ஒரு ஆரஞ்சுப் பழமும் நாத்திகனும்

ஒரு ஆரஞ்சுப் பழமும் நாத்திகனும் ஒரு நாத்திகன்….கடைந்தெடுத்த நாஸ்திகன் மேடையினின்று பிரசங்கிக்கிறான். “அவன் பிரசங்கம் செய்தால் பிணம்கூடத் துடிக்கும்” என்று அவன் கட்சிக்காரர்கள் அவனைப் பெருமையோடு புகழ்வார்கள். “கடவுள் இல்லை, மதம் இல்லை, வேதமோ புராணமோ எதுவுமேயில்லை. மதத் தலைவர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக உண்டாக்கிக்கொண்ட கட்டுக்கதைகள்” என்று வாசலத் திறமையுடன் சாதுரியமாகப் பிரசங்கித்துக் கொண்டிருக்கிறான். அவனுடைய பேச்சுத் திறமையைக் கண்டு ஜனங்கள் திரள் திரளாகக் கூடிவிட்டார்கள். கடைசியாக ” கடவுளுமில்லை, கத்திரிக்காயுமில்லை, எல்லாம் பித்தலாட்டம்” எனச் …

The Story of Hanuman

தெரிந்த ஹனுமான் தெரியாத விஷயங்கள்! ஹனுமான் குழந்தை பருவத்தில் சூரியனைப் பிடிக்க முயற்சி செய்தது, இந்திரனினால் அடிக்கப்பட்டு, மயங்கி கிடந்தது, வாயு கோபம் அடைந்து உலகோரை மூச்சு விடாமல் திணர செய்தது, மும்மூர்த்திகளும், மற்ற தேவர்களும் தோன்றி அவருக்கு எல்லா வரங்களையும் அளித்த கதை சிறுவர் முதல் பெரியவர்வரை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். மேலும், அவர் பெரியவரான போது, சுக்ரீவருக்கு மந்திரியானது, ராம லக்ஷ்மணரை சந்தித்தது, ராமருக்காக சீதையை தேட ஆகாயத்தை கடந்தது,சீதையிடம் மோதிரத்தை கொடுத்து சூடாமணியை வாங்கியது, …

வைகுண்ட ஏகாதசி வந்த கதை | The Story of Vaikunda Ekadasi

வைகுண்ட ஏகாதசி வந்த கதை ஆலிலை மேல் பள்ளிகொண்ட பெருமாள் தன் நாபிக் கமலத்தில் இருந்து பிரம்மனைப் படைத்தார். அப்போது பிரம்மனுக்கு அகங்காரம் மேலிட்டது. அதே வேளையில் பகவானின் காதுகளில் இருந்து இரண்டு அசுரர்கள் வெளிப்பட்டார்கள். அகம்பாவம் பிடித்த பிரம்மனை அப்போதே கொல்ல முயன்றார் கள். பெருமாள் அவர்களைத் தடுத்து ”பிரம்மனைக் கொல்லாதீர்கள்! உங்களுக்கு வேண்டிய வரத்தை நானே தருகிறேன்” என்றார். கொஞ்சம் இறங்கி வந்தால், அது தெய்வமாகவே இருந்தாலும் அலட்சியப்படுத்துவது என்பது அசுரர் களின் சுபாவம் போலிருக்கிறது. …

மீராபாய் வரலாறு | What is the story of Meera and Krishna?

மீராபாய் வரலாறு | What is the story of Meera and Krishna? உதய்ப்பூரைத் தலைநகராகக் கொண்டு பூநாயகன் என்னும் மன்னன் ஆட்சி செய்து வந்தார். தூதாராவ் என்றும் இவரை சில நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். அவருடைய மனைவிசந்திரமுகி. கிருஷ்ணபக்தியில் சிறந்த இத்தம்பதியரின் மகளாகப் பிறந்தவள் மீராபாய். குழந்தையாக இருந்தபோதே அவளின் பிஞ்சுமனம் கிருஷ்ணபக்தியில் ஈடுபடத் தொடங்கியது. விளையாடும்போது கூட கிருஷ்ண விக்ரகத்தை கையில் வைத்திருப்பாள். தூங்கும்போது அதை அருகில் வைத்துக் கொள்வாள். கிருஷ்ணரை விட்டுப் பிரிய …

