Tag «தாயுமானவர் பாடல்கள் எந்நாள்கண்ணி»

Thayumanavar Songs – எந்நாள்கண்ணி: குமரமரபின் வணக்கம்

குமரமரபின் வணக்கம் துய்ய கரமலரால் சொல்லாமல் சொன்னவுண்மைஐயனைக்கல் லால்அரசை யாமணைவ தெந்நாளோ. 1. சிந்தையினுக் கெட்டாத சிற்சுகத்தைக் காட்டவல்லநந்தியடிக் கீழ்க்குடியாய் நாமணைவ தெந்நாளோ. 2. எந்தை சனற்குமர னாதிஎமை ஆட்கொள்வான்வந்த தவத்தினரை வாழ்த்துநாள் எந்நாளோ. 3. பொய்கண்டார் காணாப் புனிதமெனும் அத்துவிதமெய்கண்ட நாதன்அருள் மேவுநாள் எந்நாளோ. 4. பாதிவிருத் தத்தால்இப் பார்விருத்த மாகவுண்மைசாதித்தார் பொன்னடியைத் தான்பணிவ தெந்நாளோ. 5. சிற்றம் பலமன்னுஞ் சின்மயராந் தில்லைநகர்க்கொற்றங் குடிமுதலைக் கூறுநாள் எந்நாளோ. 6. குறைவிலருள் ஞானமுதல் கொற்றங் குடியடிகள்நறைமலர்த்தாட் கன்புபெற்று …

Thayumanavar Songs – எந்நாள்கண்ணி – தெய்வ வணக்கம்

எந்நாள்கண்ணி தெய்வ வணக்கம் நீர்பூத்த வேணி நிலவெறிப்ப மனறாடுங்கார்பூத்த கண்டனையான் காணுநாள் எந்நாளோ. 1. பொன்னாரும் மன்றுள்மணிப் பூவைவிழி வண்டுசுற்றும்என்னா ரமுதின்நலன் இச்சிப்ப தெந்நாளோ. 2. நீக்கிமலக் கட்டறுத்து நேரே வெளியிலெம்மைத்தூக்கிவைக்குந் தாளைத் தொழுதிடிநாள் எந்நாளோ. 3. கருமுகங்காட் டாமல்என்றுங் கர்ப்பூரம் வீசுந்திருமுகமே நோக்கித் திருக்கறுப்ப தெந்நாளோ. 4. வெஞ்சே லெனும்விழியார் வேட்கைநஞ்சுக் கஞ்சினரைஅஞ்சேல் எனுங்கைக் கபயமென்ப தெந்நாளோ. 5. ஆறு சமயத்தும் அதுவதுவாய் நின்றிலங்கும்வீறு பரைதிருத்தாள் மேவுநாள் எந்நாளோ. 6. பச்சைநிற மாய்ச்சிவந்த பாகங் கலந்துவகைஇச்சையுடன் …