Tag «திருமணம் உடனே நடைபெற ஒரு சக்திவாய்ந்த மந்திரம்»

Thiruppugazh Song 125- திருப்புகழ் பாடல் 125

திருப்புகழ் பாடல் 125 – பழநி தான தானன தத்தன தத்தனதான தானன தத்தன தத்தனதான தானன தத்தன தத்தன …… தனதான ஓடி யோடி யழைத்துவ ரச்சிலசேடி மார்கள் பசப்பஅ தற்குமுனோதி கோதி முடித்தவி லைச்சுரு …… ளதுகோதி நீடு வாச நிறைத்தஅ கிற்புழுகோட மீது திமிர்த்தத னத்தினில்நேச மாகி யணைத்தசி றுக்கிக …… ளுறவாமோ நாடி வாயும் வயற்றலை யிற்புனலோடை மீதி னிலத்ததி வட்கையினாத கீத மலர்த்துளி பெற்றளி …… யிசைபாடுங் கோடு லாவிய …

Thiruppugazh Song 124 – திருப்புகழ் பாடல் 124

திருப்புகழ் பாடல் 124 – பழநிராகம் – ஹிந்தோளம்; தாளம் – அங்கதாளம் (5)தக திமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2 (திஸ்ர ரூபகம்) தனதன தனன தான தனதன தனன தானதனதன தனன தான …… தனதான ஒருவரை யொருவர் தேறி யறிகிலர் மதவி சாரர்ஒருகுண வழியு றாத …… பொறியாளர் உடலது சதமெ னாடி களவுபொய் கொலைக ளாடிஉறநம னரகில் வீழ்வ …… ரதுபோய்பின் வருமொரு வடிவ மேவி யிருவினை கடலு ளாடிமறைவரி னனைய …

Thiruppugazh Song 123 – திருப்புகழ் பாடல் 123

திருப்புகழ் பாடல் 123 – பழநிராகம் – பேகடா; தாளம் – அங்கதாளம் (11) தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தகிட-1 1/2தகிட-1 1/2, தகதிமிதக-3 தனதனன தனதனன தானத் தானத் …… தனதான ஒருபொழுது மிருசரண நேசத் தேவைத் …… துணரேனேஉனதுபழ நிமலையெனு மூரைச் சேவித் …… தறியேனே பெருபுவி லுயர்வரிய வாழ்வைத் தீரக் …… குறியேனேபிறவியற நினைகுவனெ னாசைப் பாடைத் …… தவிரேனோ துரிதமிடு நிருதர்புர சூறைக் காரப் …… பெருமாளேதொழுதுவழி படுமடியர் காவற் …

Thiruppugazh Song 122 – திருப்புகழ் பாடல் 122

திருப்புகழ் பாடல் 122 – பழநிராகம் – ஸெளராஷ்டிரம்; தாளம் – அங்கதாளம் (8 1/2) தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2தகதிமிதக-3 தனதனன தான தந்த …… தனதான உலகபசு பாச தொந்த …… மதுவானஉறவுகிளை தாயர் தந்தை …… மனைபாலர் மலசலசு வாச சஞ்ச …… லமதாலென்மதிநிலைகெ டாம லுன்ற …… னருள்தாராய் சலமறுகு பூளை தும்பை …… யணிசேயேசரவணப வாமு குந்தன் …… மருகோனே பலகலைசி வாக மங்கள் …… பயில்வோனேபழநிமலை …

Thiruppugazh Song 121 – திருப்புகழ் பாடல் 121

திருப்புகழ் பாடல் 121 – பழநி தனத்தான தனதனன தனத்தான தனதனனதனத்தான தனதனன …… தனதான உயிர்க்கூடு விடுமளவும் உமைக்கூடி மருவுதொழில்ஒருக்காலு நெகிழ்வதிலை …… யெனவேசூள் உரைத்தேமுன் மருவினரை வெறுத்தேம திரவியமதுடைத்தாய்பின் வருகுமவ …… ரெதிரேபோய்ப் பயிற்பேசி யிரவுபகல் அவர்க்கான பதமைபலபடப்பேசி யுறுபொருள்கொள் …… விலைமாதர் படப்பார வலைபடுதல் தவிர்த்தாள மணிபொருவுபதத்தாள மயிலின்மிசை …… வரவேணும் தயிர்ச்சோர னெனுமவுரை வசைக்கோவ வனிதையர்கள்தரத்தாடல் புரியுமரி …… மருகோனே தமிழக்காழி மருதவன் மறைக்காடு திருமருகல்தநுக்கோடி வருகுழகர் …… தருவாழ்வே செயிற்சேல்வி …

