Category «Devotional Songs Lyrics»

Thiruparankundrathil Nee Sirithal Muruga – Kanthan Karunai Songs

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும் திருச் செந்தூரிலே வேலாடும் திருப்புகழ் பாடியே கடலாடும்! பழநியிலே இருக்கும் கந்தப் பழம் நீ பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம் பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம் பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம்! திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும் திருச் செந்தூரிலே வேலாடும் திருப்புகழ் பாடியே கடலாடும்! சென்னையிலும் கந்த கோட்டம் உண்டு உன் சிங்கார மயிலாடத் தோட்டம் உண்டு …

TM Soundarrajan Murugan Songs – Kandhan Kaladiyai Vananginal

கந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே கந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே கந்தன் காலடியை வணங்கினால் தந்தை பரமனுக்கு சிவகுருநாதன் தாயார் பார்வதியின் சக்தி தானே வேலன் சிவசக்தி தானே வேலன் அண்ணனவன் கணேசன் கண்ணனவன் தாய்மாமன் மாமனுக்கு பிள்ளையில்லை மருமகன் தான் திருமகன் (கந்தன் காலடியை) உமையவள் தன் வடிவம் மதுரையில் மீனாக்ஷி உருவத்தில் மாறுபட்டாள் காஞ்சியில் காமாட்சி கங்கையிலே குளிக்கின்றாள் காசி விசாலாக்ஷி அன்னையர்கள் பலருண்டு அவனுக்கினை …

Muruganai Koopittu Muraiyitta Perukku – TM Soundarrajan Murugan Songs

முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு முற்றிய வினை தீருமே! உடல் பற்றிய பிணி ஆறுமே! வாழ்க்கை முற்றிலுமே நலம் பெற்று இனிதுற மெத்த இன்பம் சேருமே!! (அப்பன் முருகனைக் கூப்பிட்டு) குமரனைக் கும்பிட்டுக் கொண்டாடு வோருக்கு குறைகள் யாவும் போகுமே! அவர் குடும்பம் தழைத் தோங்குமே! சூர சமர வேலாயுதன் பக்கத் துணை கொண்டால் சகல பயம் நீங்குமே!! (ஐயன் முருகனைக் கூப்பிட்டு) அறுமுகனை வேண்டி ஆராதனை செய்தால் அருகில் ஓடி வருவான்! அன்பு பெருகி அருள் …

TM Soundarrajan Murugan Devotional Songs – Mannukkum Vinnukkum Naduvirunthu

மண்ணுக்கும் விண்ணுக்கும் நடுவிருந்து மனதுக்கும் நினைவுக்கும் வழிதிறந்து கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாகும் கந்தனே நீ ஒரு கற்கண்டு! (2) குன்றேறி நின்றாடும் தலை நீயன்றோ குளிர்வீசி வரும்தென்றல் இசைநீயன்றோ மண்பார்த்து பெய்கின்ற மழை நீயன்றோ (2) என் மனக்கோயில் ஒளியேற்றும் ஒளி நீயன்றோ -மண்ணுக்கும் விண்ணுக்கும் பாலுக்குள் நெய்யாகும் பொருள் நீயன்றோ பழத்துக்குள் தேனாகும் சுவை நீயன்றோ பக்திக்குள் கனிகின்ற கனி நீயன்றோ (2) தமிழ்ப் பாட்டுக்குப் பொருளாகும் பொருள் நீயன்றோ -மண்ணுக்கும் விண்ணுக்கும்

Sri Subramanya Shadakshari Maha Mantram in Tamil with Meaning

ஸ்ரீ சுப்ரமண்ய ஷடக்ஷரி மஹா-மந்த்ர ஸ்தோத்ரம் அதாத: ஸ்ம்ப்ரவக்ஷ்யாமி மூலமந்த்ர ஸ்தவம் சிவம் ஜபதாம் ச்ருண்வதாம் ந்ரூணாம் புக்திமுக்தி ப்ரதாயகம் ஸர்வசத்ரு க்ஷயகரம் ஸ்ர்வரோக நிவாரணம் அஷ்டைச்வர்ய ப்ரதம் நித்யம் ஸர்வலோகைக பாவனம். இந்த ஸ்தோத்ரம் படிப்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும், இன்பத்தையும் மோக்ஷத்தையும் அருளக்கூடியது. விரோதிகளை வெற்றி கொள்ளவும், நோய் நொடிகள் அண்டாமல் அஷ்டலெக்ஷிமியின் அருளைப் பெறவும், உலகிலுள்ளோர் அனைவரையும் தூய்மைப்படுத்தும் ஸ்ரீமுருகனின் மங்களமான மூலமந்திரத்தால் ஆனது இந்த ஸ்தோத்ரம். சராண்யோத்பவம் ஸ்கந்தம் சரணாகத பாலகம் சரண்யம் த்வாம் …

