேவாரப் பாடல்கள் முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் திருமுறைகளாக உள்ளன. இவற்றுள் இரண்டாம் திருமுறையில் உள்ள பதிகங்களில் ஒன்று கோளறு பதிகம் என்று அழைக்கப்படுகிறது. திருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகம் பாடல்கள் மற்றும் ஒவ்வொரு …