Category «Devotional Songs Lyrics»

Angalamma Engal – Lord Mariyamman Songs

Angalamma Engal – Lord Mariyamman Songs அங்காளம்மா எங்கள் செங்காளம்மா அங்காளம்மா எங்கள் செங்காளம்மா மங்களம் பொங்க மனதில் வந்திடும் மாரியம்மா கரு மாரியம்மா சிங்காரி ஒய்யாரி செம்பவளக் கருமாரி சிங்கத்தின் மீதேறி பவனி வரும் ஓங்காரி மஞ்சளிலே நீராடி நெஞ்கினிலே உறவாடி தஞ்சமென்று வந்தோமடி கெஞ்சுகிறோம் உன்னையடி (அங்காளம்மா ) நாகத்தில் யீமர்ந்து காட்சி தரும் அலங்காரம் நாயகியே உன்னைக் கண்டால் நாவில் வரும் ஓங்காரம் பாசமெனும் மலரெடுத்து ஆசையுடன் மாலை தொடுத்து நேசமுடன் …

Shree Mariyamman Thuthi – Lord Mariyamman Songs

ஸ்ரீ மாரியம்மன் துதி மாயி மகமாயி மணிமந்திர சேகரியே ஆயிவுமை யானவளே ஆதிசிவன் தேவியரே மாரித்தாய் வல்லவியே மகராசி காருமம்மா மாயன் சகோதரியே மாரிமுத்தே வாருமம்மா ஆயன் சகோதரியே ஆஸ்தான மாரிமுத்தே தாயே துரந்தரியே சங்கரியே வாருமம்மா திக்கெல்லாம் போற்றும் எக்கால தேவியரே எக்கால தேவியரே திக்கெல்லாம் நின்ற சக்தி கன்ன புரத்தாளே காரண சவுந்தரியே காரண சவுந்தரியே நாரணனார் தங்கையம்மாள்நாரணனார் தங்கையம்மாள் நல்லமுத்து மாரியரே நல்லமுத்து மாரியரே நாககன்னி தாயாரே உன்-கரகம் பிறந்தம்மா கன்னனூர் மேடையிலே …

Lalitha Navarathna Malai – Lord Mariyamman Songs

லலிதா நவரத்தின மாலை – மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே காப்பு ஆக்கும் தொழில் ஐந்தறனாற்ற நலம் பூக்கும் நகையாள் புவனேஸ்வரிபால் சேர்க்கும் நவரத்தின மாலையினைக் காக்கும் கணநாயக வாரணமே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே 1. வைரம் கற்றும் தெளியார் காடேகதியாய் கண்மூடி நெடுங்கன வானதவம் பெற்றும் தெளியார் நிலையென்னில் அவம் பெருகும் பிழையேன் பேசத்தகுமோ பற்றும் வயிரப் …

Aththa Karumari – Lord Mariyamman Songs

ஆத்தா கருமாரி கண் பாத்தா போதும் நெறஞ்சு மனசு உனக்குத் தாண்டி மகமாயி – உன்னை நினைச்சுப்புட்டா கெடுதல் எல்லாம் சுகமாகி மறைகளும் இதைச் சொல்லுமடி மகமாயி கண்ணில் தொட்டியங்குளம் தெரியுதடி மகமாயிநமை ஆளும் நாயகியாம் நல் மகமாயி – கண் இமை போல காத்திடுவாள் மகமாயி உமையவள் அவளே இமவான் மகளே சமயத்தில் வருபவள் அவளே – எங்கள் சமயபுரத்தாள் அவளே! இசைக் கலையாவும் தந்தருள வேண்டும் என் குலதெய்வமே மகமாயி தஞ்சமென்று உன்னைச் சரணடைந்தேன் …

Ambikaiyai Kondaduvom – Lord Mariyamman Songs

Ambikaiyai Kondaduvom – Lord Mariyamman Songs அம்பிகையை கொண்டாடுவோம் அம்பிகையை கொண்டாடுவோம் கருமாரிஅம்பிகையை கொண்டாடுவோம் (அம்பிகையை) ஆலய திருநீரை அணிந்திடுவோம்அந்த ஆயிரம் கரத்தாளைக் கொண்டாடுவோம்அம்பிகையை கொண்டாடுவோம் கருமாரிஅம்பிகையை கொண்டாடுவோம்   சந்தனத்தை பூசி வரும் மாங்காட்டு நீலியம்மாகுங்குமத்தை அள்ளித்தந்து குறிசொல்வாள் சூலியம்மாபுன்னை நல்லூர் மாரியம்மா புகழைப் பாடுவோம்அங்கு பூங்கலசம் எடுத்து வந்து பொங்கல் போடுவோம் (அம்பிகையை) தில்லையாடும் காளியம்மா காளியம்மாதில்லையாடும் காளியம்மா எல்லை தாங்கும் தேவியம்மாகரும்பு வில்லைத் தாங்கும் என்னைக் காக்கும் மாரியம்மாஎங்கள் அன்பு மாரியம்மா …

