Thayumanavar Songs – சச்சிதானந்தசிவம்
11. சச்சிதானந்தசிவம் பாராதி ககனப் பரப்புமுண் டோவென்று படர்வெளிய தாகிஎழுநாப் பரிதிமதி காணாச் சுயஞ்சோதி யாய்அண்ட பகிரண்ட உயிரெவைக்கும் நேராக அறிவாய் அகண்டமாய் ஏகமாய் நித்தமாய் நிர்த்தொந்தமாய் நிர்க்குண விலாசமாய் வாக்குமனம் அணுகாத நிர்மலா னந்தமயமாய்ப் பேராது நிற்றிநீ சும்மா இருந்துதான் பேரின்ப மெய்திடாமல் பேய்மனதை ய்ண்டியே தாயிலாப் பிள்ளைபோல் பித்தாக வோமனதைநான் சாராத படியறிவின் நிருவிகற் பாங்கமாஞ் சாசுவத நிட்டைஅருளாய் சர்வபரி பூரண அகண்டதத் துவமான சச்சிதா னந்தசிவமே.1. குடக்கொடு குணக்காதி திக்கினை யுழக்கூடு கொள்ளல்போல் …
DivineInfoGuru.com