பாதச் சனி என்றால் என்ன?
பாதச் சனி என்றால் என்ன? ஒருவரது ஜாதகத்தில் சனிக்கிரகம், அவரது ராசிக்கு ‘2 ஆம் ‘ வீட்டில் பெயர்ச்சியடைந்து அந்த வீட்டில் இரண்டரை ஆண்டு காலம் சனி சஞ்சாரம் செய்வதை ‘பாத சனி’ என்பார்கள்.
DivineInfoGuru.com The Enlightening Path to Divine Consciousness
பாதச் சனி என்றால் என்ன? ஒருவரது ஜாதகத்தில் சனிக்கிரகம், அவரது ராசிக்கு ‘2 ஆம் ‘ வீட்டில் பெயர்ச்சியடைந்து அந்த வீட்டில் இரண்டரை ஆண்டு காலம் சனி சஞ்சாரம் செய்வதை ‘பாத சனி’ என்பார்கள்.
108 சனி பகவான் போற்றி | 108 சனீஸ்வரன் போற்றி | 108 Shani Bhagavan Potri Tamil ஸ்ரீ சனீஸ்வர பகவான் 108 போற்றி ஸ்ரீ சனீஸ்வரபகவான் அனுகிரக மூர்த்தியே நின் திருவடிகளே சரணம்…
நவகிரக 108 போற்றி | Navagraha 108 Potri in Tamil நம் வாழ்வில் பல தருணங்களில் நவ கிரகநிலைகளின் ஆதிக்கம் மிக அதிகமாக காணப்படும்.. நம் வாழ்க்கை மேம்படவும் சில பாதிப்புகள் ஏற்படவும் நவகிரங்களின் பங்குகள் வெகுவாக இருக்கும். இந்த பதிவில் 108 நவகிரக போற்றிகளை பதிவு செய்துள்ளோம்… இவை உங்களுக்கு மிக நன்மைகளை அளிக்க வேண்டும் என்று பிரார்தனையுடன் படிக்கலாம்…இந்த பதிவை சனிக்கிழமை அன்றும் மற்றும் நவகிரகங்களை நினைத்து எந்த நாளும் அல்லது தினமும் …
பிரதோஷ நந்தி 108 போற்றி | 108 Nandhi Potri | Nandi 108 Potri in Tamil ஓம் அன்பின் வடிவே போற்றிஓம் அறத்தின் உருவே போற்றிஓம் அகிலத்தைக் காப்பாய் போற்றிஓம் அரனுக்குக் காவலனே போற்றிஓம் அரியாய்வந்து அமர்ந்தவனே போற்றிஓம் அம்பலக் கூத்தனே போற்றிஓம் ஆலயத்தின் முன் இருப்பாய் போற்றிஓம் இருளை ஒழிப்பவனே போற்றிஓம் இடபமே போற்றிஓம் இடர்களைத் தடுப்பவனே போற்றி ஓம் இகாபரசுகம் அளிப்பவனே போற்றிஓம் ஈகை உடையவனே போற்றிஓம் உலக ரட்சகனே போற்றிஓம் …
சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி | Nandheeshwara Engal Nandheeshwara Lyrics Tamil | நந்தீஸ்வரா எங்கள் நந்தீஸ்வரா சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி வரிகள் நந்தீஸ்வரா எங்கள் நந்தீஸ்வராநந்தீஸ்வரா எங்கள் நந்தீஸ்வராசிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்திசேவித்த பக்தர்களைக் காக்கும் நந்திகவலைகளை எந்நாளும் போக்கும் நந்திகயிலையிலே நடம்புரியும் கனிந்த நந்திபள்ளியறைப் பக்கத்தில் இருக்கும் நந்திபார்வதியின் சொல்கேட்டு சிரிக்கும் நந்திநல்லதொரு ரகசியத்தைக் காக்கும் நந்திநாள்தோறும் தண்ணீரில் குளிக்கும் நந்திசெங்கரும்பு உணவு மாலை அணியும் நந்திசிவனுக்கே உறுதுணையாய் விளங்கும் நந்திமங்களங்கள் …
தசாவதாரம் 4 | Narasimha Avatar Story in Tamil | நரசிம்ம அவதாரம் வரலாறு | பெருமாளின் அவதாரங்களில் இது 4 வது அவதாரமாகும்: அசுரன் இரண்யகசிபு, நாராயணனே பரம்பொருள் என்று வணங்கி வந்த தன் பிள்ளை பிரகலாதனைத் துன்புறு த்தி வந்தான். பிரகலாதனுக்காக தூணில் திருமால் சிங்கவடிவத்தில் வெளிப்பட்டு அரக்கனைக் கொன்றார். ஸ்ரீஹரி எடுத்த வராக அவதாரத்தில் தன்னுடைய உடன்பிறப்பாகிய ஹிரண்யாட்சனைக் கொன்று விட்டார் என்று கேட்டதும் இரண்யகசிபு துயரம் அடைந்தான். அதனால் அவனுக்கு …
நோய் தீர்க்கும் தெய்வங்கள் இந்து சமயத்தில் ஒருவருக்கு வந்துள்ள நோய் தீர அதற்கான குறிப்பிட்ட தெய்வத்தை வணங்கினால் உடனடியாக நோய் நீங்கி குணமடைய முடியும் என்கிற நம்பிக்கை இருந்து வருகிறது. ஒவ்வொரு நோய்க்கும் நிவர்த்தி கிடைக்க எந்தெந்த தெய்வத்தை வணங்க வேண்டும் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுடைய நோய் தீர்க்கும் தெய்வங்களை வழிபட்டு பயன் பெறுங்கள்.
பெருமாள் அர்ச்சனை மந்திரம் | Perumal Archanai Mantra in Tamil
வராகி அம்மன் கோயில்கள் | வாராஹி அம்மன் கோவில் எங்கு உள்ளது? | Where is Varahi Amman Temple Located? வாராகி அம்மன் கோவில் எந்த ஊரில் உள்ளது?