Karpoora Nayakiye – Lord Mariyamman Songs

கற்பூர நாயகியே .! கனகவல்லி கற்பூர நாயகியே .! கனகவல்லி , காலி மகமாயி கருமாரியம்மா பொற்கோவில் கொண்ட சிவகாமியம்மா பூவிருந்த வல்லி தெய்வானையம்மா விற்கோல வேதவல்லி விசாலாட்சி விழிகோல மாமதுரை மீனாட்சி சொற்கோவில் நானமைத்தேன் இங்கே தாயே சுடராக வாழ்விப்பாய் என்னை நீயே (கற்பூர நாயகியே) புவனம் முழுதும் ஆளுகின்ற புவனேஸ்வரி புரமெரித்தோன் புறமிருக்கும் பரமேஸ்வரி நவ நவமாய் வடிவாகும் மஹேஸ்வரி நம்பினவர் கைவிளக்கே சர்வேஸ்வரி கவலைகளைத் தீர்த்துவிடும் காளீஸ்வரி காரிருளின் தீச்சுடரே ஜோதீஸ்வரி உவமானப் …

Alayam Endral – Lord Mariyamman Songs

ஆலயம் என்றால் பெரிய பாளையம்! ஆலயம் என்றால் ஆலயம் அது தான் பெரிய பாளையம்! காலம் வழங்கும் துன்பத்தையெல்லாம் கனவாய் மாற்றும் ஆலயம்!   சாலை வழியே தனியே சென்றால் தானும் வருவாள் பவானியே! தாயே சரணம் என்று விழுந்தால் தன் கை கொடுப்பாள் பவானியே! காலையில் மஞ்சள் நீரில் முழுகி காரிகை மார்கள் கூடுகின்றார் கட்டிய வேப்பஞ் சேலைகளுடனே காளியின் பெருமை பாடுகின்றார் காளி திரிசூலி… நீலி ஜகன்மாதா… தேவி பராசக்தி… ஓங்காரி பவானி… (ஆலயம் …

Vellai Thamarai Poovil – Lord Saraswathi Songs

வெள்ளைத் தாமரை பூவில் இருப்பாள் வெள்ளைத் தாமரை பூவில் இருப்பாள் வீணை செய்யும் ஒலியில் இருப்பாள் கொள்ளை இன்பம் குலவு கவிதை கூறு பாவலர் உள்ளத்திலிருப்பாள் உள்ளதாம் பொருள் தேடியுணர்ந்தே ஓதும் வேதத்தின் உள்நின்ரொளிர்வாள் கள்ளமற்ற முனிவர்கள் கூறும் கருணை வாசகத்துட் பொருளாவாள் மாதர் தீங்குரல் பாட்டில் இருப்பாள் மக்கள் பேசும் மழலையில் உள்ளாள் கீதம் பாடும் குயிலின் குரலை கிளியின் நாவை இருப்பிடம் கொண்டாள் கோதகன்ற தொழிலுடைத்தாகிக் குலவு சித்திரம் கோபுரம் கோயில் ஈதனைத்தின் எழிலிடையுற்றாள் …

Brundhavanathil Kannan – lord Krishna Songs

Brundhavanathil Kannan – lord Krishna Songs பிருந்தாவனத்தில் கண்ணன் பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்தஅந்த நாளும் வந்திடாதோ ! நந்த குமாரன்விந்தை புரிந்த அந்த நாளும் வந்திடாதோ ! அனைவரும் கூடி அவன் புகழ் பாடிநிர்மல யமுனா நதியினில் ஆடிவனம் வனம் திரிந்து வரதனைத் தேடிஅனுதினம் அமுதனை தரிசனம் செய்த (அந்த)   மானினம் நாணிடும் மங்கையரோடுமாதவத்தோரும் மயங்கிடுமாறுதேனினும் இனித்திடும் தீங்குழல் ஊதிமானிடர் தேவரின் மேல் என செய்தான் ஏகானனம் அருங்கானனம் சென்று ஆநிரை கன்றுகருணை மாமுகில் …