Tag «முருகன் துதி பாடல் வரிகள்»

1008 முருகன் போற்றி வரிகள் | 1008 Murugan Potri

1008 முருகன் போற்றி வரிகள் | 1008 Murugan Potri திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில் இருந்து 1000க்கும் மேற்பட்ட முருகா போற்றிகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த முருகன் போற்றிகளை கொண்டு முருக வழிபாடு செய்து முருகனின் அருள் பெற்று பெரு வாழ்வு வாழ வேண்டும் என்று இறையருளை வேண்டி 1008 முருகன் போற்றிகள் இதோ உங்களுக்காக. Thirupugazh Murugan Potrigal in Tamil – திருப்புகழ் முருகன் போற்றிகள்

Murugan 1008 Names in Tamil

முருகன் 1008 போற்றி | Murugan 1008 Names in Tamil 1008 முருகன் போற்றி வரிகள் | 1008 Murugan Potri Thirupugazh Murugan Potrigal in Tamil – திருப்புகழ் முருகன் போற்றிகள் பெரும்பாலும் தமிழ் கடவுளான முருகனை இந்துக்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். முருகனை மனதில் நினைத்தாலே போது மன அமைதி கிடைக்கும். முருகனை இஷ்ட தெய்வமாக வழிபாடு பக்தர்கள் கிருத்திகை, சஷ்டி போன்ற விருத்த நாட்களில் மனமுருக வழிபட்டு முருகனுக்கு விருத்தம் …

அருவமும் உருவமாகி அநாதியாய் | திருமுருகன் துதி | Thirumurugan Thuthi

திருமுருகன் துதி: அருவமும் உருவமாகி அநாதியாய்ப்பலவா யொன்றாய்ப்பிரம்மமாய் நின்ற சோதிப்பிழம்பதோர்மேனியாகக்கருணைகூர் முகங்களாறும்கரங்கள் பன்னிரண்டுங்கொண்டேஒரு தின முருகன் வந்தாங்குதித்தனன் உலகமுய்ய’ வேல்முருகனின் அழகிய தோற்றம் பற்றி கந்தபுராணம் தெரிவிக்கிறது. இந்திராதி தேவர்களைக்கொடுமைப்படுத்திய சூரபத்மனிடமிருந்து அவர்களைக் காக்க, சிவபெருமானின்நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியவரே வேல்முருகன். ஆறு குழந்தைகளாகத் தோன்றியவரை கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்த்துவந்தனர். இதனாலேயே முருகன், `கார்த்திகேயன்’ என்று ஆனார். சூரனை வதைப்பதற்கான காலம் வந்ததும், அன்னை பராசக்தி ஆறு பிள்ளைகளை அள்ளி அணைத்து, ஒன்றாக்கி ஒரே உருவாக ஆக்கினார். ஆறு …