Thiruppugazh Song 151 – திருப்புகழ் பாடல் 151
திருப்புகழ் பாடல் 151 – பழநி தந்தத் தனதன தனனா தனனாதந்தத் தனதன தனனா தனனாதந்தத் தனதன தனனா தனனா …… தனதான கொந்துத் தருகுழ லிருளோ புயலோவிந்தைத் தருநுதல் சிலையோ பிறையோகொஞ்சிப் பயில்மொழி அமுதோ கனியோ …… விழிவேலோ கொங்கைக் குடமிரு கரியோ கிரியோவஞ்சிக் கொடியிடை துடியோ பிடியோகொங்குற் றுயரல்கு லரவோ ரதமோ …… எனுமாதர் திந்தித் திமிதிமி திமிதா திமிதோதந்தித் திரிகட கிடதா எனவேசிந்திப் படிபயில் நடமா டியபா …… விகள்பாலே சிந்தைத் தயவுகள் …