108 Amman Potri | 108 அம்மன் போற்றி
108 அம்மன் போற்றி – ஆடி மாதத்தில் கூற வேண்டிய மந்திரங்கள் ஆடி வெள்ளி கிழமைகளில் அம்மனை பூஜித்து 108 அம்மன் போற்றி ஸ்லோகத்தை கூறுவதன் மூலம் சகல சௌபாக்கியங்களும் பெற்று நலமுடன் வாழலாம்!
The Path to Spiritual Enlightenment
108 அம்மன் போற்றி – ஆடி மாதத்தில் கூற வேண்டிய மந்திரங்கள் ஆடி வெள்ளி கிழமைகளில் அம்மனை பூஜித்து 108 அம்மன் போற்றி ஸ்லோகத்தை கூறுவதன் மூலம் சகல சௌபாக்கியங்களும் பெற்று நலமுடன் வாழலாம்!
உமையம்மை வழிபாடு: மதுரை திரு மீனாட்சி அம்மன் போற்றி: 10.ஓம் ஆலவாய்க்கரசியே போற்றி 11.ஓம் ஆறுமுகத்தின் அன்னையே போற்றி 12.ஓம் ஆதியின் பாதியே போற்றி 13.ஓம் ஆலால சுந்தரியே போற்றி 14.ஓம் ஆனந்தவல்லியே போற்றி 15.ஓம் இளவஞ்சிக்கொடியே போற்றி 16.ஓம் இமயத்தரசியே போற்றி 17.ஓம் இடபத்தோன் துணையே போற்றி 18.ஓம் ஈசுவரியே போற்றி 19.ஓம் உயிர் ஓவியமே போற்றி 20.ஓம் உலகம்மையே போற்றி 21.ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி 22.ஓம் எண்திசையும் வென்றோர் போற்றி 23.ஓம் ஏகன் …
ஓம் காளித்தாயே போற்றி ஓம் அம்மையே போற்றி ஓம் அம்பிகை யே போற்றி ஓம் அனுக்ரஹ காளியே போற்றி ஓம் அல்லல் அறுப்பவளே போற்றி ஓம் அரக்கரை அழிப்பவளே போற்றி ஓம் அங்குச பாசம் ஏந்தியவளே போற்றி ஓம் ஆதார சக்தியே போற்றி ஓம் ஆதி பராசக்தியே போற்றி ஓம் ஆயிரம் கரத்தவளே போற்றி ஓம் இருள் நீக்குபவளே போற்றி ஓம் இதயம் வாழ்பவளே போற்றி ஓம் இடரைக் களைவாய் போற்றி ஓம் இஷ்ட தேவதை யே …
காளியம்மன் 108 போற்றிகள் காளியம்மனுக்கு உகந்த இங்கே கொடுக்கப்பட்டுள்ள 108 போற்றி துதிகளை சொல்லி வழிபடுவதால் உங்களின் தொழில், வியாபார மந்த நிலை நீங்கி முன்னேற்றம் பெருகும். செய்வினை, பில்லி சூனிய கட்டுகள் இருப்பின் அவைகள் விலகும். 1. ஓம் காளியே போற்றி 2. ஓம் அனுக்கிரகம் அருள்பவளே போற்றி 3. ஓம் அல்லல் தீர்ப்பவளே போற்றி4. ஓம் அஷ்டபுஜம் கொண்டவளே போற்றி 5. ஓம் அகநாசினியே போற்றி 6. ஓம் அளத்தற்கு அரியவளே போற்றி 7. …
ராகுகால துர்கா அஷ்டகம் Ragu Kalam Durga Pooja – ராகு கால துர்க்கை பூஜை வாழ்வு ஆனவள் துர்கா வாக்கும் ஆனவள் வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தவள் தாழ்வு அற்றவள் துர்கா தாயும் ஆனவள் தாபம் நீக்கியே என்னை தாங்கும் துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே உலகை ஈன்றவள் துர்கா உமையும் ஆனவள் உண்மை ஆனவள் எந்தன் உயிரை காப்பவள் நிலவில் நின்றவள் துர்கா …
ராகு காலம் என்பது எல்லா நல்ல காரியங்களுக்கும் உகந்ததல்ல என்று நினைக்கப் பழக்கப் படுத்திக்கொண்டு விட்டோம். ஆனால் ராகு காலத்தில் செய்யக்கூடிய சில விஷேச பூஜைகள் இருக்கின்றன. அந்தப் பூஜைகளை ராகு காலத்தில் செய்தால் தான் அவற்றின் அற்புத பலன்கள் கிடைக்கும். ராகு காலம் மொத்தம் ஒன்றரை மணி நேரம் ஆகும். ராகு காலத்தின் எல்லாப் பகுதிகளும் கெட்டவை என்று சொல்ல முடியாது. சில குறிப்பிட்ட பகுதிகள் மிகவும் வலு வாய்ந்தவை; ஆற்றல் வாய்ந்தவை. ராகு காலத்தில் …
துர்க்கை துதி ஞாயிற்றுக்கிழமை நாள்தோறும் மங்கையர் யாவரும் கூடிடுவோம் எலுமிச்சை தீபத்தை ஏற்றிடுவோம் மகிழ்ச்சியுடன் பூஜை செய்திடுவோம் நாம் இனிமையுடன் வரம் கேட்டிடுவோம் (ஞாயிற்றுக்கிழமை) பலப்பல மலர்களை பறித்திடுவோம் பலப்பல பூஜைகளை செய்திடுவோம் பலப்பல வரங்களை கேட்டிடுவோம் ஏகாம்பர துர்க்கையை துதித்திடுவோம் சுந்தர வதனி மீனாட்சி சுகுண மனோகரி காமாட்சி விஜயம் தருவாள் விசாலாட்சி வீணையை மீட்டுவாள் சரஸ்வதி (ஞாயிற்றுக்கிழமை) ராஜராஜேஸ்வரி நமஸ்காரம் லலிதாம்பிகையே நமஸ்காரம் துர்க்கா லக்ஷ்மியே நமஸ்காரம் புவனேஸ் வரியே நமஸ்காரம் அன்னபூர்ணேஸ்வரியே நமஸ்காரம் …
ஆதி பராசக்தி துதி அகணித தாரா கணங்களின் நடுவே ஆதிபராசக்தி ஆடுகின்றாள் சகலசரா சரத்தும் தங்க சிலம்பொலிக்க ஜெகதீஸ்வரியவள் ஆடுகின்றாள் (அகணித தாரா) அயன் என வருவாள் அனைத்தையும் படைப்பாள் ஹரிஎன அழைப்பாள் அரண்என அழிப்பாள் அழிவில் இருந்தும் ஜீவன் பிறந்திடச் செய்பவளாம் அகிலாண்டேஸ்வரி ஆடுகின்றாள் (அகணித தாரா) அகிலம் முழுவதும் உள்ள ஆருயிரினங்களும் ஆழப் பெருங்கடலில் வாழுயிரினங்களும் அன்றன்றுணவு கொள்ள அத்தனைக்கும் தந்தருளி அன்னபூர்ணேஸ்வரி ஆடுகின்றாள் (அகணித தாரா) கனக கமலம் தன்னில் கனிந்த சிவப் …