Tag «ஐயப்பன் பஜனை பாடல் வரிகள்»

ஐயப்பன் வழி நடைச் சரணங்கள் -Ayyappan vazhi nadai Saranam Tamil Lyrics

ஐயப்ப பக்தர்களுக்கான‌ வழிநடை சரணம் வழி நடைச் சரணமென்பது ஐயப்ப பக்தர்கள் இருமுடியைச் சுமந்து செல்லும் வழிப் பாதையாவும் சுவாமி ஐயப்பனின் துணையை வேண்டி சரண கோஷம் எழுப்புவதாகும். கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சரணங்க்களை உச்சரிப்பதனால் உள்ளத்தில் ஐயன் எண்ணமும், மனதில் தெம்பும் (தைரியமும்), பாத யாத்திரையினில் வெகுவாக முன்னேறிச் செல்லவும் வழி வகுக்கும். சுவாமியே சரணம் ஐயப்பா. சுவாமியே…….. அய்யப்போஅய்யப்போ….. சுவாமியேசுவாமி சரணம்….. அய்யப்ப சரணம்அய்யப்ப சரணம்…. சுவாமி சரணம்தேவன் சரணம்….. தேவி சரணம்தேவி சரணம்….. தேவன் …

அருள் மணக்குது அருள் மணக்குது சபரிமலையில – Arul Manakkudhu Arul Manakkudhu Sabrimalaila

அருள் மணக்குது அருள் மணக்குது சபரிமலையிலஅது நமை அழைக்குது நமை அழைக்குது காட்டு வழியில நெய் மணக்குது மனசில தை விளக்கோ கண்ணிலநெய் மணக்குது மனசில தை விளக்கோ கண்ணிலமெய்சிலிர்க்க கேக்குதைய்யா சரண கோசம் கனவுலதுளசிமணி மால போட கார்த்திகையோ பிறக்கல (அருள் மணக்குது) அருள் மணக்குது அருள் மணக்குது சபரிமலையிலஅது நமை அழைக்குது நமை அழைக்குது காட்டு வழியில…. பசியாகி விரதமேற்கும் நினப்பு அடங்கலஎன் குருசாமி வழி நடக்கும் நேரம் நெருங்கல சத்குரு நாதனே .. …

Aana Puli Aadi Varum Kattula – ஆன புலி ஆடி வரும் காட்டுல – Ayyappan Song

ஆன புலி ஆடி வரும் காட்டுலஒரு அந்தரான பொன்னம்பல மேட்டுல விளக்கு ரூபம் கொண்டு விளையாடி வரும் ஐயப்பாவிளக்கு ரூபம் கொண்டு விளையாடி வரும் ஐயப்பாகன்னிமார் எங்க முகம் பாரப்பாஎங்க விரதத்துல வந்து விளையாடப்பாசரணம் சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பாசாமி சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பாசரணம் சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பாசாமி சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா (ஆன புலி ) ஆன புலி ஆடி வரும் காட்டிலஒரு அந்தரான பொன்னம்பல …

Annadhaana Prabhuve Saranam – Lord Ayyappa Songs

அன்னதான‌ பிரபுவே சரணம் ஐயப்பா அன்னதான‌ பிரபுவே சரணம் ஐயப்பா ஆரியங்காவில் ஐயனே சரணம் ஐயப்பா பொன்னடியைப் பொற்றுகின்றோம் சரணம் ஐயப்பா கண்ணனின் மைந்தனே சரணம் பொன்னைய்யப்பா வன்புலிமேல் அமர்ந்தவனே சரணம் பொன்னய்யப்பா வாவர்சுவாமி தோழனே சரணம் பொன்னய்யப்பா இன்னல் யாவும் தீர்ப்பவனே சரணம் பொன்னய்யப்பா பந்தளனின் செல்வனே சரணம் பொன்னய்யப்பா எருமேலி சாஸ்தாவெ சரணம் பொன்னய்யப்பா ஏழை பங்காள‌னே சரணம் பொன்னய்யப்பா அறிந்தும் அறியாமலும் செய்த பிழை தன்னை பொறுத்தருள்வாய் நீ சரணம் ஐயப்பா சரணம் …