Category «Devotional Songs Lyrics»

Shiva panchakshara Stotram

ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர ஸ்தோத்ரம் ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர ஸ்தோத்ரம் நாகேந்த்ரஹாராய த்ரிலோசனாய பஸ்மாங்கராகாய மஹேச்வராய நித்யாய சுத்தாய திகம்பராய தஸ்மை நகாராய நம:சிவாய 01 மந்தாகினீ ஸலிலசந்தன சர்ச்சிதாய நந்தீச்வர ப்ரமதநாத மஹேச்வராய மந்தாரமுக்ய பஹுபுஷ்ப ஸுபூஜிதாய தஸ்மை மகாராய நம:சிவாய 02 சிவாய கௌரீவதனாப்ஜ ப்ருந்த ஸூர்யாய தக்ஷாத்வர நாசகாய ஸ்ரீ நீலகண்டாய வ்ருஷத்வஜாய தஸ்மை சிகாராய நம:சிவாய 03 …

Shree Dhakshana Moorthy Astagam

ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி அஷ்டகம் மந்தஸ்மிதம் ஸ்ப்புரித முக்த முகாரவிந்தம் கந்தர்ப்ப கோடிச’த ஸுந்தர திவ்ய மூர்த்திம் ஆதாம்ரகோமலஜடா கடிதேந்து ரேகம் ஆலோகயே வடதடீ நிலயம் தயாளும்‍‍‍‍‍‍‍‍‍‍‍ விச்’வம் தர்பண த்ருச்’யமான நகரீ துல்யம் நிஜாந்தர்க்கதம் பச்’யந்நாத்மநி மாயயா பஹிரிவோத்பூதம் யதா நித்ரயா யஸ் ஸாக்ஷாத் குருதே ப்ரபோதஸமயே ஸ்வாத்மான மேவாத்வயம் தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே   பீஜஸ்யாந்தரிவாங்குரோ ஜகதிதம் ப்ராங்நிர்விகல்பம் புன: மாயா கல்பித தேச’கால கலனா வைசித்ர்ய சித்ரீக்ருதம் மாயாவீவ …

Selva Muthukumaran Avan

செல்வ‌ முத்துக் குமரன் அவன் செல்வ முத்துக் குமரன் அவன் தமிழ் தெய்வமாகிய முருகன் அவன் (செல்வ … ) (Selva muththuk kumaran avan thamizh dheivam Agiya Murugan avan) (selva … ) உள்ளம் கவர்ந்தக் கள்வனவன் உள்ளம் கவர்ந்தக் கள்வனவன் என் உயிரில் கலந்தக் கந்தன் குகன் (செல்வ … ) Ullam kavarndhak kalvanavan uLLam kavarndhak kaLvanavan en uyiril kalandhak kandhan gugan (selva … ) …

Panniru Vizhikalile Song in Tamil & English by Seergazhi S. Govindarajan

பன்னிரு விழிகளிலே பரிவுடன் ஒரு விழியால் பன்னிரு விழிகளிலே … பன்னிரு விழிகளிலே … பரிவுடன் ஒரு விழியால் என்னை நீ பார்த்தாலும் போதும். முருகா … Panniru vizhigalile … (panniru vizhigalile … parivudan oru vizhiyal Ennai nee parththalum podhum … muruga … (panniru vizhigalile) (பன்னிரு விழிகளிலே) வாழ்வில் இடரேதும் வாராது எப்போதும் (2) ஷண்முகா … Vazhvil idar edhum varadhu eppodhum (2) Shanmuga … …

Kandhan Ezhil Kana Intha Iru Vizhikal

கந்தன் எழில் காண இந்த இரு விழிகள் எந்தவகை போதும். சிந்தையிலே முருகன் பந்தம் எனும் அலைகள் வந்து வந்து மோதும் (சிந்தையிலே முருகன்) sindhaiyilE murugan pandham enum alaigaL vandhu vandhu mOdhum (sindhaiyilE murugan) (கந்தன் எழில் காண) செந்தில் பரங்குன்றம் திருத்தணிகைக் கண்டும் என்றும் அவன் நினைவே (2) (kandhan ezhil kANa) sendhil parangundram thiruththaNigaik kaNdum endrum avan ninaivE (2) திருவாவினன்குடியில் … குமரன் திருவடியில் … …

Sakthi Velan Netriyile

சக்தி வேலன் நெற்றியிலே சார்ந்திருக்கும் வெண்ணீறு சக்தி வேலன் நெற்றியிலே சார்ந்திருக்கும் வெண்ணீறு சுற்றி வரும் பகை துரத்தும் தொல்லையெல்லாம் உடனகற்றும்) (சக்தி வேலன் … ) Sakthi velan netriyile Sarndhirukkum venneeru sutri varum pagai thuraththum thollaiyellam udanagatrum) (sakthi velan … ) சஷ்டியிலே தவமிருந்தால் சாந்தி எனும் அருமருந்து (2) sashtiyile thavamirundhal sandhi enum arumarundhu (2) நிஷ்டை இன்றி கிட்டிவரும் நினைப்பதெல்லாம் கைகூடும் (2) nishtai indri …

Azhagellaam Ohruruvaai Amaindhdhavanae

அழகெல்லாம் ஓருருவாய் அமைந்தவனே அழகெல்லாம் ஓருருவாய் அமைந்தவனே (அழகெல்லாம்) ஆனைமுகனின் இளைய ஆறுமுகனே … குகனே (அழகெல்லாம்) ஆனைமுகனின் இளைய ஆறுமுகனே … குகனே (அழகெல்லாம்) மழைமுகில் மேனி வண்ணண் மகிழ்ந்திடும் மருகா (2) மரகத மயிலேறும் … மரகத மயிலேறும் வடிவேல் முருகா (2) (அழகெல்லாம்) ஆனைமுகனின் இளைய ஆறுமுகனே … குகனே (அழகெல்லாம்) கருணைக்கோர் விளக்கம்போல் காணும் ஒய்யாரா கானக் குறவள்ளி மகிழும் சிங்காரா (2) தரும நெறி காக்க தோன்றிய வீரா (2) …

Orunaal Un Thirukoyil

ஒருநாள் உன் திருக்கோயில் வருவேனே சிவகுமரா உன் மலர்பாதம் மறவேனே orunAL un thirukkOyil varuvEnE (orunAL … ) sivakumarA un malarpAdham maRavEnE (orunAL … ) (orunAL … ) குறை யாவும் தீர்க்கின்ற குருநாதா (2) என் அறியாமை நினைகண்டு அகலாதா (2) (ஒருநாள் … ) kuRai yAvum theerkkindra gurunAdhA (2) en aRiyAmai ninaikaNdu agalAdhA (2) (orunAL … ) தவமேதும் செய்யாத சிறுபிள்ளை நான் …

Aadharam Endrum Nee Thane

ஆதாரம் என்றும் நீதானே எனக்காதாரம் என்றும் நீதானே ஆறுமுகனே வள்ளியம்மை மணாளனே (ஆதாரம் என்றும் நீதானே ஆறுமுகனே வள்ளியம்மை மணாளனே ஆதாரம் என்றும் நீதானே) AdhAram endrum needhAnE enakkAdhAram endrum needhAnE ARumuganE vaLLiyammai maNALanE (AdhAram endrum needhAnE ARumuganE vaLLiyammai maNALanE AdhAram endrum needhAnE) பாதார விந்தம் … பாதார விந்தம் பணிந்திடும் அடியார் (2) பவவினை அகல கண்பார்த்தருளும் குகனே (2) (ஆதாரம்) pAdhAra vindham … pAdhAra vindham …