Tag «ஆன்மீக பாடல் வரிகள்»

கொண்டைமுடி அலங்கரித்து கொஞ்சும் கிளி கையில் வைத்து | Kondai Mudi Alangarithu Song Lyrics Tamil

கொண்டைமுடி அலங்கரித்து கொஞ்சும் கிளி கையில் வைத்து கனியமுதே கருணைக் கடலே, துணைநீயே,சுந்தரேசர் மகிழும்… மயிலேகதம்ப…வனக்குயிலேமாதவர் போற்றும் எழிலேபதமலர் தனை பணிந்தோமே, அங்கயர்க்கண்ணியே கொண்டைமுடி அலங்கரித்துகொஞ்சும் கிளி கையில் வைத்துகொண்டைமுடி அலங்கரித்துகொஞ்சும் கிளி கையில் வைத்துஅஞ்சுக மொழி உமையாள் வீற்றிருந்தாள்அந்த அழகிய மாநகர் மதுரையிலே……மதுரையிலேமதுரையிலே……மதுரையிலே வான்மதி சூடிய கணவர் சொக்கேசருடன்மாணிக்க தேரினில் மரகதப்பாவை வந்தாள்வான்மதி சூடிய கணவர் சொக்கேசருடன்வைரமுடி மின்னிட மரகத பாவை வந்தாள்வானவர் பூமாரி பொழிந்திடவேசிவ கானமும் ஒலித்திட தேவி வந்தாள்மீனாட்சி வந்தாள் (அந்த அழகிய …

சொல்லில் தமிழை வைத்து பாடல் வரிகள் | Sollil Tamizhai vaithu Song Tamil Lyrics

சொல்லில் தமிழை வைத்து பாடல் வரிகள் | Sollil Tamizhai vaithu Song Tamil Lyrics சொல்லில் தமிழை வைத்துபொருளில் உன்னை வைத்தால்நல்ல கவிதை வரும் … முருகாநால்வகை இன்பம் வரும் (சொல்லில் … ) செம்மை மனம் வளர்த்துசேவலை அங்குவைத்தால் (2)முன்மை பிறப்பினிலும் … முருகா முக்தியும்கொடுப்பவன் நீ (சொல்லில் … ) கற்பனைச் சோலை வைத்துகலை மயில் ஆட வைத்தால் (2)அற்புதம் கோடி உண்டு … முருகா அழியும் வினை இரண்டு (சொல்லில் … …

Kondaimudi Alankarithu Konjum Kili Kaiyil

கொண்டைமுடி அலங்கரித்து கொஞ்சும் கிளி கையில் கனியமுதே கருணைக் கடலே, துணை நீயே, சுந்தரேசர் மகிழும்… மயிலே கதம்ப…வனக்குயிலே மாதவர் போற்றும் எழிலே பதமலர் தனை பணிந்தோமே, அங்கயர்க்கண்ணியே கொண்டைமுடி அலங்கரித்து கொஞ்சும் கிளி கையில் வைத்து கொண்டைமுடி அலங்கரித்து கொஞ்சும் கிளி கையில் வைத்து அஞ்சுக மொழி உமையாள் வீற்றிருந்தாள் அந்த அழகிய மாநகர் மதுரையிலே……மதுரையிலே மதுரையிலே……மதுரையிலே வான்மதி சூடிய கணவர் சொக்கேசருடன் மாணிக்க தேரினில் மரகதப்பாவை வந்தாள் வான்மதி சூடிய கணவர் சொக்கேசருடன் வைரமுடி …