Tag «அம்மன் அர்ச்சனை மந்திரம்»

Kunguma Archanai Benefits in Tamil

அம்பாளுக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்: Click Here for ஆடி வெள்ளிக்கிழமை குங்கும அர்ச்சனை பாடல் – Kunguma Archanai Paadal | அம்பிகை குங்கும அர்ச்சனை பாடல் வரிகள் – Ambigai Kunguman Archanai Song Lyrics குங்கும அர்ச்சனை செய்தவர்க்கு அம்பாள் கோடிக் கோடிப் பொன்னைக் கொடுப்பவளாம். பொதுவாக ஆடி வெள்ளி என்பது அம்பாளுக்கு வழிபாடு செய்யக்கூடிய முக்கிய தினமாக கருதப்பட்டு வருகிறது. இந்நாளில் அம்பாள் கோவில்களில் விசேஷமான பூஜைகளும், …

ஆடி வெள்ளிக்கிழமை குங்கும அர்ச்சனை பாடல் | Kunguma Archanai Paadal

குங்கும அர்ச்சனை பாடல்Aadi Pooram Amman Song for Kunguma Archanai – Kunguma Archanai song lyrics in tamil Click Here for Kunguma Archanai Benefits in Tamil | அம்பாளுக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் குங்கும அர்ச்சனை செய்தவர்க்கு அம்பாள்கோடிக் கோடிப் பொன்னைக் கொடுப்பவளாம்சந்தனத்தால் அபிஷேகம் செய்தவர்க்கு அம்பாள்சர்வா பீஷ்டங்களும் கொடுப்பவளாம் ஓம் சக்தி ஓம்… ஓம் சக்தி ஓம்…ஓம் சக்தி ஓம்.. ஓம் சக்தி ஓம்… …

அம்பிகை குங்கும அர்ச்சனை பாடல் வரிகள் | Ambigai Kunguman Archanai Song Lyrics

குங்கும அர்ச்சனை பாடல் வரிகள் Aadi Pooram Amman Song in Tamil – Kunguma Archanai song lyrics in tamil Click Here for Kunguma Archanai Benefits in Tamil | அம்பாளுக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் குங்கும அர்ச்சனை செய்தவர்க்கு அம்பாள்கோடிக் கோடிப் பொன்னைக் கொடுப்பவளாம் சந்தனத்தால் அபிஷேகம் செய்தவர்க்கு அம்பாள்சர்வா பீஷ்டங்களும் கொடுப்பவளாம் சந்தனத்தால் அலங்காரம் செய்தவர்க்கு அம்பாள்சர்வா பீஷ்டங்களும் கொடுப்பவளாம் தேனால் அபிஷேகம் செய்தவர்க்கு …

Vinayagar Mandras – Lord Ganesha Slogams

விநாயகரை வழிபடும்போது சொல்ல வேண்டிய மந்திரங்கள் 1. விநாயகர் சகஸ்ரநாமம்: சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே 2. விநாயகர் ஸ்லோகம்:   கஜானனம் பூத கணாதி ஸேவிதம் கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம் உமாஸுதம் சோக வினாச காரணம் நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம் 3. விநாயகர் ஸ்லோகம்: ஓம் தத்புருஷாய வித்மஹே  வக்ரதுண்டாய தீமஹி  தன்னோ தந்தி ப்ரசோதயாத். 4. விநாயகர் ஸ்லோகம்: ஐந்து கரத்தனை …

Ganesha Gayathri Mandra – Lord Ganesha Slogams

கணேச காயத்ரி மந்திரம் ‘ஓம் தத் புருஷாய வித்மஹே வக்ர துண்டாய தீமஹி தந்நோ தந்திஹி ப்ரசோதயாத்’ பரம்பொருளை நாம் அறிந்து கொள்வோம். வக்ர துண்டன் மீது தியானம் செய்வோம். தந்தினாகிய அவன் நம்மை காத்து அருள்பாலிப்பான் என்பது இதன் பொருளாகும். விநாயகப் பெருமானை வழிபட்டு, பூஜை முடிவில் கற்பூர தீபம் காட்டும்போது, இந்த காயத்ரி மந்திரத்தை 108 முறை சொல்வது சிறப்பு சேர்க்கும். இவ்வாறு சொல்வதால் வினைகள் விலகும். காரியத்தடை அகலும். காரியங்களில் வெற்றி உண்டாகும். …