Category «Spirituality Zone»
Dots Flower Kolangal 4 – புள்ளி பூ கோலங்கள் 4
Dots Flower Kolangal 3 – புள்ளி பூ கோலங்கள் 3
Dots Flower Kolangal 2 – புள்ளி பூ கோலங்கள் 2
Dots Flower Kolangal – புள்ளி பூ கோலங்கள்
இறைவியின் இனிய நாமங்கள் (பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் )Iraiviyin Iniya Naamangal (Tamil baby girl Names )
Some of the Thamizh names of Goddess Shakthi are listed here. அங்கயற்கண்ணி ankayaRkaNNi அஞ்சன நாயகி anchananAyaki அபிநயா Abinaya அபிராமி Abirami அம்பாயிரவள்ளி ambAyiravalli அருந்தவ நாயகி arunthava nAyaki அருமருந்தம்மை arumarundhammai அருள் நாயகி aruL nAyaki அல்லியங்கோதை alliyankOdhai அழகம்மை azagammai அழகார்ந்த நாயகி azakaarndha naayaki அழகிய நாயகி azagiyanAyaki அழகு சடைமுடியாள் azagu chaDai muDiyAL அழகு நாயகி azagunAyaki அறம் வளர் செல்வி aRamvaLarchelvi …
Sashti viratham கந்த சஷ்டி விரதம் பற்றி ஓர் பார்வை:
கந்த சஷ்டி விரத மகிமைகள்,கந்தசஷ்டி விரதம் கடை அனுஷ்டிக்கும் முறை,கந்தசஷ்டி விரதத்தின் பலன்,வேண்டுவன யாவும் தரும் இந்த விரதத்தை எப்படிக் கடைபிடிப்பது சஷ்டியில் ஷண்முகன் தரிசனம் கந்த சஷ்டி விரதம், தீபாவளி அமாவாசை முடிந்து முதல் நாள் துவங்கி ஆறு நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆறாம் நாள் சூரனுக்கு அருளல். கருணை கூர் முகங்கள் ஆறும், கரங்கள் பன்னிரண்டும் கொண்டே ஒரு திரு முருகன் வந்து ஆங்கு, உதித்தனன் உலகம் உய்ய! கந்த சஷ்டி என்பது முருகக் …
சிவபெருமானிற்கு பிடித்த வழிபாட்டு பொருட்கள்
அனைவருமே அறிவோம் சிவபெருமான் இந்து மதத்தின் மிகமுக்கிய கடவுள் என்று. மும்மூர்த்திகளுள் ஒருவரான சிவபெருமான் அழித்தல் வேலையை செய்பவர். அவரது வேலைக்கு ஏற்ப மிகவும் கோபக்கார கடவுளாகவே சிவபெருமான் பலராலும் அறியப்படுகிறார். ஆனால் உண்மையில் சிவபெருமான் தீயவர்களுக்கு மட்டுமே ருத்ரமூர்த்தி அவருடைய பக்தர்களுக்கு சாந்தமூர்த்திதான். சிவபெருமானுக்கு சில பொருட்களை வைத்து வழிபட்டால் பிடிக்காது உதாரணத்திற்கு மஞ்சள், குங்குமம், கேதகை மலர் போன்றவை. ஆனால் சில பொருட்கள் அவரின் அருளை பூரணமாக பெற்றுத்தரும். எனவே சிவருமானை வழிபடும்போது அதுபோன்ற …
கோவில் மற்றும் பூஜைகளில் தேங்காய் உடைப்பது ஏன்?-Thengai Udaipathu Yean
தேங்காய் உடைப்பதின் தத்துவம் “புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு” என்பது திருமூலர் வாக்கு. புண்ணியம் என்பது இங்கே பூஜையை குறிக்கிறது. இறைவனை வழிபடப் பூவும், நீரும் போதும். ஆனால் இந்துசமயத்தில் பூஜையின் போது தேங்காய் இடம் பெற பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றை தெரிந்து கொள்வோம்: சிவ அம்சம் நிறைந்த தேங்காய்🛕 நம்முடைய வேண்டுதல் நிறைவேற கோவிலுக்கு சென்று தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்து இறைவனை வழிபடுகிறோம். விநாயகர் ஆலயத்தில் சூறைத்தேங்காய் உடைக்கிறோம். எதனால் இந்த வழிபாடு …
DivineInfoGuru.com