Tag «கார்த்திகை தீபம் அன்று சொல்ல வேண்டிய ஸ்லோகம்»

Sloka to Chant when Lighting Karthigai Deepam

கார்த்திகை தீபங்கள் ஏற்றும் போது இந்த மந்திரத்தை கூற வேண்டும். கீடா: பதங்கா மசகாச்ச வ்ருக்ஷா ஜலே ஸ்தலயே நிவஸந்தி ஜீவா த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜந்ம பாஜா பவந்தி நித்யம் ச்வபசா ஹிவிப்ரா. பொருள்: புழு, பட்சி, கொசு உள்ளிட்ட சகல உயிரினங்கள், தாவரங்கள், மனிதர்களில் முதல் பிறவியில் இருந்து முக்தி பிறவி வரையில் உள்ளவர்கள் இப்படி யார் யார் பார்வையில் எல்லாம் இந்த துப ஒளி படுகிறதோ அவரெல்லாம் இன்னொரு பிறவி என்ற …