Category «Slokas & Mantras»

Soundarya Lahari Slokas 1 to 10 with Meaning, Benefits and Yantra

Soundarya Lahari Slokas 1 to 10 with Meaning, Benefits and Yantra Soundarya Lahari Sloka 1 with Meaning, Benefits and YantraSoundarya Lahari Sloka 2 with Meaning, Benefits and YantraSoundarya Lahari Sloka 3 with Meaning, Benefits and YantraSoundarya Lahari Sloka 4 with Meaning, Benefits and YantraSoundarya Lahari Sloka 5 with Meaning, Benefits and YantraSoundarya Lahari Sloka 6 …

சர்வ தெய்வ காயத்ரி மந்திரங்கள் – Gayatri Mantra for All Gods & Goddess

27 Nakshatra Gayatri Mantras – 27 நட்சத்திர காயத்ரி மந்திரம் Lord Ayyappa Gayatri Mantra Lakshmi Narasimha Gayatri Mantra Tulasi Gayatri Mantra in Tamil – துளசி காயத்ரி மந்திரம் Garbharakshambigai Gayathri Mantra to conceive and also to prevent abortion Yama Gayatri Mantra Vishnu Gayatri Mantra Varuna Gayatri Mantra Tulasi Gayatri Mantra Sita Gayatri Mantra Rama Gayatri Mantra Radha …

27 Nakshatra Gayatri Mantras – 27 நட்சத்திர காயத்ரி மந்திரம்

Ashwini Nakshatra Gayatri Mantra – அஸ்வினி நட்சத்திர காயத்ரி மந்திரம் Barani Nakshatra Gayatri Mantra – பரணி நட்சத்திர காயத்ரி மந்திரம் Kiruthigai Nakshatra Gayatri Mantra – கிருத்திகை நட்சத்திர காயத்ரி மந்திரம் Rohini Nakshatra Gayatri Mantra – ரோஹிணி நட்சத்திர காயத்ரி மந்திரம் Mirugasirisham Nakshatra Gayatri Mantra – மிருகசீரிடம் நட்சத்திர காயத்ரி மந்திரம் Thiruvathirai Nakshatra Gayatri Mantra – திருவாதிரை நட்சத்திர காயத்ரி மந்திரம் Punarpoosa …

குலதெய்வ வழிபாடு மந்திரம் – Kula Deiva Mantra

குலதெய்வம் அருள் கிடைக்க சொல்ல வேண்டிய மந்திரம்: ரோகாச் சோகாச் ச தாரித்ர்யம் தெளர்பல்யம் சித்தவிக்ரியா நச்யந்து குலதேவஸ்ய சக்தி மந்த்ரேண தாடிதா மந்திர விளக்கம்: பிணி, துக்கம், வறுமை, பலவீனம், மனநோய், இவற்றையெல்லாம் என்னை அண்டாமல் பாதுகாக்கும் சக்தி வாய்ந்த மந்திர கட்டாக இருக்கும் குலதெய்வமாகிய உன்னை வணங்குகின்றேன். இப்படியாக மனமுருகி எவரொருவர் குலதெய்வத்தை தினம்தோறும் வழிபடுகிறாரோ அவரது வாழ்க்கை நிச்சயம் குல தெய்வத்தின் அருளால் வரமாக தான் இருக்கும். அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. …

1008 முருகன் போற்றிகள் – 1008 Murugan Potri

தமிழ் கடவுளான முருகனின் 1008 போற்றிகள் முருக பக்தர்களுக்காக இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தமிழ் கடவுள் முருகனை போற்றி பாடி அய்யனின் அருளும் வரமும் பெற்று வளமுடன் வாழ்க..! ஓம் முருகா போற்றி! கந்தா போற்றி..! கடம்பா போற்றி..! ஓம் அரி மருகனே போற்றி ஓம் அரவக் குன்றத்து அப்பா போற்றி ஓம் அழல் நிறத்தோய் போற்றி ஓம் ஆறமர் செல்வா போற்றி ஓம் ஆழ்கெழுகடவுட் புதல்வா போற்றி ஓம் ஆறுபடை முருகா போற்றி ஓம் அகத்தமரும் முருகா …

