Tag «அபிராமி அந்தாதி பாடல் 49»

Abirami Andhathi Lyrics in Tamil – Songs 41 to 50

இறை அடியார் நட்புகிட்ட புண்ணியம் செய்தனமே மனமே புதுப் பூங்குவளைக் கண்ணியும் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால் நண்ணி எங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப் பண்ணி நம் சென்னியின் மேல் பத்மபாதம் பதித்திடவே. 41 இவ்வுலகம் நமக்கு உதவிட இடங்கொண்டு விம்மி இணைகொண்டிறுகி இளகி முத்து வடங்கொண்ட கொங்கை மலைகொண்டிறைவர் வலியநெஞ்சை நடங்கொண்ட கொள்கை நலங்கொண்ட நாயகி நல்லரவின் படங்கொண்ட அல்குல் பனிமொழி வேதப் பரிபுரையே. 42 தீமையெல்லாம் நீங்க பரிபுரச் சீறடி …