Vel Vanthu Vinai Theerka Mayil Vanthu Vali Katta
வேல் வந்து வினை தீர்க்க வேல் வந்து வினை தீர்க்க மயில் வந்து வழிகாட்ட கோவிலுக்குள் சென்றேனடி குமரன் கொலுவிருக்கக் கண்டேனடி வேல் வந்து வினை தீர்க்க மயில் வந்து வழிகாட்ட கோவிலுக்குள் சென்றேனடி குமரன் கொலுவிருக்கக் கண்டேனடி பால் கொண்டு நீராட்டி பழம்தந்து பாராட்டி பால் கொண்டு நீராட்டி பழம்தந்து பாராட்டி பூமாலை போட்டேனடி திருப்புகழ் மாலை கேட்டேனடி பூமாலை போட்டேனடி திருப்புகழ் மாலை கேட்டேனடி (வேல் வந்து ) பங்குனியின் உத்திரத்தில் பழனிமலை உச்சியினில் …
DivineInfoGuru.com