Vada Kizhakku Thisai Vastu Good Effects
வடகிழக்கு சிறப்பு அடைந்தால்: Vada Kizhakku Thisai Vastu | வடகிழக்கு மூலை வாஸ்து அந்த குடும்பத்தில்
DivineInfoGuru.com The Enlightening Path to Divine Consciousness
வடகிழக்கு சிறப்பு அடைந்தால்: Vada Kizhakku Thisai Vastu | வடகிழக்கு மூலை வாஸ்து அந்த குடும்பத்தில்
வடகிழக்கு மூலை வாஸ்து | வடகிழக்கு திசை வாஸ்து Vada Kizhakku Thisai Vastu BadEffects Vada Kizhakku Thisai Vastu Good Effects
இராமயணத்தின் முக்கிய கதாபாத்திரம் இராமாயணத்தில் சீதையை விட சிறந்த மறக்க முடியாத ஒரு கதாபாத்திரத்தை பற்றிராமாயண காவியத்தை நினைவுகூர்ந்தால் ராமன், லட்சுமணன், பரதன், சத்ருக்னன், ஹனுமான், வாலி, சுக்ரீவன் எனப் பல ஆண் கதாபாத்திரங்கள் நம் மனக்கண் முன் தோன்றுவர். அதேபோல கோசலை, சுமித்திரை, கைகேயி, சீதை, மண்டோதரி, சபரி போன்ற பெண் கதாபாத்திரங்களும் நினைவுக்கு வருவர். இவர்களெல்லாம் தத்தமக்கு விதிக்கப்பட்ட செயல்களைச் செய்து, தங்கள் சாதனைகளால்- தியாகத்தால் முக்கிய கதாபாத்திரங்களாகத் திகழ்கின்றனர். ஆனால், ராமாயணத்தில் ஊர்மிளை …
ராமர் சொன்ன கதை வேடன் ஒருவன்; அவனுக்கு நண்பர்களோ, உறவினர்களோ யாருமே கிடையாது. அவனுடைய கொடுஞ்செயல்களின் காரணமாகப் பங்காளிகள் அவனை விரட்டி விட்டார்கள். ஒருநாள், வேடன் காட்டில் இருந்தபோது மின்னலும் இடியுமாக, மழை பெய்யத் தொடங்கியது. சற்று நேரத்தில், மேடு, பள்ளங்கள் தெரியாத அளவிற்கு எங்கு பார்த்தாலும் ஒரே வெள்ளக்காடு! பறவைகளும் விலங்கு களும் மழையில் நனைந்து, பசியால் சுற்றிக் கொண்டிருந்தன.குளிரால் நடுங்கிய வேடன், தன்னைப்போலவே நடுங்கிக் கொண்டிருந்த ஒரு பெண் புறாவைப் பார்த்தான்; தன் இயல்புப்படி …
பீஷ்மர் ஜெபிக்கச் சொன்ன கிருஷ்ணனின் இறைத் திருநாமங்கள்: யார் ஒருவர் தினமும் நாராயணின் 24 திருநாமங்களை ஜபிக்கிறார்ளோ, அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் மனநிம்மதியுடன் கூடிய ராஜயோகம் கைகூடுவதோடு , பிறவி முடிந்த பின்னும், மேலுலக இன்பங்களை அனுபவித்து, இறுதியில் நாராயணணின் திருவடிகளை அடையலாம். அந்த எளிமையானத் திருநாமங்களைக் காலையில் நீராடியவுடனும் , மாலையில் விளக்கேற்றியவுடனும் சொல்லலாம். தினமும் ஜபிக்கும்போது, துளசியும் ‘ சுத்தமான நீரும் நைவேத்தியமாக வைத்து , வழிபட்டால் போதும். பீஷ்மர் அருளிய கிருஷ்ணனின் 24 …
ஸ்ரீ கிருஷ்ணனைத் துதிக்க எட்டு ஸ்லோகங்களின் தொகுப்பு – கிருஷ்ணாஷ்டகம். ‘நினைத்துப் பார்க்க முடியாத நல்ல பலன்களை எல்லாம் கொடுக்கக் கூடியது இந்த கிருஷ்ணாஷ்டகம்‘ இந்த அஷ்டகத்தைச் சொல்லி சகல பலன்களையும் பெறுவோம்! ஸ்ரீகிருஷ்ணாஷ்டகம் பொருள்: வசுதேவரின் குமாரன்; கம்சன் சாணூரன் உள்ளிட்டவர்களைக் கொன்றவன்; தேவகியின் பரம ஆனந்த ஸ்வரூபியாக விளங்குபவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்க வேண்டும். 2. அதஸீ புஷ்ப ஸங்காசம், ஹாரநூபுர சோபிதம் ரத்ன கங்கண கேயூரம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் …
ஸ்ரீ கிருஷ்ணன் 108 போற்றி | Lord Sri Krishnan 108 Potri | ஸ்ரீ கிருஷ்ண அஷ்டோத்திர சத நாமாவளி ஓம் க்றுஷ்ணாய நமஹ:ஓம் கமலனாதாய நமஹ:ஓம் வாஸுதேவாய நமஹ:ஓம் ஸனாதனாய நமஹ:ஓம் வஸுதேவாத்மஜாய நமஹ:ஓம் புண்யாய நமஹ:ஓம் லீலாமானுஷ விக்ரஹாய நமஹ:ஓம் ஶ்ரீவத்ஸ கௌஸ்துபதராய நமஹ:ஓம் யஶோதாவத்ஸலாய நமஹ:ஓம் ஹரியே நமஹ: || 10 || ஓம் சதுர்புஜாத்த சக்ராஸிகதா நமஹ:ஓம் ஸம்காம்புஜா யுதாயுஜாய நமஹ:ஓம் தேவாகீனம்தனாய நமஹ:ஓம் ஶ்ரீஶாய நமஹ:ஓம் னம்தகோப ப்ரியாத்மஜாய …
ராமர் 108 போற்றி | 108 ஸ்ரீ ராமர் போற்றி | 108 Rama Potri | 108 Rama Namam இந்த ராமர் 108 போற்றி துதியை தினமும் காலையில் படிப்பதால் உங்களிடம் இருக்கின்ற தீய எண்ணங்கள், நடத்தைகள், துஷ்ட சக்திகளின் தாக்கங்கள் நீங்கும். 1 ஓம் அயோத்தி அரசே போற்றி2 ஓம் அருந்தவ பயனே போற்றி3 ஓம் அச்சுதானந்தகோவிந்த போற்றி4 ஓம் அளவிலா புகழுடையோய் போற்றி5 ஓம் அபயம் அளிக்கும் விரதா போற்றி6 ஓம் …
108 வரிகளில் எளிய தமிழில் ராமாயணம் | Simple Ramayanam in 108 lines வால்மீகி முனிவர் எழுதிய ஸ்ரீமத் ராமாயணம் ஆறு காண்டமும் எளிய தமிழில் 108 வரிகளில் கொடுக்கப்பட்டுள்ளது. ராமாயணம் முழுவதையும் படிக்க இயலாதவர்கள் இந்த 108 வரிகளைப் படித்துப் பயன் பெறலாம். அயோத்யா காண்டம் ஆரண்ய காண்டம் கிஷ்கிந்தா காண்டம் சுந்தர காண்டம் யுத்த காண்டம்