Thiruppugazh Song 161 – திருப்புகழ் பாடல் 161
திருப்புகழ் பாடல் 161 – பழநி தனதனன தான தந்த தனதனன தான தந்ததனதனன தான தந்த …… தனதான சுருளளக பார கொங்கை மகளிர்வச மாயி சைந்துசுரதக்ரியை யால்வி ளங்கு …… மதனுலே சுருதியென வேநி னைந்து அறிவிலிக ளோடி ணங்குதொழிலுடைய யானு மிங்கு …… னடியார்போல் அருமறைக ளேநி னைந்து மநுநெறியி லேந டந்துஅறிவையறி வால றிந்து …… நிறைவாகி அகிலபுவ னாதி யெங்கும் வெளியுறமெய்ஞ் ஞான இன்பஅமுதையொழி யாத ருந்த …… அருள்வாயே …