Tag «அருவமும் உருவமாகி»

ஶ்ரீ சுப்ரமண்ய மங்கள ஸ்தோத்ரம் | Sri Subramanya Mangala Stotram in Tamil

ஶ்ரீ சுப்ரமண்ய மங்கள ஸ்தோத்ரம் | Sri Subramanya Mangala Stotram in Tamil மங்களம் தேவதேவாய ராஜராஜாய மங்களம்|மங்களம் நாதநாதாய காலகாலாய மங்களம் || மங்களம் கார்த்திகேயாய கங்காபுத்ராய மங்களம்|மங்களம் ஜிஷ்ணுஜேசாய வல்லீநாதாய மங்களம்|| மங்களம் சம்புபுத்ராய ஜயந்தீசாய மங்களம்|மங்களம் ஸுகுமாராய ஸுப்ரமண்யாய மங்களம்|| மங்களம் தாரகஜிதே கணநாதாய மங்களம்|மங்களம் சக்திஹஸ்தாய வன்ஹிஜாதாய மங்களம்|| மங்களம் பாஹுலேயாய மஹாஸேனாய மங்களம்|மங்களம் ஸ்வாமிநாதாய மங்களம் சரஜந்மநே|| அஷ்டநேத்ரபுரீசாய ஷண்முகாயாஸ்து மங்களம்|ஶ்ரீகௌரீகர்ப்பஜாதாய ஶ்ரீகண்டதநயாய ச|| ஶ்ரீகாந்தபாகினேயாய ஶ்ரீமத்ஸ்கந்தாய மங்களம்|ஶ்ரீவல்லீரமணாயாத …

அருவமும் உருவமாகி அநாதியாய் | திருமுருகன் துதி | Thirumurugan Thuthi

திருமுருகன் துதி: அருவமும் உருவமாகி அநாதியாய்ப்பலவா யொன்றாய்ப்பிரம்மமாய் நின்ற சோதிப்பிழம்பதோர்மேனியாகக்கருணைகூர் முகங்களாறும்கரங்கள் பன்னிரண்டுங்கொண்டேஒரு தின முருகன் வந்தாங்குதித்தனன் உலகமுய்ய’ வேல்முருகனின் அழகிய தோற்றம் பற்றி கந்தபுராணம் தெரிவிக்கிறது. இந்திராதி தேவர்களைக்கொடுமைப்படுத்திய சூரபத்மனிடமிருந்து அவர்களைக் காக்க, சிவபெருமானின்நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியவரே வேல்முருகன். ஆறு குழந்தைகளாகத் தோன்றியவரை கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்த்துவந்தனர். இதனாலேயே முருகன், `கார்த்திகேயன்’ என்று ஆனார். சூரனை வதைப்பதற்கான காலம் வந்ததும், அன்னை பராசக்தி ஆறு பிள்ளைகளை அள்ளி அணைத்து, ஒன்றாக்கி ஒரே உருவாக ஆக்கினார். ஆறு …