Tag «கற்புறுசிந்தை»

Thayumanavar Songs – கற்புறுசிந்தை

கற்புறுசிந்தை கற்புறு சிந்தை மாதர் கணவரை அன்றி வேறோர்இற்புறத் தவரை நாடார் யாங்களும் இன்ப வாழ்வுந்தற்பொறி யாக நல்குந் தலைவநின் னலதோர் தெய்வம்பொற்புறக் கருதோங் கண்டாய் பூரணா னந்த வாழ்வே. 1. முருந்திள நகையார் பார முலைமுகந் தழுவிச் செவ்வாய்விருந்தமிர் தெனவ ருந்தி வெறியாட்டுக் காளாய் நாளும்இருந்தலோ காய தப்பேர் இனத்தனாய் இருந்த ஏழைபொருந்தவுங் கதிமே லுண்டோ பூரணா னந்த வாழ்வே. 2. தீதெலாம் ஒன்றாம் வன்மை செறிந்திருட் படலம்போர்த்தபாதகச் சிந்தை பெற்ற பதகனுன் பாத நீழல்ஆதர …