Thayumanavar Songs – சொல்லற்குஅரிய
20. சொல்லற்குஅரிய சொல்லற் கரிய பரம்பொருளே சுகவா ரிதியே சுடர்க்கொழுந்தே வெல்லற் கரிய மயலிலெனை விட்டெங் கொளித்தாய் ஆகெட்டேன் கல்லிற் பசிய நாருரித்துக் கடுகிற் பெரிய கடலடைக்கும் அல்லிற் கரிய அந்தகனார்க் காளாக் கினையோ அறியேனே. 1. அறிவிற் கறிவு தாரகமென் றறிந்தே, அறிவோ டறியாமை நெறியிற் புகுதா தோர்படித்தாய் நின்ற நிலையுந் தெரியாது குறியற் றகண்டா தீதமயக் கோதி லமுதே நினைக்குறுகிப் பிரிவற் றிறுக்க வேண்டாவோ பேயேற் கினிநீ பேசாயே. 2. பேசா அநுபூ தியை …
DivineInfoGuru.com