திருப்புகழ் பாடல் 35 – Thiruppugazh Song 35 – உருக்கம் பேசிய நீலியர்: Urukkam Pesiya Neeliyar
திருப்புகழ் பாடல் 35 – திருச்செந்தூர் தனத்தந் தானன தானன தானனதனத்தந் தானன தானன தானனதனத்தந் தானன தானன தானன …… தனதான உருக்கம் பேசிய நீலியர் காசுகள்பறிக்குந் தோஷிகள் மோகவி காரிகள்உருட்டும் பார்வையர் மாபழி காரிகள் …… மதியாதே உரைக்கும் வீரிகள் கோளர வாமெனவுடற்றுந் தாதியர் காசள வேமனம்உறைக்குந் தூரிகள் மீதினி லாசைகள் …… புரிவேனோ அருக்கன் போலொளி வீசிய மாமுடியணைத்துந் தானழ காய்நல மேதரஅருட்கண் பார்வையி னாலடி யார்தமை …… மகிழ்வோடே அழைத்துஞ் சேதிகள் …