Maha-Mantra of Sri Subrahmanya Sataksari Stotaram
மண்ணுக்கும் விண்ணுக்கும் நடுவிருந்து மனதுக்கும் நினைவுக்கும் வழிதிறந்து அதாத: ஸ்ம்ப்ரவக்ஷ்யாமி மூலமந்த்ர ஸ்தவம் சிவம் ஜபதாம் ச்ருண்வதாம் ந்ரூணாம் புக்திமுக்தி ப்ரதாயகம் ஸர்வசத்ரு க்ஷயகரம் ஸ்ர்வரோக நிவாரணம் அஷ்டைச்வர்ய ப்ரதம் நித்யம் ஸர்வலோகைக பாவனம். இந்த ஸ்தோத்ரம் படிப்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும், இன்பத்தையும் மோக்ஷத்தையும் அருளக்கூடியது. விரோதிகளை வெற்றி கொள்ளவும், நோய் நொடிகள் அண்டாமல் அஷ்டலெக்ஷிமியின் அருளைப் பெறவும், உலகிலுள்ளோர் அனைவரையும் தூய்மைப்படுத்தும் ஸ்ரீமுருகனின் மங்களமான மூலமந்திரத்தால் ஆனது இந்த ஸ்தோத்ரம். சராண்யோத்பவம் ஸ்கந்தம் சரணாகத பாலகம் சரண்யம் …
DivineInfoGuru.com