அர்ஜுனனின் ஆணவத்தை அழித்த கண்ணன்

யுத்த முடிவில் அர்ஜுனனின் ஆணவத்தை அழித்த கண்ணன் பாரதப்போர் முடிவில் கிருஷ்ணர் தேரில் அமர்ந்தபடி,”அர்ஜூனா! போர் தான் முடிந்து விட்டதே! இனியும் ஏன் நின்று கொண்டிருக்கிறாய். தேரை விட்டு இறங்கு!” என்றார். “மைத்துனா! நீ என்னை போரில் வெற்றி பெறச் செய்தாய். மகிழ்ச்சி! ஆனால், வெற்றி பெற்றவனை, தேரோட்டி தான் கையைப் பிடித்து இறக்கி விட வேண்டும் என்ற சம்பிரதாயம் உண்டே! அதை மறந்து விட்டாயே! அப்படி செய்வது எனக்கும் பெருமை அல்லவா! நீயோ என்னைக் கீழே …

பழனி முருகன் எந்த திசையை நோக்கி இருக்கிறார்? | Which direction is the Palani Muruga Temple facing?

பழனி முருகன் எந்த திசையை நோக்கி இருக்கிறார்? சித்தர்களில் போகர் பழனி தண்டாயுதபாணியை மேற்கு திசை நோக்கி பிரதிஷ்டை செய்தார். இதனால், மலை நாட்டில் உள்ளவர்களுக்கு பழனி முருகன் குல தெய்வம் ஆக கருதப்படுகிறார். எனவே தான் மலையாள தேசத்து மக்கள் பழனி மலைக்கு வந்து தண்டாயுதபாணியை தரிசனம் செய்கின்றனர்.

கோதானம் செய்த பலனைத் தரும் மோகினி ஏகாதசி | Mohini Ekadhasi

கோதானம் செய்த பலனைத் தரும் மோகினி ஏகாதசி | Mohini Ekadhasi வைகாசி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு “மோகினி ஏகாதசி” என்று பெயர். இவ்விரத மஹாத்மிய கதையைக் கேட்பவரும் படிப்பவரும் ஓராயிரம் கோ ( பசு ) தானம் செய்த புண்ணியத்திற்கு இனையான புண்ணியத்தை பெறுவர். விஷ்ணு பகவான் வைகாசி மாத வளர்பிறை ஏகாதசியின் போதுதான் மோகினி அவதாரம் எடுத்தார் என்று புராணங்கள் சொல்கின்றன. அதனால்தான் இதற்கு “மோகினி ஏகாதசி” என்ற பெயர் வந்தது. பகவான் …

காமிகா ஏகாதசி | Kamika Ekadasi Story

காமிகா ஏகாதசி | Kamika Ekadasi Story Kamika Ekadhasi – Purest of all days and most powerful for burnings sins. சிராவண மாதம்,கிருஷ்ண‌பட்சத்தில் வரும்ஏகாதசி திதியை காமிகாஏகாதசியாக கொண்டாடுவர். (As per solar calendar it is falling on Ashada month end) காமிகா ஏகாதசியின் விரதமகிமையை நாம் காண்போம் மஹான்களைப் போன்றுபுண்ணியசீலரான யுதிஷ்டிரமஹாராஜா ஸ்ரீ கிருஷ்ணரிடம் – ” மேலான பரம்பொருளே !ஆஷாட மாத சுக்லபட்சத்தில்வரும் புண்ணிய திதியானதேவசயனி …

வரூதினீ ஏகாதசி

வரூதினீ ஏகாதசி சித்திரை- வைகாசி மாதம் – கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி திதியை வரூதினீ ஏகாதசியாக ‌கொண்டாடுவர். வரூதினீ ஏகாதசி விரத மகிமையை நாம் இப்போது காண்போம்.சித்திரை- வைகாசி மாதம் – கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி திதியை வரூதினீ ஏகாதசியாக ‌கொண்டாடுவர். வரூதினீ ஏகாதசி விரத மகிமையை நாம் இப்போது காண்போம். அர்ஜூனன், கிருஷ்ண பரமாத்மாவிடம்,” ஹே பிரபு !, தாங்கள் தயைகூர்ந்து சித்திரை -வைகாசி மாதம் கிருஷ்ணபட்சத்தில் வரும் ஏகாதசி திதியின் மஹாத்மியம், …