Tag «பெருமாளின் பத்து அவதாரங்கள்»

திருமாலின் பத்து அவதாரங்கள் | Perumal Dasavatharam in Tamil

முதல் அவதாரம் – மச்சவதாரம் அதன் பொருள் மீன். உயிரினங்கள் நீரிலேயே முதன் முதலில் தோன்றின! சரிதானே!வாசு கூடுதல் கவனத்துடன் கேட்க ஆரம்பிக்கிறான். இரண்டாவது அவதாரம் – கூர்ம அவதாரம் அதன் பொருள் ஆமை! ஏனென்றால் பரிணாம வளர்ச்சியில் உயிரினங்கள் நீரிலிருந்து நிலத்திற்கு வருகின்றன! Amphibians. எனவே, ஆமை இனம் நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினங்களைக் குறிக்கிறது! மூன்றாவதாக வருவது காட்டுப்பன்றி – வராக அவதாரம். இது அறிவாற்றல் அதிகம் இல்லாத காட்டு விலங்குகளைக் குறிக்கும். நீங்கள் …