Kamakshi Deepam Direction

In Which Direction Kamakshi Deepam should be faced? Generally, Its adviced to light all deepams by facing North or East Direction. By lighting deepam facing North or East many good things will happen in our life and we can easily connected to positive energy. So, we can light Kamatchi Vilaku by facing North or East …

Lord Ayyappa Ashtothram

மஹாசாஸ்தா அஷ்டோத்தரம் ஓம் மஹாசாஸ்த்ரே நம ஓம் விச்வசாஸ்த்ரே நம ஓம் லோகசாஸ்த்ரே நம ஓம் தர்மசாஸ்த்ரே நம ஓம் வேத சாஸ்த்ரே நம ஓம் காலசாஸ்த்ரே நம ஓம் கஜாதி பாய நம ஓம் கஜாரூடாய நம ஓம் கணாத் யக்ஷõய நம ஓம் வ்யாக்ரா ரூடாய நம ஓம் மஹாத்யுதயே நம ஓம் கோப்த்ரே நம ஓம் கீர்வாண ஸம்ஸேவ்யாய நம ஓம் கதா தங்காய நம ஓம் கதா க்ரண்யை நம ஓம் …

Lord Ayyappa Moola Mantra

ஸ்ரீ ஐயப்ப மூலமந்திரம் சபரிமலையில் தந்திரி ஓதுகிற ஐயப்ப மூல மந்திரம் இது. ஓம்! க்ரும் நம; பராய கோப்த்ரே நம கலியுகத்தில் எல்லாவிதமான துன்பங்களிலிருந்தும், ஆபத்துகளிலிருந்தும் மக்கள் அனைவரையும் ரட்சித்து காப்பாற்றும் சக்தியுடைய ஒரே கடவுள் ஐயப்பன்தான் என்பதே இம்மூல மந்திரத்தின் பொருள்.

Lord Ayyappa Slokas – ஐயப்பன் ஸ்லோகம்

ஐயப்பன் ஸ்லோகம் மகா கணபதி தியான ஸ்லோகம் மூக்ஷக வாஹந மோதக ஹஸ்த சாமர கர்ண விலம்பித ஸுத்ர வாமந ரூப மஹேச்வர புத்ர விக்ந விநாயக பாத நமஸ்தே மாலை அணியும் போது சொல்ல வேண்டிய மந்திரம் ஞானமுத்ராம் சாஸ்த்ரு முத்ராம் குரு முத்ராம் நமாம்யஹம் வனமுத்ராம் சுத்த முத்ராம் ருத்ர முத்ராம் நமாம்யஹம் சாந்த முத்ராம் சத்ய முத்ராம் வ்ருத முத்ராம் நமாம்யஹம் சபர் யாச்ரச சத்யேன முத்ராம் பாது சதாபிமோ குரு தக்ஷிணயா …

Dos and Dont’s while taking Sabarimala Vratham

ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருப்பவர்கள் செய்யக்கூடாதவை: 1. மாலை போட்ட நாளிலிருந்து விரதத்தை முடிக்கும்வரை – முடிவெட்டுதல், சவரம் செய்துகொள்ளுதல் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. 2. மெத்தை, தலையணை போன்றவற்றை உபயோகிக்காமல், தரையில் ஜமுக்காளம் ஒன்றை விரித்துப் படுக்கவேண்டும். 3. பேச்சைக் குறைத்து மவுனத்தைக் கடைப்பிடித்தலே உத்தமம். 4. மற்றவர்களிடம் சாந்தமாகப் பழகவேண்டும். பிறர் மனம் புண்படும்படி பேசக் கூடாது. 5. விரத நாட்களில் பெண்களை – சகோதரிகளாகவும் தாயாராகவும் கருத வேண்டும். 6. வீட்டிலிருக்கும் …

