Thiruppugazh Song 112 – திருப்புகழ் பாடல் 112

திருப்புகழ் பாடல் 112 – பழநி தானா தனதன தானா தனதனதானா தனதன …… தனதான ஆதா ளிகள்புரி கோலா கலவிழியாலே யமுதெனு …… மொழியாலே ஆழ்சீ ரிளநகை யாலே துடியிடையாலே மணமலி …… குழலாலே சூதா ரிளமுலை யாலே யழகியதோடா ரிருகுழை …… யதனாலே சோரா மயல்தரு மானா ருறவிடர்சூழா வகையருள் …… புரிவாயே போதா ரிருகழல் சூழா ததுதொழில்பூணா தெதிருற …… மதியாதே போரா டியஅதி சூரா பொறுபொறுபோகா தெனஅடு …… திறலோனே வேதா …

Thiruppugazh Song 111 – திருப்புகழ் பாடல் 111

திருப்புகழ் பாடல் 111 – பழநி தனதனா தனதத்த தனதனா தனதத்ததனதனா தனதத்த …… தனதான அறமிலா நிலைகற்று கொடியவேல் விழிவிட்டுளறிவுதா னறவைத்து …… விலைபேசி அமளிமீ தினில்வைத்து பவளவா யமுதத்தையதிகமா வுதவிக்கை …… வளையாலே உறவினா லுடலத்தை யிறுகவே தழுவிக்கொளுலையிலே மெழுகொத்த …… மடவாரோ டுருகியே வருபெற்றி மதனா டகபித்துஒழியுமா றொருமுத்தி …… தரவேணும் மறவர்மா தொருரத்ந விமலகோ கநகத்திமயிலனாள் புணர்செச்சை …… மணிமார்பா மருள்நிசா சரன்வெற்பி லுருகிவீழ் வுறமிக்கமயிலிலே றியவுக்ர …… வடிவேலா பறைகள்பே …

Thiruppugazh Song 110- திருப்புகழ் பாடல் 110

திருப்புகழ் பாடல் 110 – பழநிராகம் – பெளளி; தாளம் – அங்கதாளம் (5 1/2) (எடுப்பு 1/2 தள்ளி) தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2 தனதனன தான தந்த தனதனன தான தந்ததனதனன தான தந்த …… தனதான அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்துஅழகுபெற வேந டந்து …… இளைஞோனாய் அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்றுஅதிவிதம தாய்வ ளர்ந்து …… பதினாறாய் சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை …

Thiruppugazh Song 109 – திருப்புகழ் பாடல் 109

திருப்புகழ் பாடல் 109 – பழநிராகம் – பிலஹரி ; தாளம் – அங்கதாளம் (10 1/2) தகிட-1 1/2 தகதிமி-2, தகதிமி-2,தகதிமி-2, தகதிமிதக-3(எடுப்பு – அதீதம்) தனத்த தானன தனதன தனதன …… தனதான அருத்தி வாழ்வொடு தனகிய மனைவியு …… முறவோரும்அடுத்த பேர்களு மிதமுறு மகவோடு …… வளநாடும் தரித்த வூருமெ யெனமன நினைவது …… நினையாதுன்தனைப்ப ராவியும் வழிபடு தொழிலது …… தருவாயே எருத்தி லேறிய இறையவர் செவிபுக …… வுபதேசம்இசைத்த நாவின …

Thiruppugazh Song 108 – திருப்புகழ் பாடல் 108

திருப்புகழ் பாடல் 108 – பழநி தனதன தானத் தான தனத்தத்தனதன தானத் தான தனத்தத்தனதன தானத் தான தனத்தத் …… தனதான அரிசன வாடைச் சேர்வை குளித்துப்பலவித கோலச் சேலை யுடுத்திட்டலர்குழ லோதிக் கோதி முடித்துச் …… சுருளோடே அமர்பொரு காதுக் கோலை திருத்தித்திருநுதல் நீவிப் பாளித பொட்டிட்டகில்புழு காரச் சேறு தனத்திட் …… டலர்வேளின் சுரத விநோதப் பார்வைமை யிட்டுத்தருணக லாரத் தோடைத ரித்துத்தொழிலிடு தோளுக் கேறவ ரித்திட் …… டிளைஞோர்மார் துறவினர் சோரச் …

