Category «Devotional Songs Lyrics»

Manikka Veenai Yendhum Mahadevi – Lord Saraswathi Songs

மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி அம்மா பாட வந்தோம் அருள்வாய் நீ இசை தர வா நீ இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம் அம்மா பாட வந்தோம் நாமணக்க பாடி நின்றால் ஞானம் வளர்ப்பாய் பூமணக்க பூஜை செய்தால் பூவை நீ மகிழ்வாய் மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம் …

Kondaimudi Alankarithu Konjum Kili Kaiyil

கொண்டைமுடி அலங்கரித்து கொஞ்சும் கிளி கையில் கனியமுதே கருணைக் கடலே, துணை நீயே, சுந்தரேசர் மகிழும்… மயிலே கதம்ப…வனக்குயிலே மாதவர் போற்றும் எழிலே பதமலர் தனை பணிந்தோமே, அங்கயர்க்கண்ணியே கொண்டைமுடி அலங்கரித்து கொஞ்சும் கிளி கையில் வைத்து கொண்டைமுடி அலங்கரித்து கொஞ்சும் கிளி கையில் வைத்து அஞ்சுக மொழி உமையாள் வீற்றிருந்தாள் அந்த அழகிய மாநகர் மதுரையிலே……மதுரையிலே மதுரையிலே……மதுரையிலே வான்மதி சூடிய கணவர் சொக்கேசருடன் மாணிக்க தேரினில் மரகதப்பாவை வந்தாள் வான்மதி சூடிய கணவர் சொக்கேசருடன் வைரமுடி …

Shivashtakam in Tamil Lyrics

சிவாஷ்டகம் ப்ரபும் ப்ராண நாதம் விபும் விஷ்வ‌ நாதம் ஜகன்நாத நாதம் ஸதானந்த‌ பாஜாம் பவத்பவ்ய பூதேஷ்வரம் பூதநாதம், சிவம் சங்கரம் ஷ‌ம்பு மீஷானமீடே களே ரும்டமாலம் தனௌ ஸர்பஜாலம் மஹாகால காலம் கணேஶாதி பாலம் ஜடாஜூட கம்கோத்தரம்கை ர்விஶாலம், ஶிவம் ஶம்கரம் ஶம்பு மீஶானமீடே முதாமாகரம் மம்டனம் மம்டயம்தம் மஹா மம்டலம் பஸ்ம பூஷாதரம் தம் அனாதிம் ஹ்யபாரம் மஹா மோஹமாரம், ஶிவம் ஶம்கரம் ஶம்பு மீஶானமீடே வடாதோ னிவாஸம் மஹாட்டாட்டஹாஸம் மஹாபாப னாஶம் ஸதா …

Namachivaya Namachivaya Om Namachivaya

நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா. ஹர ஹர சிவனே அருணாசலனே அண்ணாமலையே போற்றி சிவ ஓம் நமச்சிவாயா சிவ சிவ ஹரனே சோனாச்சலனே ஹர ஹர சிவனே அருணாசலனே அண்ணாமலையே போற்றி ஹர ஓம் நமச்சிவாயா அணலே நமச்சிவாயம் அலலே நமச்சிவாயம் கனலே நமச்சிவாயம் காற்றே நமச்சிவாயம் புலியின் தோலை இடையில் அணிந்த புனிதக்கடலே போற்றி சிவ ஓம் நமச்சிவாயா …

Shivapuranam Lyrics in Tamil

சிவபுராணம் – நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க ஈசன் …

Po Sambo Shiva Sambo

போ சம்போ சிவ சம்போ ஸ்வயம்போ கங்காதர சங்கர கருணாகர மாமவ பவ சாக இரதாரக போ சம்போ சிவ சம்போ ஸ்வயம்போ நிர்குண பரப்ரஹ்ம ஸ்வருப கமகம புத பிரபஞ்ச ரஹிட நிஜ குக்ஹனிஹித நிதாந்தக நந்த ஆனாந்த ஆதிஷய அக்ஷயா லிங்க போ சம்போ சிவ சம்போ ஸ்வயம்போ திமித திமித திமி திமிகிட தகதோம் தோம் தோம் தரிகிட தரிகிட தகதோம் மதங்க முனிவர வந்திட இஷா சர்வ திகம்பர வெச்டிட வேசா …

Thillai Ambala Nataraja

தில்லை அம்பல நடராஜா, செழுமை நாதனே பரமேசா! கங்கை அணிந்தவா கண்டோர் தொழும் நிலாசா! சதங்கை ஆடும் பாத விநோதா! லிங்கேஸ்வரா நின்தாள் துணை! நீதா. தில்லை அம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா! அல்லல் தீர்த்தாண்டவா! வா வா அமிழ்தானவா எங்கும் இன்பம் விளங்கவே அருள் உமாபதி எளிமை அகல வரம் தா வா வா வளம் பொங்க வா (தில்லை அம்பல) பலவித நாடும் கலையேழும் பணிவுடன் உனையே துதிபாடும் கலையலங்கார பாண்டியராணி நேசா …

Aanaimugam anavanin Anbu Mikka Thanthaye

ஆனைமுகம் ஆனவனின் அன்பு மிக்க தந்தையே ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய ஆனைமுகம் ஆனவனின் அன்பு மிக்க தந்தையே அவனியென்று உன்னைச் சுற்ற கனியைத் தந்த விந்தையே ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய நெற்றிக் கண்ணின் நெருப்பில் பிள்ளை பெற்றெடுத்த தந்தையே நெற்றிக் கண்ணால் மன்மதனைச் சுட்டெரித்த விந்தையே ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்; …