K. Veeramani Ayyappan Songs – Jeevan Enbathu Ullavarai

ஜீவன் என்பது உள்ளவரை என் நெஞ்சம் வண‌ங்கும் சபரிமலை அரிகரன் புகழை பாடும் வரை வாழ்வினில் தோன்றும் சாந்தமலை (ஜீவன்) கார்த்திகை தோறும் மாலை அணிந்து நாற்பது நாளும் நோன்பும் இருந்து நாவில் ஐயன் நாமம் பொழிந்து நடந்தே சென்று கோவிலடைந்து இருமுடி சேர்த்தேன் அவனிடத்தில் கோடி மணி தந்தான் என்னிடத்தில் (ஜீவன்) நெய் விள‌க்காலே அலங்காரம் சரணம் என்னும் ஓம்காரம் சர்வமும் அதிலே ரீங்காரம் ஆசையில் மோதும் அலையாவும் ஜோதியைக் கண்டால் தெளிவாகும் – மகர‌ …

KJ Yesudas Ayyappan Songs – Rosapoo Nanthavaname

ரோசாப்பூ நந்தவனமே தங்க ராசாவே கண் வளராய் கோகில இசைகுயில்தான் உனக்கு தாலாட்டு பாடுதய்யா மடிமேல் கண்வளராய் ஐயப்பன் புலிப்பால் கொடுக்கும் ஐயா சபரிமலை சுவாமி சபரிமலை சுவாமி கண் திறந்து பார்த்துப்புட்டா சிரிச்சா முத்துதிரும் சிந்திச்சா வாழ்வுயரும் ரோசாப்பூ … ரோசாப்பூ … ரோசாப்பூ நந்தவனமே தங்க ராசாவே கண் வளராய் கோகில இசைகுயில்தான் உனக்கு தாலாட்டு பாடுதய்யா என் ஐயா பொன் ஐயா ராசா என் ஐயா பொன் ஐயப்ப ராசா என் ஐயா …

KJ Yesudas Ayyappan Songs – Uthithange Olivilakkaka

உதித்தங்கே ஒளிவிளக்காக உத்திரநட்சத்திரம் சாமியே சரணம் தெறித்த ஒளியில் திரு விளக்காக தெய்வம் உன் அம்சம் ஐயப்ப சரணம் குவித்தகரங்கள் கேட்கிற வரங்கள் கொடுக்கும் அருளம்சம் (உதித்த) கலியுகவரதன் காலடிசேர்ந்தால் காணும் பேரின்பம் தெளிவுறும் மனது தேறிடும் பொழுது தேய்ந்திடும் துன்பம் மலரடி தொழுதேன் மனம் விட்டு அழுதேன் மணிகண்டன் சன்னதியில் (உதித்த) இருமுடி ஏந்தி திருவடி தேடி வரவேனோ ஐயா கரிமலை மேலே வரும் வழிபார்த்து காத்திடுமென் ஐயா தேக பலம்தா பாதபலம்தா தேடிவரும் நேரம் …

KJ Yesudas Ayyappan Songs – Thiyagaraja Sangeetham Sriraman

தியாக‌ ராஜ சங்கீதம் ஸ்ரீராமன் புரந்தர‌ சங்கீதம் ஸ்ரீகிருஷ்ணன் (தியாக‌) சுவாதியின் சங்கீதம் பத்மநாபன் அனைவரின் சங்கீதம் ஐயப்பன் சுவாமி ஐயப்பன்  சுவாமி சங்கீதத்தின் அமுத‌ சங்கீதத்தின் ஆரோகணம் சபரி மாமலை பாடிடும் பொழுது பக்திப் பெருகி மலை உச்சி நாடும் எனது உள்ளம் ஸ்வர‌ ராஜ‌ பூஜை என்றும் (தியாக‌) செவியினில் தேன் சிந்தும் இனிய‌ சங்கீதத்தின் ஆரோகணம் பம்பா தீர்த்தம் கானம் என்னும் இசை சாதகத்தின் அலையாய் பெருகும் எனது மனம் ஸ்ருதி சுத்த‌ …