Tag «கந்த சஷ்டி கவசம்»

பகைக் கடிதல் சிறப்பு | Pagai Kadithal Benefits in Tamil

பகைக் கடிதல் சிறப்பு பகை கடிதல் | Pagai Kadithal | Lord Murugan Thuthi பகை கடிதல் பாடல் விளக்கம் | Pagai Kadithal Meaning பகை கடிதல் மொத்தம் 10 பாடல்களை உடையது. இதில் பாம்பன் சுவாமிகள் முருகனை துதித்து பின்பு அவரின்வாகனமான மயிலிடம் இறைவனாகிய முருகனை அழைத்து வருமாறு பாடுகிறார். படிக்கும்போதே, படபடவெனச் சிறகு விரித்து மயில் ஒன்று நம் முன்னே வருவது போல் உணரமுடியும். ஆறுமுகங்கள் கொண்டு ஸ்ரீ ஷண்முகர் என்று …

பகை கடிதல் பாடல் விளக்கம் | Pagai Kadithal Meaning

பகை கடிதல் பாடல் விளக்கம் | Pagai Kadithal Meaning ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் அருளிய பகை கடிதல் பாடல் விளக்கம் கீழ்வருமாறு: பகை கடிதல் | Pagai Kadithal | Lord Murugan Thuthi பகைக் கடிதல் சிறப்பு | Pagai Kadithal Benefits in Tamil தெய்வத்தன்மையும் அழகும் மிகுகின்ற ஒளியுருவு உடையவனே!பார்வதியின் திருக்கரத்தில் அமரும் அழகனே!அருமையான வேதங்கள் போற்றும் திருவுருவானே! த வசிகள் வணங்கும் (தவ)மேனியனே! (அஞ்ஞான)இருளைப்போக்கும் (ஞான) ஒளி வடிவமுடையானேஎன்று தியானிக்கும் …

பகை கடிதல் | Pagai Kadithal | Lord Murugan Thuthi

பகை கடிதல் | Pagai Kadithal பகைக் கடிதல் சிறப்பு | Pagai Kadithal Benefits in Tamil பகை கடிதல் பாடல் விளக்கம் | Pagai Kadithal Meaning திருவளர் சுடருருவே சிவைகரம் அமருருவேஅருமறை புகழுருவே அறவர்கள் தொழுமுருவேஇருள்தபும் ஒளியுருவே எனநினை எனதெதிரேகுருகுகன் முதன்மயிலே கொணர்தியுன் இறைவனையே (1) மறைபுகழ் இறைமுனரே மறைமுதல் பகருருவேபொறைமலி யுலகுருவே புனநடை தருமுருவேஇறையிள முக உருவே எனநினை எனதெதிரேகுறைவறு திருமயிலே கொணர்தியுன் இறைவனையே (2) இதரர்கள் பலர்பொரவே இவணுறை எனதெதிரேமதிரவி …

Kanda Sashti Kavasam Lyrics in English

Shri Kanda Sashti Kavasam ( Kavacham ) Kural Venpa Thuthiporikku Val Vinai Pom, Tunbam Pom, Nenjil Pathiporkku Selvam Palithu Kadithonggum Nishtayum Kaikoodum Nimalar Arul Kanthar Sashti Kavasam Thanai Kaappu Amarar Idar Theera Amaram Purintha Kumaranadi Nenjeh Kuri. Kavacham / Kavasam Sashtiyai Nokka Saravana Bavanaar Sishtarukku Uthavum Sengkathir Velon Paatham Irandil Panmani Sathangai Geetham Paada Kinkini …

Skanda Sashti Kavasam Lyrics in Tamil – கந்த சஷ்டி கவசம்

கந்த சஷ்டி கவசம் காப்பு துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும் நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர் சஷ்டி கவசம் தனை. அமர ரிடர்தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி. நூல் சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணி யாட மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார் கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து வரவர வேலா யுதனார் …

கஷ்ட காலங்களில் கடவுள்

கஷ்ட காலங்களில் தைரியத்தையும் இழக்காதீர்கள். உங்களுக்கு நடக்க முடியாத போது சுமக்கத் தயாராய் கடவுள் உங்களுடனேயே இருக்கிறார் என்பதை நினைவில் வைத்துக் கொண்டால் வாழ்க்கைப் பயணம் சுலபமாகும் கஷ்ட காலங்களில் கடவுள் ஒரு மனிதன் ஒரு நெடும்பயணம் மேற்கொண்டிருந்தான். அது அவன் வாழ்க்கைப் பயணம். நீண்ட தூரம் சென்றபின் தான் கவனித்தான். அவனுடைய கால் தடங்கள் அருகே இன்னொரு ஜோடி கால் தடங்கள். அவனுக்கு ஆச்சரியம். சுற்றும் முற்றும் பார்த்தான். யாரும் தெரியவில்லை. சத்தமாகக் கேட்டான். “என்னுடன் வருவது …

புத்தரும் தொழிலாளியும்

தொழிலாளி ஒருவர் இருந்தார். அவர் புத்தர் மீது பேரன்பு கொண்டவர். திடீரென்று, இரண்டு நாட்களாக அவருக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை. அவர் குடும்பம் பட்டினி கிடந்தது. என்ன செய்வது என்று அவருக்குத் தெரியவில்லை. அவரை நம்பி கடன் கொடுப்பவர்களும்யாரும் இல்லை. மன வருத்தத்துடனும், சிந்தனையுடனும் அவர் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, அருகிலிருந்த குளத்தில் ஒரு தாமரை மலர்ந்திருப்பதுஅவர் பார்வையில் பட்டது. அந்த மலர், வழக்கமான தாமரை மலராக இல்லை. அபூர்வமான அழகுடன் இருந்தது. அடர் சிவப்பு நிறத்தில் …