Tag «கல்கி அவதாரம்»

திருமாலின் பத்து அவதாரங்கள் | Perumal Dasavatharam in Tamil

முதல் அவதாரம் – மச்சவதாரம் அதன் பொருள் மீன். உயிரினங்கள் நீரிலேயே முதன் முதலில் தோன்றின! சரிதானே!வாசு கூடுதல் கவனத்துடன் கேட்க ஆரம்பிக்கிறான். இரண்டாவது அவதாரம் – கூர்ம அவதாரம் அதன் பொருள் ஆமை! ஏனென்றால் பரிணாம வளர்ச்சியில் உயிரினங்கள் நீரிலிருந்து நிலத்திற்கு வருகின்றன! Amphibians. எனவே, ஆமை இனம் நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினங்களைக் குறிக்கிறது! மூன்றாவதாக வருவது காட்டுப்பன்றி – வராக அவதாரம். இது அறிவாற்றல் அதிகம் இல்லாத காட்டு விலங்குகளைக் குறிக்கும். நீங்கள் …

கூர்ம அவதாரம் | Kurma Avatharam Story in Tamil

கூர்ம அவதாரம் | Kurma Avatharam Story in Tamil தசாவதாரம் 2 – கூர்ம அவதாரம் (Kurma Avatharam) பெருமாளின் அவதாரங்களில் இது இரண்டாவது அவதாரமாகும்: தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது மந்திரமலையை தாங்க திருமால் எடுத்த ஆமை அவதாரம் தான் கூர்மாவதாரம். மலையை அசையும் போது தம் களைப்பு தீர்ந்து பெருமாள் நன்கு தூங்கிக் களித்ததாக சொல்வர். பாற்கடலைக் கடைய மந்திர மலை மத்தாக வேண்டி இருந்தது. மந்திரமலையைப் பெருமாள் தாங்க வேண்டியதாயிற்று. …

பலராம அவதாரம் வரலாறு | Balarama Avatharam Story in Tamil

பலராம அவதாரம் வரலாறு | Balarama Avatharam Story in Tamil | தசாவதாரத்தில் 8 வது அவதாரம் 8 | பலராம அவதாரம் பலராம அவதாரம் (Balarama avatharam story) – பெருமாளின் அவதாரங்களில் 8 வது அவதாரம் !! கோகுலத்தில் விஷ்ணுவின் அம்சமாக வசுதே வருக்குப் பிறந்த பலராமன் வெண்ணிறத்தில் தோன்றிய அவதாரம். ராமாவதாரத்தில் தம்பியாக இருந்த லட்சுமணனை தனக்கு அண்ணனாக விஷ்ணு ஏற்றார். பலராம அவதாரம் கலைப்பையுடன் காணப்படுகிறார். இது மனித நாகரீகத்தில் …