Murugan 125 Tamil Names

முருகனின் 125 தமிழ் பெயர்கள் 1.சக்திபாலன் 2.சரவணன் 3.சுப்ரமண்யன் 4.குருபரன் 5.கார்த்திகேயன் 6.சுவாமிநாதன் 7.தண்டபானி 8.குக அமுதன் 9.பாலசுப்ரமணியம் 10.நிமலன் 11.உதயகுமாரன் 12.பரமகுரு 13.உமைபாலன் 14.தமிழ்செல்வன் 15.சுதாகரன் 16.சத்குணசீலன் 17.சந்திரமுகன் 18.அமரேசன் 19.மயூரவாஹனன் 20.செந்தில்குமார் 21.தணிகைவேலன் 22.குகானந்தன் 23.பழனிநாதன் 24.தேவசேனாபதி 25.தீஷிதன் 26.கிருபாகரன் 27.பூபாலன் 28.சண்முகம் 29.உத்தமசீலன் 30.குருசாமி 31.திருஆறுமுகம் 32.ஜெயபாலன் 33.சந்திரகாந்தன் 34.பிரபாகரன் 35.சௌந்தரீகன் 36.வேல்முருகன் 37.பரமபரன் 38.வேலய்யா 39.தனபாலன் 40.படையப்பன் 41.கருணாகரன் 42.சேனாபதி 43.குகன் 44.சித்தன் 45.சைலொளிபவன் 46.கருணாலயன் 47.திரிபுரபவன் 48.பேரழகன் 49.கந்தவேல் 50.விசாகனன் …

Muruga Nee Vara Vendum

முருகா நீ வர வேண்டும் முருகா நீ வர வேண்டும் முருகா நான் நினைத்தபோது நீ வர வேண்டும் முருகா நீ வர வேண்டும் நினைத்தபோது நீ வர வேண்டும் நீல எழில்மயில் மேலமர் வேலா நினைத்தபோது நீ வர வேண்டும் நீல எழில்மயில் மேலமர் வேலா நினைத்தபோது நீ வர வேண்டும் உனையே நினைந்து உருகுகின்றேனே உனையே நினைந்து உருகுகின்றேனே உணர்ந்திடும் அடியார் உலம் உரைவோனே உணர்ந்திடும் அடியார் உலம் உரைவோனே நினைத்தபோது நீ வர …

Sani Bhagwan Thirunallar Vision In The Temple, a Few Steps to Make Amends

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் தரிசனம், பரிகாரம் செய்ய சில வழிமுறைகள்! சனிபகவானுக்கு உரிய பரிகாரத் தலமாகத் திகழ்கிறது திருநள்ளாறு திருத்தலம். தர்ப்பை அடர்ந்து வளர்ந்திருந்த காரணத்தால், இந்தப் பகுதி தர்ப்பாரண்யம் என்று முதலில் வழங்கப்பட்டது, பின்னர் நகவிடங்கபுரம் என்றும் பெயர் பெற்றது. இங்கு அமர்ந்து இருக்கும் ஈசனின் திருப்பெயர் தர்ப்பாரண்யேஸ்வரர். அம்பிகையின் திருப்பெயர் பிராணேஸ்வரி. நளமகாராஜனை, சனிபகவானின் பீடிப்பிலிருந்து விடுவித்து, மறுபடியும் வளமான வாழ்க்கைக்கு ஆற்றுப்படுத்திய தலம் இது என்பதால் நள்ளாறு என அழைக்கப்படுகிறது. சுயம்புவாக தர்ப்பைவனத்தில் …

Ganapathy Mangalam Jaya Jaya Ganapathy Om

ஜெய ஜெய கணபதி ஓம் – ஓம் ஸ்ரீ ஜெய ஜெய கணபதி ஓம் ஜெய ஜெய ஜெய என பாடிப் பணிந்தோம் ஜெகமெங்கும் அமைதியை தா ஓம் ஓம் ஜெய ஜெய கணபதி ஓம் ஜெய ஜெய கணபதி ஓம் – ஓம் ஓம் ஜெய ஜெய கணபதி ஓம் மதகரி மாமுக கணபதி ராஜா சித்தி விநாயகனே – வினை தீர்த்திடும் வேழவனே சத்தியம் தர்மம் நாளும் துலங்க கீர்த்தியெல்லாம் அடைய – அப்பப்பா …

Sri Ganesha Pancharatnam

ஸ்ரீ கணேச பஞ்சரத்னம் ( Sri Ganesha Pancharatnam ) முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம் கலாதராவ தம்ஸகம் விலாஸி லோக ரக்ஷ்கம் அநாயகைக நாயகம் விநாசிதேப தைத்யகம் நதாசுபாசு நாசகம் நமாமிதம் விநாயகம் நதேதராதி பீகரம் நவோதி தார்க்க பாஸ்வரம் நமத் ஸுராரி நிர்ஜரம் நாதாதிகாப துத்தரம் ஸுரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம் மஹேச்வரம் த மாச்ரயே பாரத்பரம் நிரந்தரம் ஸமஸ்த லோக சங்கரம் நிரஸ்ததைத்ய குஞ்சரம் தரேதரோதரம் வரம் வரேப வக்த்ர …

Pillaiyar Pillaiyar Perumai Vaintha Pillaiyar

பிள்ளையார் பிள்ளையார், பெருமை வாய்ந்த பிள்ளையார் ஆற்றங்கரை ஓரத்திலும், அரசமர நிழலிலும் வீற்றிருக்கும் பிள்ளையார், வினைகள் தீர்க்கும் பிள்ளையார்(2) ஆறுமுக வேலனுக்கு, அண்ணனான பிள்ளையார் நேரும் துன்பம் யாவையும், தீர்த்து வைக்கும் பிள்ளையார்(2) மஞ்சளிலே செய்யினும், மண்ணினாலே செய்யினும் ஐந்தெழுத்து மந்திரத்தை, நெஞ்சில் நாட்டும் பிள்ளையார்(2) ஓம் நமச்சிவாய என்ற அஞ்செழுத்து மந்திரத்தை நெஞ்சில் நாட்டும் பிள்ளையார், பெருமை வாய்ந்த பிள்ளையார்(2) அவல் கடலை சுண்டலும் அரிசிக் கொளுக்கட்டையும் கவலையின்றி உண்ணுவார் கண்ணை மூடித் தூங்குவார்(2) கலியுகத்தின் …

Aanai Mugaththaan Aran

ஆனை முகத்தான் அரன் ஆனை முகத்தான் அரன் ஐந்து முகத்தான் மகன் ஆறுமுகத்தானுடன் அவதரித்தான் அவன் ஆனை முகத்தான் அரன் ஐந்து முகத்தான் மகன் ஆறுமுகத்தானுடன் அவதரித்தான் ஞானம் அளிப்பான் என்றும் நலம் அளிப்பான் ஞானம் அளிப்பான் என்றும் நலம் அளிப்பான் தன்னை நம்பியவர்க்கு எல்லாம் கை கொடுப்பான் தன்னை நம்பியவர்க்கு எல்லாம் கை கொடுப்பான் உடன் ஆனை முகத்தான் அரன் ஐந்து முகத்தான் மகன் ஆறு முகத்தான் உடன் அவதரித்தான் ஓம் என்னும் பிரண‌வ நாதமே …