Tag «பரசுராமர் கர்ணன்»

மகாபாரதத்தில் பரசுராமர் | Parasuramar in Mahabharatham

மகாபாரதத்தில் பரசுராமர் | Parasuramar in Mahabharatham காசிராஜாவிற்கு அம்பை, அம்பிகை, அம்பாலி கை என்று மூன்று பெண்கள். இவர்களுக்கு சுயம்வரம் செய்து வைக்க காசிராஜன் ஏற்பா டு செய்தார். பீஷ்மர் அந்த மண்டபத்திற்கு வந்தார். இந்த மூன்று பேர்களையும் கவர்ந்து வந்தார். அவர்களில் அம்பிகை, அம்பாலிகை இருவரையும் தன் தம்பி விசித்திரவீரியனுக்கு திருமணம் செய்து வைத்தார். அம்பையோ பீஷ்மருடைய தம்பியைத் திருமணம் செய மறுத்து விட்டாள். தான் சாலுவ மன்னனை விரும்புவதாகக் கூறினாள். அதனால் பீஷ்மர் …

ராமாவதாரத்தில் பரசுராமர் | Parasuramar in Ramayanam

ராமாவதாரத்தில் பரசுராமர் | Parasuramar in Ramayanam ராமர் சீதையைத் திருமணம் செய்து கொண்டு மிதிலையில் இருந்து அயோத்திக்குப் போகும் வழியில் பரசுராமர் அவரை சண்டைக்கு இழுக்கிறார். தம்முடைய தவவலிமை முழுவ தையும் ராமபாணத்திற்கு இரையாக்கிவிட்டு, தாம் பிராமணர் என்ற நிலையில், எண்ணிய பொருள் எல்லாம் இனிது முற்றுக என்று ராமருக்கு ஆசிர்வாதம் செய்கிறார் இலங்கையின் அசோகவனத்தில் சீதை சிறை இருந்த சமயம் இதை நினைவு படுத்தி ராவண னுக்கு புத்திமதி கூறுகிறாள். தூர்த்தனே! கார்த்த வீரியார்ச்சுனனுக்கு …

பரசுராம அவதாரம் வரலாறு | Parasurama Avatharam Story in Tamil

பரசுராம அவதாரம் வரலாறு | Parasurama Avatharam Story in Tamil தசாவதாரத்தில் ஆறாவது அவதாரம் 6 | பரசுராம அவதாரம் புரூரவசுவுக்கும், தேவலோக அழகியான ஊர்வசிக்கும் பிறந்த ஆறு பிள்ளைகளில் ஒருவன் காதி. காதி சந்திர வம்சத்தில் பிரசித்தி பெற்ற மன்னன். காதிக்கு சத்தியவதி என்ற மகள் இருந்தாள். அவளை ரிஷிகன் என்ற பிராமணன் திருமணம் செய்து கொள்ள விரும்பினான். தன மகளை ஒரு ஏழைப் பிராமணனுக்குக் கொடுக்க விரும்பாத அரசன், ” ஒரு காது பச்சையாகவும், …