Thiruppugazh Song 55 – திருப்புகழ் பாடல் 55
திருப்புகழ் பாடல் 55 – திருச்செந்தூர் தந்தனா தந்தனத் தந்தனா தந்தனத்தந்தனா தந்தனத் …… தனதான சங்குபோல் மென்கழுத் தந்தவாய் தந்தபற்சந்தமோ கின்பமுத் …… தெனவானிற் றங்குகார் பைங்குழற் கொங்கைநீள் தண்பொருப்பென்றுதாழ் வொன்றறுத் …… துலகோரைத் துங்கவேள் செங்கைபொற் கொண்டல்நீ யென்றுசொற்கொண்டுதாய் நின்றுரைத் …… துழலாதே துன்பநோய் சிந்தநற் கந்தவே ளென்றுனைத்தொண்டினா லொன்றுரைக் …… கருள்வாயே வெங்கண்வ்யா ளங்கொதித் தெங்கும்வெ மென்றெடுத்துண்டுமே லண்டருக் …… கமுதாக விண்டநா தன்திருக் கொண்டல்பா கன்செருக்குண்டுபே ரம்பலத் …… தினிலாடி செங்கண்மால் …