Ayyappa Vratham Rules & Procedures in Tamil

ஐய்யப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் முறைகள்! கார்த்திகை மாதம் துவங்கியதும், இந்தியாவில் உள்ள ஐயப்ப பக்தர்கள் அனைவரும் ஐயப்ப பக்தியில் மூழ்கிப் போகின்றனர். இவர்கள் ஐயப்பனுக்காக மாலை அணிந்து பக்திச் செறிவுடன் ஐயப்பன் நாமத்தைச் சொல்லி விரதம் அனுசரிக்கிறார்கள். ஐயப்பன் கலியுக வரதன்; கலிகால தோஷத்தை அகற்ற ஐயப்பனைத் தரிசித்தால் போதும் என்கிற உணர்வு மேலிடுகிறது. ஆண்டுதோறும் இருமுடி ஏந்தி, சபரிமலைக்குப் புனித யாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகிறது. கடுமையான முறையில் …

Harivarasanam Song Lyrics in Tamil

ஹரிவராசனம் ஹரிவராசனம் விஷ்வமோஹனம் ஹரிததீஷ்வரம் ஆராத்யபாதுகம் அரிவிமர்த்தனம் நித்யநர்த்தனம் ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே சரணகீர்த்தனம் பக்தமானசம் பரணலோலுபம் நர்த்தனாலசம் அருணபாசுரம் பூதநாயகம் ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே ப்ரணயசத்யகம் ப்ராணநாயகம் ப்ரணத்தகல்பகம் சுப்ரபாஞ்ஜிதம் ப்ரணவமந்திரம் கீர்த்தனப்ரியம் ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே துரகவாகனம் சுந்தரானனம் வரகதாயுதம் வேதவர்நிதம் குருக்ருபாகரம் கீர்த்தனப்ரியம் ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே த்ருபவனார்ச்சிதம் தேவதாத்மகம் த்ரினயனாம்ப்ரபும் திவ்யதேஷிகம் த்ருதஷபூஜிதம் சிந்திதப்ரதம் ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே பவபயாப்பகம் ப்ஹாவுகாவஹம் புவனமோஹனம் பூதிபூஷனம் தவளவாஹனம் திவ்யவாரணம் ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே கலம்ருதுஸ்மிதம் சுந்தராணனம் கலபகோமளம் காத்ரமோஹனம் கலபகேஷரி வஜிவாஹனம் …

Swamiye Saranam – Ayyappan Songs

சுவாமியே சரணம்… சுவாமியே சரணம் சரணம் பொன்னயப்பா சரணம் பொன்னயப்பா சுவாமி இல்லாதொரு சரணம் இல்லையப்பா ஹரிஹர சுதனே சரணம் பொன்னயப்பா சுவாமி பொன்னயப்பா சரணம் பொன்னயப்பா சுவாமி இல்லாதொரு சரணம் இல்லையப்பா பொன்னம்பல ஜோதியே சரணம் பொன்னயப்பா சுவாமி பொன்னயப்பா சரணம் பொன்னயப்பா சுவாமி இல்லாதொரு சரணம் இல்லையப்பா சபரிமலை வாசா சரணம் பொன்னயப்பா சுவாமி பொன்னயப்பா சரணம் பொன்னயப்பா சுவாமி இல்லாதொரு சரணம் இல்லையப்பா

Ayyappan Songs – Aayiram Deepangal

ஆயிரம் தீபங்கள் ஆயிரம் தீபங்கள் ஆயிரம் தீபங்கள் ஆயிரம் தீபங்கள் கண்ணில் தெரியுது பம்பையாற்றில் மணிகண்டன் பிறந்தது பம்பையாற்றில் (ஆயிரம் தீபங்கள்) சரணம் சரணம் ஐயப்பா சரணாகரனே ஐயப்பா சரணம் சரணம் சரணாகரனே ஸ்ரீ மணிகண்டா (சரணம் சரணம்) எரிமேலிதானே சென்றிடுவோம் பேட்டைதானே துள்ளிடுவோம் பேட்டைதுள்ளி வாபரை வணங்கி வனத்தின் நடுவே சென்றிடுவோம் (ஆயிரம் தீபங்கள்) அழுதா நதியை அடைந்திடுவோம் அளவில்லா இன்பம் கொண்டிடுவோம் அழுதையில் மூழ்கி கல்லினை எடுத்து கல்லிடும் குன்றில் இட்டிடுவோம் (ஆயிரம் தீபங்கள்) …