Thiruppugazh Song 120- திருப்புகழ் பாடல் 120

திருப்புகழ் பாடல் 120 – பழநி தனதனன தந்த தனதனன தந்ததனதனன தந்த …… தனதான இலகுகனி மிஞ்சு மொழியிரவு துஞ்சுமிருவிழியெ னஞ்சு …… முகமீதே இசைமுரல்சு ரும்பு மிளமுலைய ரும்புமிலகியக ரும்பு …… மயலாலே நிலவிலுடல் வெந்து கரியஅல மந்துநெகிழுமுயிர் நொந்து …… மதவேளால் நிலையழியு நெஞ்சி லவர்குடிபு குந்தநினைவொடுமி றந்து …… படலாமோ புலவினைய ளைந்து படுமணிக லந்துபுதுமலர ணிந்த …… கதிர்வேலா புழுகெழம ணந்த குறமகள்கு ரும்பைபொரமுகையு டைந்த …… தொடைமார்பா பலநிறமி …

Thiruppugazh Song 119 – திருப்புகழ் பாடல் 119

திருப்புகழ் பாடல் 119 – பழநி தனதன தனதன தந்த தானனதனதன தனதன தந்த தானனதனதன தனதன தந்த தானன …… தனதான இலகிய களபசு கந்த வாடையின்ம்ருகமத மதனைம கிழ்ந்து பூசியெஇலைசுருள் பிளவைய ருந்தி யேயதை …… யிதமாகக் கலவியி லவரவர் தங்கள் வாய்தனிலிடுபவர் பலபல சிந்தை மாதர்கள்கசனையை விடுவது மெந்த நாளது …… பகர்வாயே சிலைதரு குறவர்ம டந்தை நாயகிதினைவன மதனிலு கந்த நாயகிதிரள்தன மதனில ணைந்த நாயக …… சிவலோகா கொலைபுரி யசுரர்கு …

Thiruppugazh Song 118 – திருப்புகழ் பாடல் 118

திருப்புகழ் பாடல் 118 – பழநி தனனத் தனனத் தனனத் தனனத்தனனத் தனனத் …… தனதான இருசெப் பெனவெற் பெனவட் டமுமொத்திளகிப் புளகித் …… திடுமாதர் இடையைச் சுமையைப் பெறுதற் குறவுற்றிறுகக் குறுகிக் …… குழல்சோரத் தருமெய்ச் சுவையுற் றிதழைப் பருகித்தழுவிக் கடிசுற் …… றணைமீதே சருவிச் சருவிக் குனகித் தனகித்தவமற் றுழலக் …… கடவேனோ அரிபுத் திரசித் தஜனுக் கருமைக்குரியத் திருமைத் …… துனவேளே அடல்குக் குடநற் கொடிபெற் றெதிருற்றசுரக் கிளையைப் …… பொருவோனே பரிவுற் …

Thiruppugazh Song 117- திருப்புகழ் பாடல் 117

திருப்புகழ் பாடல் 117 – பழநி தனதனன தானான தானதன தந்ததனதனன தானான தானதன தந்ததனதனன தானான தானதன தந்த …… தனதான இருகனக மாமேரு வோகளப துங்ககடகடின பாடீர வாரமுத கும்பமிணைசொலிள நீரோக ராசலஇ ரண்டு …… குவடேயோ இலகுமல ரேவாளி யாகியஅ நங்கனணிமகுட மோதானெ னாமிகவ ளர்ந்தஇளமுலைமி னார்மோக மாயையில்வி ழுந்து …… தணியாமல் பெருகியொரு காசேகொ டாதவரை யைந்துதருவைநிக ரேயாக வேயெதிர்பு கழந்துபெரியதமி ழேபாடி நாடொறுமி ரந்து …… நிலைகாணாப் பிணியினக மேயான …