Thiruppugazh Song 107 – திருப்புகழ் பாடல் 107

திருப்புகழ் பாடல் 107 – பழநிராகம் – சக்ரவாஹம்; தாளம் – அங்கதாளம் (8) (எடுப்பு 1/2 தள்ளி)தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தக-1, தகதிமிதக-3 தனதான தந்தனத் …… தனதான அபகார நிந்தைபட் …… டுழலாதேஅறியாத வஞ்சரைக் …… குறியாதே உபதேச மந்திரப் …… பொருளாலேஉனைநானி னைந்தருட் …… பெறுவேனோ இபமாமு கன்தனக் …… கிளையோனேஇமவான்ம டந்தையுத் …… தமிபாலா ஜெபமாலை தந்தசற் …… குருநாதாதிருவாவி னன்குடிப் …… பெருமாளே.

Thiruppugazh Song 106 – திருப்புகழ் பாடல் 106

திருப்புகழ் பாடல் 106 – பழநி தனன தனதனன தந்தத்த தந்ததனதனன தனதனன தந்தத்த தந்ததனதனன தனதனன தந்தத்த தந்ததன …… தந்ததான அதல விதலமுத லந்தத்த லங்களெனஅவனி யெனஅமரர் அண்டத்த கண்டமெனஅகில சலதியென எண்டிக்குள் விண்டுவென …… அங்கிபாநு அமுத கதிர்களென அந்தித்த மந்த்ரமெனஅறையு மறைஅயனஅ ருந்தத்து வங்களெனஅணுவி லணுவெனநி றைந்திட்டு நின்றதொரு …… சம்ப்ரதாயம் உதய மெழஇருள்வி டிந்தக்க ணந்தனிலிருதய கமலமுகி ழங்கட்ட விழ்ந்துணர்விலுணரு மநுபவம னம்பெற்றி டும்படியை …… வந்துநீமுன் உதவ இயலினியல் …

Thiruppugazh Song 105 – திருப்புகழ் பாடல் 105

திருப்புகழ் பாடல் 105 – பழநி தனனத் தனனத் தனனத் தனனத்தனனத் தனனத் …… தனதான அணிபட் டணுகித் திணிபட் டமனத்தவர்விட் டவிழிக் …… கணையாலும் அரிசுற் றுகழைத் தவர்பெற் றவளத்தவன்விட் டமலர்க் …… கணையாலும் பிணிபட் டுணர்வற் றவமுற் றியமற்பெறுமக் குணமுற் …… றுயிர்மாளும் பிறவிக் கடல்விட் டுயர்நற் கதியைப்பெறுதற் கருளைத் …… தரவேணும் கணிநற் சொருபத் தையெடுத் துமலைக்கனியைக் கணியுற் …… றிடுவோனே கமலத் தயனைப் ப்ரணவத் துரையைக்கருதிச் சிறைவைத் …… திடுவோனே பணியப் …

Thiruppugazh Song 104 – திருப்புகழ் பாடல் 104

திருப்புகழ் பாடல் 104 – பழநி தனதன தத்தா தத்தன தனதன தத்தா தத்தனதனதன தத்தா தத்தன …… தனதான அகல்வினை யுட்சார் சட்சம யிகளொடு வெட்கா தட்கிடுமறிவிலி வித்தா ரத்தன …… மவிகார அகில்கமழ் கத்து ரித்தனி யணைமிசை கைக்கா சுக்களவருள்பவர் நட்பே கொட்புறு …… மொருபோதன் பகலிர விற்போ திற்பணி பணியற விட்டா ரெட்டியபரமம யச்சோ திச்சிவ …… மயமாநின் பழநித னிற்போ யுற்பவ வினைவிள கட்சேர் வெட்சிகுரவுபயில் நற்றாள் பற்றுவ …… தொருநாளே …