Thiruppugazh Song 58 – திருப்புகழ் பாடல் 58
திருப்புகழ் பாடல் 58 – திருச்செந்தூர் தந்ததன தானதன தத்தானதந்ததன தானதன தத்தானதந்ததன தானதன தத்தான …… தனதான சந்தனச வாதுநிறை கற்பூரகுங்குமப டீரவிரை கத்தூரிதண்புழுக ளாவுகள பச்சீத …… வெகுவாச சண்பகக லாரவகு ளத்தாமவம்புதுகி லாரவயி ரக்கோவைதங்கியக டோ ரதர வித்தார …… பரிதான மந்த்ரம தானதன மிக்காசைகொண்டுபொருள் தேடுமதி நிட்டூரவஞ்சகவி சாரஇத யப்பூவை …… யனையார்கள் வந்தியிடு மாயவிர கப்பார்வைஅம்பிலுளம் வாடுமறி வற்றேனைவந்தடிமை யாளஇனி யெப்போது …… நினைவாயே இந்த்ரபுரி காவல்முதன் மைக்காரசம்ப்ரமம யூரதுர …
DivineInfoGuru.com