Vishnu Shatpadi Stotram Lyrics in Tamil

Vishnu Shatpadi in Tamil: அவினயமபனய விஷ்ணோ தமய மனஃ ஶமய விஷயம்றுகத்றுஷ்ணாம் |பூததயாம் விஸ்தாரய தாரய ஸம்ஸாரஸாகரதஃ || 1 || திவ்யதுனீமகரம்தே பரிமளபரிபோகஸச்சிதானம்தே |ஶ்ரீபதிபதாரவிம்தே பவபயகேதச்சிதே வம்தே || 2 || ஸத்யபி பேதாபகமே னாத தவா‌உஹம் ன மாமகீனஸ்த்வம் |ஸாமுத்ரோ ஹி தரம்கஃ க்வசன ஸமுத்ரோ ன தாரம்கஃ || 3 || உத்த்றுதனக னகபிதனுஜ தனுஜகுலாமித்ர மித்ரஶஶித்றுஷ்டே |த்றுஷ்டே பவதி ப்ரபவதி ன பவதி கிம் பவதிரஸ்காரஃ || 4 || …

நவராத்திரியின் ஒவ்வொரு நாளின் முக்கியத்துவம்!!!

வருடம் முழுவதும் கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழாக்கள் நிறைந்த நாடு தான் நமது இந்தியா என்பதை நாம் பெருமையாக சொல்லலாம். ஒவ்வொரு இந்து திருவிழாவிற்கு பின்னணியிலும் சரியான காரணம், அர்த்தம் மற்றும் முக்கியத்துவம் உள்ளது. இந்தியாவிலுள்ள இந்து பண்டிகைகளில் அப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று தான் நவராத்திரி திருவிழா. 9 நாட்களுக்கு கொண்டாடப்படும் நவராத்திரி திருவிழாவின் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு முக்கியத்துவம் இருப்பதாக நம்பப்படுகிறது. பெயருக்கு ஏற்றது போல், “நவராத்திரி” திருவிழா என்பது மிக குதூகலத்துடனும், சமயஞ்சார்ந்த பக்தியுடனும் …

Thennadudaya Sivane Potri – சிவன் துதி பாடல்கள்

தென்னாடுடைய சிவனே போற்றி! தென்னாடுடைய சிவனே போற்றி!எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!அண்ணாமலை எம் அண்ணா போற்றி!கண்ணாரமுதக் கடலே போற்றி.சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றிஆராத இன்பம் அருளும் மலை போற்றிபராய்த்துறை மேவிய பரனே போற்றிசிராப்பள்ளி மேவிய சிவனே போற்றிஆரூர் அமர்ந்த அரசே போற்றிசீரார் திருவையாறா போற்றிஏகம்பத்துறை எந்தாய் போற்றிபாகம் பெணுரு ஆனாய் போற்றிதென்தில்லை மன்றினுள் ஆடி போற்றிஇன்றெனக்கு ஆரமுதானாய் போற்றிகுவளைக் கண்ணி கூறன் காண்கஅவளுந் தானும் உடனே காண்ககாவாய் கனகத் திரளே போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி

செல்வம், கல்வி, வீரம் பெருக சொல்ல வேண்டிய நவதுர்கை மந்திரங்கள்!

நவதுர்கை என்பது துர்கையின் ஒன்பது வடிவங்களைக் குறிக்கும். வேதங்கள் துர்கை அம்மனுக்கு ஒன்பது வடிவங்கள் இருப்பதாக சொல்கின்றன. அதில் துர்கையானவள் சைலபுத்ரி, பிரமசாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, காளராத்திரி, மகாகௌரி, சித்திதாத்திரி என ஒன்பது வடிவங்களில் உள்ளார். இந்தியாவில் ஒன்பது நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படும் ஒரு சக்தி வாய்ந்த விழா தான் நவராத்திரி. இந்த ஒன்பது நாட்களும் துர்கையின் ஒன்பது வடிவங்களுக்கும் பூஜைகள் செய்யப்படுகின்றன. செல்வம், கல்வி, வீரத்தின் அதிபதியான நவதுர்கையை நவராத்திரி அன்று ஒன்பது …