Tag «பத்து அவதாரம் பெயர்கள்»

திருமாலின் பத்து அவதாரங்கள் | Perumal Dasavatharam in Tamil

முதல் அவதாரம் – மச்சவதாரம் அதன் பொருள் மீன். உயிரினங்கள் நீரிலேயே முதன் முதலில் தோன்றின! சரிதானே!வாசு கூடுதல் கவனத்துடன் கேட்க ஆரம்பிக்கிறான். இரண்டாவது அவதாரம் – கூர்ம அவதாரம் அதன் பொருள் ஆமை! ஏனென்றால் பரிணாம வளர்ச்சியில் உயிரினங்கள் நீரிலிருந்து நிலத்திற்கு வருகின்றன! Amphibians. எனவே, ஆமை இனம் நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினங்களைக் குறிக்கிறது! மூன்றாவதாக வருவது காட்டுப்பன்றி – வராக அவதாரம். இது அறிவாற்றல் அதிகம் இல்லாத காட்டு விலங்குகளைக் குறிக்கும். நீங்கள் …

கூர்ம அவதாரம் | Kurma Avatharam Story in Tamil

கூர்ம அவதாரம் | Kurma Avatharam Story in Tamil தசாவதாரம் 2 – கூர்ம அவதாரம் (Kurma Avatharam) பெருமாளின் அவதாரங்களில் இது இரண்டாவது அவதாரமாகும்: தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது மந்திரமலையை தாங்க திருமால் எடுத்த ஆமை அவதாரம் தான் கூர்மாவதாரம். மலையை அசையும் போது தம் களைப்பு தீர்ந்து பெருமாள் நன்கு தூங்கிக் களித்ததாக சொல்வர். பாற்கடலைக் கடைய மந்திர மலை மத்தாக வேண்டி இருந்தது. மந்திரமலையைப் பெருமாள் தாங்க வேண்டியதாயிற்று. …

மச்ச அவதாரம் வரலாறு | Macha Avatharam Story in Tamil

மச்ச அவதாரம் வரலாறு | Macha Avatharam Story in Tamil தசாவதாரத்தில் முதல் அவதாரம் 1 | மச்சாவதாரம் உலகத்தில் தருமம் அழிந்து அதர்மம் ஓங்குகிற சமயம் நான் உலகத்தில் அவதாரம் எடுக்கின்றேன் என்று கிருஷ்ண பரமாத்மா கீதையில் சொல்லுகிறார். வைகுண்டத்தை இருப்பிடமாகக் கொண்டிரு க்கும் பரம்பொருள் திருமால். பூலோகத்தைக் காப்பதற்காக பல சமயங்களில் பல்வேறு அவதாரங்கள் எடுத்தார். அவருடைய அவதார ங்களைச் சிறப்பாக தசாவதாரம் என்று குறிப்டுவர். பெருமாள் எடுத்த பத்து அவதாரங்களை பற்றி …